மேஷம் :
இவர்களுக்கு அமையும் மனைவி ( அ ) கணவன் எளிதில் வசியப்படுத்திவிடலாம் இவர்களின் பலவீனம் செக்ஸ் ஆகும். எதிர்காலத் திட்டம் பெரியதாக எதுவுமில்லாத சுயநலமில்லாத எண்ணம் உள்ளவார்கள்.
குடும்பப் பொறுப்புக்களை திறம்பட செய்வார்கள். கணவன் ( அ ) மனைவி காரியங்களில் குறுக்கீடுகளை விரும்புகின்றவராக இருக்க மாட்டார்.இருவருக்கும் வேறுமைகள் இருக்கும். கௌரவமாகவே இருக்கும். சுக போகங்களை விரும்புவார்கள்.
தங்களது உணச்சிகளை உடனே தனித்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உடையவார்கள் பகல் பாலுறவை விருபுவார்கள்.ரகசியங்களை மறைக்க தெரியதவார்கள். இவர்களின் வாழ்வில் நிகழ்ந்த விசயங்களை கொட்டி அவிழ்த்து விடுவார்கள்.உணர்ச்சி வசப்படுவார்கள். அன்பு செலுத்துவதிலும் அதிகாரம் செலுத்துவதிலும் இருப்பார்கள். இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல.
இவர்களை இவர்களின் மனைவி ( அ ) கணவன் எளிதில் வசியப்படுத்திவிடுவார்கள்.
இந்த லக்கினத்தில் பிறந்த ஆண்கள் மனைவிக்கு அடங்கிப் போகின்றவர்களாகவே இருப்பார்கள்.
ஏழில் சூரியன் இருந்தால் சூரியனுக்கு சொல்லப்பட்ட களத்திரதோஷம் விலகிவிடும். திருமணம் அமையும். குழந்தைகள்,கணவன் ( அ ) மனைவி உடல் நலனில் பதிப்பு இருக்கும்.சுகம் ஒரளவே.புத்திர பாக்கியம் தாமதமகும்
ஏழில் சந்திரன் இருப்பது நன்மை.வளர்பிரைச் சந்தினானால் சிறப்பைபைத் தரும். சில சமையம் உங்களை எமற்றி விடுவார்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை. பிறர் பல தொடர்பு ஏற்ப்படும். வீட்டில் அளவோடுதான் அமைதி கிட்டும். சண்டைக்காரி
சமளிக்கும் மனபக்குவம் தேவை.
ஏழில் புதன் இருந்தால் நீங்ககள் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது யாழ் மீட்டத் தெரியாதவளை கலைவாணி என்று வர்ணிப்பது போல் வாழ்க்கைத் துணை அமையும். துணைவரை திருப்திபடுத்த முடியாதவார்கள்.பொதுவாக இவர்கள் பிரிவில் உறவை வளர்ப்பர். துணைவர்களை எப்பேதும் சந்தோஷமாகவும் இருக்க விரும்புவார்கள்.
ஏழில் குரு இருந்தால் கால தாமத திருமணம் நல்ல மனைவி என்றளவில் நல்ல கணவன் என்றளவில் இருப்பர். மஞ்சம் விரிக்க மட்டார்கள்.
பள்ளியறைக்கு அடிக்கடி அழைக்காதிர்கள்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் நல்ல அழகுள்லவர்கள் அமைவர்கள். ஜகதலப் பிரதாபன்.பல பெண்களை வசியம் செய்து மயக்கிடுவார்கள்.இதானால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.காம உணர்ச்சி அதிகம்,ஒராளவு நன்மை கிட்டும்.திருமண தாமதம் ஆகும்.
ஏழிற்சுக் கிரனே மேவிற் கூன்றரு விபசாரத்தைக்
கூர்களத் திரமே வாய்க்கும்
ஏழில் சனி இருந்ந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அமையும். அறிந்த தொறிந்தவர்கள் அமைவார்கள். திருமணத்திற்குப்பின் இனிய இல்லறம் அமையும்.
ஏழில் ராகு இருந்தால் கற்பனையே வாழ்கையாக இருக்க வேண்டுமென்று நினைபார்கள்.அசைப்பட்டது கிடைக்காது.
ஏழில் கேது இருந்தால் தெய்வ நம்பிக்கையுள்ள. பிறர தொடர்பு ஏற்ப்படும்.முழுமையான இல்லற இன்பத்தை பெறமுடியாது.தாழ்ந்த குலத்துப் பெண் மனந்து கொள்ளும் வய்ப்புள்ளாது.
ப.சூரியஜெயவேல் 9600607603
இவர்களுக்கு அமையும் மனைவி ( அ ) கணவன் எளிதில் வசியப்படுத்திவிடலாம் இவர்களின் பலவீனம் செக்ஸ் ஆகும். எதிர்காலத் திட்டம் பெரியதாக எதுவுமில்லாத சுயநலமில்லாத எண்ணம் உள்ளவார்கள்.
குடும்பப் பொறுப்புக்களை திறம்பட செய்வார்கள். கணவன் ( அ ) மனைவி காரியங்களில் குறுக்கீடுகளை விரும்புகின்றவராக இருக்க மாட்டார்.இருவருக்கும் வேறுமைகள் இருக்கும். கௌரவமாகவே இருக்கும். சுக போகங்களை விரும்புவார்கள்.
தங்களது உணச்சிகளை உடனே தனித்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உடையவார்கள் பகல் பாலுறவை விருபுவார்கள்.ரகசியங்களை மறைக்க தெரியதவார்கள். இவர்களின் வாழ்வில் நிகழ்ந்த விசயங்களை கொட்டி அவிழ்த்து விடுவார்கள்.உணர்ச்சி வசப்படுவார்கள். அன்பு செலுத்துவதிலும் அதிகாரம் செலுத்துவதிலும் இருப்பார்கள். இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல.
இவர்களை இவர்களின் மனைவி ( அ ) கணவன் எளிதில் வசியப்படுத்திவிடுவார்கள்.
இந்த லக்கினத்தில் பிறந்த ஆண்கள் மனைவிக்கு அடங்கிப் போகின்றவர்களாகவே இருப்பார்கள்.
ஏழில் சூரியன் இருந்தால் சூரியனுக்கு சொல்லப்பட்ட களத்திரதோஷம் விலகிவிடும். திருமணம் அமையும். குழந்தைகள்,கணவன் ( அ ) மனைவி உடல் நலனில் பதிப்பு இருக்கும்.சுகம் ஒரளவே.புத்திர பாக்கியம் தாமதமகும்
ஏழில் சந்திரன் இருப்பது நன்மை.வளர்பிரைச் சந்தினானால் சிறப்பைபைத் தரும். சில சமையம் உங்களை எமற்றி விடுவார்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை. பிறர் பல தொடர்பு ஏற்ப்படும். வீட்டில் அளவோடுதான் அமைதி கிட்டும். சண்டைக்காரி
சமளிக்கும் மனபக்குவம் தேவை.
ஏழில் புதன் இருந்தால் நீங்ககள் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது யாழ் மீட்டத் தெரியாதவளை கலைவாணி என்று வர்ணிப்பது போல் வாழ்க்கைத் துணை அமையும். துணைவரை திருப்திபடுத்த முடியாதவார்கள்.பொதுவாக இவர்கள் பிரிவில் உறவை வளர்ப்பர். துணைவர்களை எப்பேதும் சந்தோஷமாகவும் இருக்க விரும்புவார்கள்.
ஏழில் குரு இருந்தால் கால தாமத திருமணம் நல்ல மனைவி என்றளவில் நல்ல கணவன் என்றளவில் இருப்பர். மஞ்சம் விரிக்க மட்டார்கள்.
பள்ளியறைக்கு அடிக்கடி அழைக்காதிர்கள்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் நல்ல அழகுள்லவர்கள் அமைவர்கள். ஜகதலப் பிரதாபன்.பல பெண்களை வசியம் செய்து மயக்கிடுவார்கள்.இதானால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.காம உணர்ச்சி அதிகம்,ஒராளவு நன்மை கிட்டும்.திருமண தாமதம் ஆகும்.
ஏழிற்சுக் கிரனே மேவிற் கூன்றரு விபசாரத்தைக்
கூர்களத் திரமே வாய்க்கும்
ஏழில் சனி இருந்ந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அமையும். அறிந்த தொறிந்தவர்கள் அமைவார்கள். திருமணத்திற்குப்பின் இனிய இல்லறம் அமையும்.
ஏழில் ராகு இருந்தால் கற்பனையே வாழ்கையாக இருக்க வேண்டுமென்று நினைபார்கள்.அசைப்பட்டது கிடைக்காது.
ஏழில் கேது இருந்தால் தெய்வ நம்பிக்கையுள்ள. பிறர தொடர்பு ஏற்ப்படும்.முழுமையான இல்லற இன்பத்தை பெறமுடியாது.தாழ்ந்த குலத்துப் பெண் மனந்து கொள்ளும் வய்ப்புள்ளாது.
ப.சூரியஜெயவேல் 9600607603
No comments:
Post a Comment