செல்வச் சீமானாக வாழ ஜாதக விதிகள் !
ஜாதகர், ஜாதகி அதிர்ஷ்டசாலிகளாகத் திகழ, செல்வச் சீமான்களாக வாழ கிரக அமைப்புகள்
எப்படி இருக்க வேண்டும். என்பது பற்றி "உடுதசா தீபிகை "பல விதிகள் உள்ளன தற்கால அனுபவத்திலும் இவையாவும் பொருந்தி வருகின்றன.
1) லக்கினாதிபதி 5-ல் இருக்க, 5-ஆம் அதிபதி குருவாக இருந்தாலும், லக்கினாதிபதியும்
5-ஆம் அதிபதியும், ஒருவருகொருவர் பார்த்து கொண்டாலும் ஜாதகர் /ஜாதகி சிறப்பான
ராஜயோகத்தைத் தருவார்கள்.
____________________________________________
| செ | | சு | |
| கு | | ரா | சூ |
|________ |___________|_________ |__________ |
| | | பு |
| | | சந் |
|_________| |__________ |
| | | |
| | | |
|_________ |____________________ |__________ |
| | கே | | |
| | ல | | சனி |
|_________|__________|__________ |__________|
ஜோதிட மோதை திரு. சி.ஜி. ராஜன் அவர்கள்
லக்கினாதிபதி 5-ல், 5-ஆம் அதிபதியும் குருவும்,லக்கினாதிபதி செவ்வாயும் இணைந்து சிறப்பன ராஜயோகத்தையும், நீண்ட புகழையும் அடைந்தார்.
2 ) 7-ஆம் அதிபதியும், 9-ஆம் அதிபதியும் இணைந்து எங்கு இருந்தாலும் ஜாதகர், ஜாதகி ராஜயோகத்தை அடைவர்கள்.
___________________________________________
| | | | |
| | | கே | |
|_________|__________|__________ |___________|
| | | சூ |
| | | பு |
|_________ | |___________|
| | | |
| சனி | | செ |
|_________ |____________________ |__________ |
| | ல | | சு சந் |
| | ரா | | கு |
|_________|__________ |__________|_________ |
திரு.ஹென்றி போர்டு
(பிரபலமான கார் தயாரிப்பாளர்)
7-ஆம் அதிபதி சுக்கிரன்
9-ஆம் அதிபதி சந்திரன்
11-ல் குருவுடன் இணைந்துள்ளார்கள்.
குரு 2-5-ஆம் அதிபதி 11-ல் இருப்பது சிறப்பன யோகத்தை தரும்.கோடீஸ்வர யோகத்தை அடைந்தார்.
3) 4-ஆம் அதிபதி 10-ல் இருக்க,10-ஆம் அதிபதி 4-ல் இருக்க, 9-10-ஆம் அதிபதியின் பார்த்தால் ஜாதகர், ஜாதகி சிறப்பான பாக்கிவான்கள்.
_____________________________________________
| | சூ செ | | | | குரு சு | பு | | |
| | சனி | | ராகு |
|_________ |__________ |__________ |___________|
| | | |
| | | ல. |
|_________ | |___________|
| | | |
| | | |
|_________ |______________________|_________ _ |
| | | | |
| கே | | சந் | |
|_________ |___________|__________ |_________ _|
புத்த மததின் தலைவர் கௌதம புத்த மகான்
4-ஆம் அதிபதி 10-ல் சுக்கிரன்
10-ஆம் அதிபதி 10-ல் செவ்வாய்
9-ஆம் அதிபதியும் 10-ல் குரு அமைந்து இளமையில் ராஜயோகத்தை அனுபவித்து. பின் அனைத்தும் துறந்து உலக புகழ்பெற்றார்.
4) 9-10-ஆம் அதிபதிகளை குரு பார்த்தால் சிறப்பான யோகத்தை அனுபவிப்பார்கள்.
(தர்மகர்மமாதிபதி யோகம் சிறப்படையும்)
______________________________________________
| ல | | | |
| செ | ரா | | சந் |
|__________|_ __________ |__________|____________|
| | | |
| | | |
|_________ | |____________|
| சூ பு | | |
| சு சனி | | |
|_________ |_______________________|____________|
| | | | |
| | | கே | குரு |
|_________ |__________ |___________ | ___________ |
(ராக்பெல்லர் புதல்வர், செல்வந்தார்)
ஜீனியர் ராக்பெல்லர் - 531 மில்லியன்
5) 1-4-5-9-ஆம் அதிபதிகள் இணைந்து 9-ல் அல்லது 2-ல் இருந்தால் ஜாதகர் உயர்ஆம் குடும்பத்தில் பிறந்தவர்கள். அதிக வாகனங்களுக்கு அதிபதியாக இருப்பர்கள். புகழ் அடைவர்கள்.
_____________________________________________
| சூ பு | | | |
| சு சனி | | ரா | |
|_________ |___________|__________ |__________ |
| | | |
| | | ல |
|_________ | |___________ |
| | | |
| செ | | குரு |
|_________ |______________________|__________ |
| | | | |
| | கே | | சந் |
|_________ |__________ |___________|___________|
கல்வி தந்தை டாக்டர் அழகப்பா அவர்கள்.
1-ஆம் அதிபதி 3-ல் இருந்து 9-ஆம் வீட்டை பார்க்கிறர் இவர் நின்ற அதிதி புதன் 9-ல்.
4-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் 2-ஆம் அதிபதி 9-ல்
5-ஆம் அதிபதி செவ்வாய் நின்ற அதிபதி சனி 9-ல் உள்ளார்கள்.
9-ஆம் அதிபதி குரு,2-ஆம் அதிபதி சூரியன் பரிவர்த்தனை பெற்று உள்ளார்கள்.
1-4-5-9-ஆம் அதிபதிகள், 2-ஆம் அதிபதிகளுக்கு தொடர்பு பெற்று உள்ளது .செல்வ வளம், செல்வக்கும், புகழ் பல பாராட்டுகள் பெற
6) 5-ஆம் அதிபதியும் 9-ஆம் அதிபதியும் இணைந்து லக்கினத்தில் இருந்தாலும், அல்லது லக்கினாதியுடன் இணைந்தாலும் அல்லது, 4-ல் இருந்தாலும், அல்லது 10-ஆம் அதிபதியுடன் இணைந்தாலும் ஜாதகர், ஜாதகி உயரதிகாரி, அமைச்சர், போன்ற பதவிகளை வகிப்பார்.செல்வம், சுகபோக வாழ்வு அமையும்.
_____________________________________________
| | | | |
| | கே | | |
|__________|____________|________ __|_________ |
| | | |
| | | |
|__________| |__________|
| | | ல |
| | | பு |
|__________|_______________________|__________|
| | சந் | சு | சூ செ |
| | சனி | ரா | குரு |
|__________|____________|__________ |__________|
முன்னாள் பாரதிய ஜனதா செயலாளர் ராஜா
5-ஆம் அதிபதி குருவும், 4-9-ஆம் அதிபதி செவ்வாயும் லக்கினாதிபதி சூரியனும் இண=×ைந்துள்ளர்கள்.உயரிய அந்தாஸ்தையும், சுகபோக வாழ்வு அமைந்தது.
7) எந்த கிரங்களும் 5-9-ஆம் அதிபதிகளுடன் இணைந்தாலும், பார்த்தாலும் விசேஷ சுப பலனைத்தருவார்கள்.
_________________________________________
| | | | ல |
| | | | ரா செ |
|______ __|_________ |__________|__________ |
| | | சனி |
| | | சு |
|________ | |__________ |
| | | |
| | | பு |
|_________|___________________ |__________|
| சந் | | | சூ |
| கே | | | குரு |
|_________|__________|_________|__________|
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
5-ஆம் அதிபதி சுக்கிரன், 9-ஆம் சனி இணைந்து சிறப்பான யோகத்த்தை தந்தது.
8) 9-ஆம் வீடு குருவின் வீடாகி, 5-ஆம் அதிபதியுடன் சுக்கிரன்இணைந்து பலம் பெற்று இருந்தால் ஜாதகர், ஜாதகி உயரதிகாரி தொழிலதிபர்களாக இருப்பார்கள்.
( மேஷம், கடகம் லக்கினங்களுக்கு மட்டும்)
__________________________________________
| | | | |
| | ரா | | |
|__________|_________ |_________|___________|
| | | |
| | | ல |
|_________ | |___________|
| | | |
| | | |
|__________|___________________|___________|
| | | சந் | சூ பு |
| | | கே | செ சு |
|__________|__________|________ |__கு_சனி_|
செங்கிஸ்கான் ஜாதகம் !
9-ஆம் வீடு குருவின் வீடு
5-ஆம் அதிபதி செவ்வாய்
செவ்வாய் சுக்கிரன்இணைந்து 9-ஆம் அதிபதியுடன் இணைந்துள்ளர்.
சுக்கிரன் நீச்ச பங்கம் அடைந்துள்ளர்.
9) மகரம் அல்லது கும்பம் லக்கினமாக, லக்கினத்தில் சனி இருந்து புதன் இணைந்தாலும், பார்த்தாலும் மிகப் பெரிய செல்வந்தர், சுகபோக வாழ்வு அமையும்.
____________________________________________
| | | | செ சு |
| | | குரு | ரா |
|__________|__________|__________|_______ ____|
| சனி | | |
| ல | | |
|__________| |___________ |
| | | சூ |
| | | பு |
|__________|____________________|___________ |
| | | | |
| கே | சந் | | |
|__________|__________|__________|___________|
திரைப்பட இயக்குனர் திரு.ஷங்கர் அவர்கள்
கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி, புதன் 7-ல் இருந்து சனியை பார்வையிடுகிறார் .செல்வ வளத்தையும், சுகபோக வாழ்வு அமைந்தது.
10) ரிஷபம் அல்லது துலாம் லக்கினமாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், பார்த்தாலும். சூரியனும், செவ்வாயும் இணைந்தாலும், பார்த்தாலும் ஜாதகர், ஜாதகி செல்வ வளமும், சுகபோகமும், புகழும் கிட்டும்.
___________________________________________
| | சூ | | |
| பு | சு | சனி | கே |
|_________ |__________|__________|__________ |
| | | |
| | | |
|_________ | |___________|
| செ | | |
| குரு | | |
|_________ |__________________ _|___________|
| ரா | | | |
| சந் | | ல | |
|_________|__________|_________ |___________|
திரு. சச்சின் அவர்கள் ஜாதககம்
துலாம் லக்கினம் லக்கினாதிபதி சுக்கிரன் லக்கித்தை பார்க்கிறர், சூரியன் உச்சம், செவ்வாய் உச்சம் பெற்று நான்காம் பார்வையிடுகிறர் சுக்கிரன், சூரியனை
செல்வ வளமும், சுகபோக வாழ்வும் அமைந்து உலக புகழ் அஅடைந்தார்.
ப.சூரியஜெயவேல்
9600607603
No comments:
Post a Comment