அரசியலும் பதவியும் அரச யோக வாழ்வும்
இன்றைய காலங்களில் அரசியலில் உயர்வடைந்து திகழ்வது என்பது சாமானியமான திறமைகள் போதாதென்பதையும் அனைவ௫ம் அறிவேம் .
அரசியலில் ஈடுபாட்டுன் மூலம் உயர்வடைந்து உரியவகையில் பதவிகள் அடைந்து முன்னேறிச் சிறப்பாக விளங்க ஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளாது.அனைவ௫க்கும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்குகிறேன் .
1)
மகிழ்து மூன்று கோள்பார்க்க சொனன மூர்த்தி கேந்திரத்தில்
சொல்லும் திரிகோ ணம்தன்னில் மன்னர் சரியாவன்
சாதக சந்தாமணி
மூன்று கிரகங்கள் லக்கினத்தை பாராத்திருக்க லக்கினாதிபதி கேந்திர திரிகோணத்தில் பலமுடன் இருந்தால் ஜாதகர் /ஜாதகி மன்னருக்கு இணையான வாழ்வர்கள் .
2)
உரைகொள்இலக் கினம்தனிலே சாமிகுரு கூட
ஒன்பதுடை யோன்பார்க்க வியம்வெள்ளி வீடாய்
நிரைத்தசுங்கன் இருக்கில் மன்னனாம்
லக்கினத்தில் லக்கினாதிபதியும் கருவும் கூடி இருக்க இவர்களை 9 - ஆம் அதிபதி பார்க்க ,
12 - ஆம் வீடு சுக்கிரனுடைய வீடாக அமைந்து அதில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் மன்னனாவான் .
3)
ஒன்றி ரண்டுக்கு ஆங்கதிபர் சுபர் கூடக்
கேந்திரகோ ணம்கலக்க அமைச்சன் வெள்ளி
பார்குடனே தான் பார்க்கில் சிங்காசனாதிபனும்
பாக்யவானாய் நீங்கரிய நரவாகனாதியாகி வரு உன்மை தானே
லக்கினாதிபதியும் இரண்டாமாதிபதி இணைந்து கேந்திர , கோணங்களில் பலமுடன் இருக்க குருவோ அல்லது சுக்கிரனோ பார்த்திருந்தாலும் ஜாதகர் / ஜாதகி நட்டை ஆழ்வார்கள் .பல வகையான வாகனங்களுக்ககு அதிபதியாவர்கள்.சுகபோகமுடன் வாழ்வார்கள்.
1)
திரு டாக்டர் கலைஞர் அவர்களின் ஜாதகத்தில்
லக்கினத்தை 4-ல் உள்ள சனி 10- ஆம் பார்வையும் , 5-ல் உள்ள குரு 9-ஆம் பார்வையும் , 7-ல் உள்ள செவ்வாய் 7-ஆம் பார்வையும் பார்க்கிறார்கள்.
2)
திரு டாக்டர் கலைஞர் அவர்களின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி சந்திரன் சூரியனுடன் உச்சம் பெற்றுளுள்ளார்.9-ஆம் அதிபதி குரு சந்திரனை பார்வையிடுகிறார்.
12-ஆம் வீட்டில் சுக்கிரன் உள்ளார்.
3)
திரு டாக்டர் கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரன் இரண்டாம் அதிபதி சூரியனுடன் இணைந்து சுக்கிரன் வீட்டில் குருவின் பார்வையுடன் உள்ளார்கள்.
No comments:
Post a Comment