Wednesday, 15 July 2015

திருமணவாழ்வு


    ரிஷபம் இந்த லக்கினத்தில் ராசியில் பிறந்தவர்களுக்கு  குடும்ப பொறுப்புக்களை முழுமையாக மனைவி

 ( அ) கணவனிடம் ஒப்படைக்கத் தவறினால் வீணா பிரச்சினைகளை தரும்.
   உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால் உணர்ச்சியின் உச்சத்திற்கே செல்வார்கள். அவசரப்படாமட்டார்கள்.கிணற்று நீரை வெள்ளமா அடித்துச் செல்லும் என்ற அழுத்தமான உணர்வாளர்கள். தன்னை இழக்காமலும் இழந்தால்
அதில் என்ன லாபம் என எண்ணுவார்கள்.கணவன், மனைவியை கட்டுபடுத்துவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். தன்னு

    ரிஷபம் இந்த லக்கினத்தில் ராசியில் பிறந்தவர்களுக்கு  குடும்ப பொறுப்புக்களை முழுமையாக மனைவி
 ( அ) கணவனிடம் ஒப்படைக்கத் தவறினால் வீணா பிரச்சினைகளை தரும்.
   உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால் உணர்ச்சியின் உச்சத்திற்கே செல்வார்கள். அவசரப்படாமட்டார்கள்.கிணற்று நீரை வெள்ளமா அடித்துச் செல்லும் என்ற அழுத்தமான உணர்வாளர்கள். தன்னை இழக்காமலும் இழந்தால்
அதில் என்ன லாபம் என எண்ணுவார்கள்.கணவன், மனைவியை கட்டுபடுத்துவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். தன்னுடைய பலவீனங்களை வாழ்கைத்துயாளரிடம் வெளிப்படுத்த்தாமல் பலத்தை மட்டும் கட்டுவார்கள்.இவர்கள் செக்ஸ்தான் வாழ்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்த்துதான் வாழ்க என்பதில் அர்வம் உள்ளவார்கள். இவகளின் அன்பு நிரந்தரமானது.வைராக்கியமும்,கோபமும் நிரந்தரமானது.
    பெண்களிடம் கூறியவைகள் சரியாக பரிணமித்து இருக்கும்.குடும் விளக்காகத் திகழ்வர்கள். இவர்கள் வாழ்கையில் பிரிவு எனஒன்று வந்தால் அது நிரந்தரமானவைதான்.மன்னிப்புக்கள் பெறமுடியாது.
                                                                               
 ஏழில் சூரியன் இருந்தால் இல்லற சுகம் பாதிக்காது நெருப்பைப் போன்ற குணம் உடைய மனைவி, கணவன் அமைவர்கள்.திருமணம் காலதாமதமாகும்

ஏகுபுல் லுதிப்ப ஏழில் இந்துறில் அனேக தாரம்  

  ஏழில் சந்திரன் இருக்க பல மனைவிகள் அமையும்
 
ஏழில் சந்திரன் இருந்தால் மனைவி சுகவீனமாக இருபாள். சிலருக்கு திருமணம் நடக்காமலும் போகலாம். அல்லது மறுமணம் நடக்கும்.  
    பெண்களுக்கு திருமண வாழ்வில் திருப்தி இருக்காது. சோககீதங்கள் எப்போதும் தாலட்டும். துறவுச் சிந்தனையில் மனம் ஈடுபடும்.கணவன் போதை பழக்கங்களுக்கு ஆளாகலாம் அல்லது மனரீதியான பாதிப்புகள் ஏற்ப்படும்.
  ஏழில் செவ்வாய் இருந்தால் துணைவர்கள் தன்னிலும் தைரியம் உள்ளவர்கள்.ஜாதகரை கண்டிப்புடன் நல்வழிபடுத்துபவர்கள். இவர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது
மீனாட்சி ராஜ்யம்தான்,மகிழ்ச்சியாக அமையும்.
    பெண்களுக்கு இந்த அமைப்பு இருந்தால் சுதந்திரமாக செயல்படமுடியாது.செவ்வாய் தோஷமாகாது. ஆனால் பிறச்சினைகளை அதிகப்படுத்தும்.

வேகமாம் செவ்வாய் நிற்கின் விபசார களத்திர மாதே !  
ஏழில் செவ்வாய் இருந்தால் தீய நடத்தையுடைய மனைவி அமைவாள்.
   
      ஏழில் புதன் இருந்தால் திருமணம் காலதாதாமதமாகும். நீங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றகா இருக்கும். அப்படித்தான் கணவன் மனைவி அமைவார்கள். கசப்புணர்வு அதிகம். அவ்வப்போது சந்தோஷம் வந்து போகும். இவர்களிடம் நலம் விசரரித்தால் நாளுக்கொரு பதில் தருவார்கள்.ஒருநாள் இன்பம். மறுநாள் துன்பம் என்பார்கள்.இப்படியும் ஒரு இனிய இல்லறம்.
      ஏழில் குரு இருந்தால் இவர்கள் திரமணவாழ்வில்  அதிகம் விருப்பம்  இராது திருமணவாழ்வை பற்றியா கற்பனை ஏதுவும் இராது.பொன் பொருள் பற்றிய சிந்தனையுள்ளவார்கள்.
   பெண்களுக்கு திருமணம் காலதாமதாகும் .பெயரளாவில் வாழ்வர்கள்.கழுத்தை மட்டும் நீட்டினாள் போதும்.என எண்ணுவார்கள்.
    ஏழில் சுக்கிரன் இருந்தால் கணவன்,மனைவியின் பாசத்திற்குரியவர்கள். ஆண்களுக்கு பிற பெண்கள்
தொடர்பிருக்கும்.சிறந்த கற்பனைவதிகள்,அதித உணர்வு உள்ளவர்கள். இல்லறம் இனிமையாகும்.

ஆகுநல் இடபம் தோன்ற அதற்கேழிற் சுங்கன்
                                                                                நிற்கில்
வாகுள தாரம் நாசம் மகிழ்களத் திரவீ னம்தான்
         ரிஷபம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் மனைவிக்கு ஆயுள் குறைவு

    ஏழில் சனி இருந்தால் சிறப்பான அமைப்பகும். தன்னை விட எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள். அமைவார்கள். திருமணத்திற்ககு பின் வாழ்வில் வளமுடன் பெருகிக்காணப்படும். இவர்களின் இல்லறம் இனிமையாகும்.
   சனிக்கு தீய கிரகம் தொடர்பிருந்தால் மறுமணம் ஏற்பப்படும்.
      ஏழில் ராகு இருந்தால் தன்னிச்சைப்படி நாடப்பார்கள்.தங்களின் காரத்துவப் பபலன இழப்பார்கள்.இரண்டுதிருமணம் நடக்கும்.அழுத்த மனமுடையவார்கள்.
        ஏழில் கேது இருந்தால் நம்பத்தகாத பெண்களின் விவகாரங்களில் இடுபடுவார். கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்பப்படும். வாழ்வில் விரக்தி ஆன்மீக உணர்வும் உறவில் திருப்தி இல்லா நிலை ஏற்ப்படும்.டைய பலவீனங்களை வாழ்கைத்துயாளரிடம் வெளிப்படுத்த்தாமல் பலத்தை மட்டும் கட்டுவார்கள்.இவர்கள் செக்ஸ்தான் வாழ்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்த்துதான் வாழ்க என்பதில் அர்வம் உள்ளவார்கள். இவகளின் அன்பு நிரந்தரமானது.வைராக்கியமும்,கோபமும் நிரந்தரமானது.
    பெண்களிடம் கூறியவைகள் சரியாக பரிணமித்து இருக்கும்.குடும் விளக்காகத் திகழ்வர்கள். இவர்கள் வாழ்கையில் பிரிவு எனஒன்று வந்தால் அது நிரந்தரமானவைதான்.மன்னிப்புக்கள் பெறமுடியாது.
                                                                               
 ஏழில் சூரியன் இருந்தால் இல்லற சுகம் பாதிக்காது நெருப்பைப் போன்ற குணம் உடைய மனைவி, கணவன் அமைவர்கள்.திருமணம் காலதாமதமாகும்

ஏகுபுல் லுதிப்ப ஏழில் இந்துறில் அனேக தாரம்  

  ஏழில் சந்திரன் இருக்க பல மனைவிகள் அமையும்
 
ஏழில் சந்திரன் இருந்தால் மனைவி சுகவீனமாக இருபாள். சிலருக்கு திருமணம் நடக்காமலும் போகலாம். அல்லது மறுமணம் நடக்கும்.  
    பெண்களுக்கு திருமண வாழ்வில் திருப்தி இருக்காது. சோககீதங்கள் எப்போதும் தாலட்டும். துறவுச் சிந்தனையில் மனம் ஈடுபடும்.கணவன் போதை பழக்கங்களுக்கு ஆளாகலாம் அல்லது மனரீதியான பாதிப்புகள் ஏற்ப்படும்.
  ஏழில் செவ்வாய் இருந்தால் துணைவர்கள் தன்னிலும் தைரியம் உள்ளவர்கள்.ஜாதகரை கண்டிப்புடன் நல்வழிபடுத்துபவர்கள். இவர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது
மீனாட்சி ராஜ்யம்தான்,மகிழ்ச்சியாக அமையும்.
    பெண்களுக்கு இந்த அமைப்பு இருந்தால் சுதந்திரமாக செயல்படமுடியாது.செவ்வாய் தோஷமாகாது. ஆனால் பிறச்சினைகளை அதிகப்படுத்தும்.

வேகமாம் செவ்வாய் நிற்கின் விபசார களத்திர மாதே !  
ஏழில் செவ்வாய் இருந்தால் தீய நடத்தையுடைய மனைவி அமைவாள்.
   
      ஏழில் புதன் இருந்தால் திருமணம் காலதாதாமதமாகும். நீங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றகா இருக்கும். அப்படித்தான் கணவன் மனைவி அமைவார்கள். கசப்புணர்வு அதிகம். அவ்வப்போது சந்தோஷம் வந்து போகும். இவர்களிடம் நலம் விசரரித்தால் நாளுக்கொரு பதில் தருவார்கள்.ஒருநாள் இன்பம். மறுநாள் துன்பம் என்பார்கள்.இப்படியும் ஒரு இனிய இல்லறம்.
      ஏழில் குரு இருந்தால் இவர்கள் திரமணவாழ்வில்  அதிகம் விருப்பம்  இராது திருமணவாழ்வை பற்றியா கற்பனை ஏதுவும் இராது.பொன் பொருள் பற்றிய சிந்தனையுள்ளவார்கள்.
   பெண்களுக்கு திருமணம் காலதாமதாகும் .பெயரளாவில் வாழ்வர்கள்.கழுத்தை மட்டும் நீட்டினாள் போதும்.என எண்ணுவார்கள்.
    ஏழில் சுக்கிரன் இருந்தால் கணவன்,மனைவியின் பாசத்திற்குரியவர்கள். ஆண்களுக்கு பிற பெண்கள்
தொடர்பிருக்கும்.சிறந்த கற்பனைவதிகள்,அதித உணர்வு உள்ளவர்கள். இல்லறம் இனிமையாகும்.

ஆகுநல் இடபம் தோன்ற அதற்கேழிற் சுங்கன்
                                                                                நிற்கில்
வாகுள தாரம் நாசம் மகிழ்களத் திரவீ னம்தான்
         ரிஷபம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் மனைவிக்கு ஆயுள் குறைவு

    ஏழில் சனி இருந்தால் சிறப்பான அமைப்பகும். தன்னை விட எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள். அமைவார்கள். திருமணத்திற்ககு பின் வாழ்வில் வளமுடன் பெருகிக்காணப்படும். இவர்களின் இல்லறம் இனிமையாகும்.
   சனிக்கு தீய கிரகம் தொடர்பிருந்தால் மறுமணம் ஏற்பப்படும்.
      ஏழில் ராகு இருந்தால் தன்னிச்சைப்படி நாடப்பார்கள்.தங்களின் காரத்துவப் பபலன இழப்பார்கள்.இரண்டுதிருமணம் நடக்கும்.அழுத்த மனமுடையவார்கள்.
        ஏழில் கேது இருந்தால் நம்பத்தகாத பெண்களின் விவகாரங்களில் இடுபடுவார். கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்பப்படும். வாழ்வில் விரக்தி ஆன்மீக உணர்வும் உறவில் திருப்தி இல்லா நிலை ஏற்ப்படும்.

              ப.சூரியஜெயவேல்    9600607603 

No comments:

Post a Comment