Monday, 2 November 2015

வண்ணங்களில் வாழ்வியல்

வண்ணங்களில் வாழ்வியால்

அனைவருக்கும் தீபாவளி நால்வாழ்த்துக்கள்

                தீபாவளி வந்துவிட்டது அனைவரும் தம்முடைய வருமானத்திற்கு ஏற்ப புதிய ஆடை, ஆபாரணங்கள் வாங்கு வதற்கு தயாரகிக் கொண்டிருக்கிறோம்.
               அம்மா,அப்பா,கணவன்,மனைவி,  குழந்தைகள்,  தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, மாமன் மகள்,மகன்,  அத்தை மகள், மகள், வேலைக்காரர்கள் இப்படி நீண்டு கொண்டோ செல்லும். ஆனால் ஒருவருடைய வண்ணம் ஒருவருக்கு பிடிக்காது.இப்படி பல மற்றங்கள் இருக்கும். யார் என்ன வண்ண ஆடை அணிந்தால் வாழ்வில் நலம் கிடைக்கும். என்பதை ஜோதிட ரீதியாக ஆராய்வேம்
      சிலர் பார்ப்பதற்க்கு சுமராக இருப்பர்கள் ஆனால் அற்புதம ஆடை அணிந்து சூப்பராக இருப்பர்கள். சிலர் பார்ப்பதற்க்கு அழககா இருப்பர்கள் ஆனால் ஆடைகள் பழைய கிழிந்த ஆடைகள் அணிந்திருப்பர்கள் அழகற்று கணப்படுவர்கள்.

 " ஆடையில்லா மனிதன் அரை மனிதன் "

              ஒருவருக்கு ஆடை மிக முக்கியம், அவர்களுடைய செயல் திறன், செல்வக்கு, அணியும் ஆடைகளைவைத்தே முடிவு செய்து விடாலம்.
   இவைகளை ஜோதிடத்தின் மூலம் அறிவேம்.

சூரியன் :- கிருத்திகை, உத்திரம், உத்திராடம் -
                     முதன்மை வண்ணம் : -   சிகப்பு,
                      பிற வண்ணங்கள் :ஆரஞ்சு, தங்க
                      நிறம்.

சந்திரன்  :- ரோகிணி, அஸ்தம், திருவோணம் -
                     முதன்மை வண்ணம்   :- வெள்ளை
                     பிற வண்ணங்கள் :-வெளிர் பச்சை,
                     திராட்சை வண்ணம்

செவ்வாய் :- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -
                       முதன்மை வண்ணம் :- சிகப்பு,
                       பிற வண்ணம் :-சிகப்பு கலந்த
                       அனைத்து வண்ணங்கள்.

புதன் :- ஆயில்யம், கேட்டை, ரேவதி -
               முதன்மை வண்ணம் :- பச்சை
               பிற வண்ணம் :-மஞ்சள் கலந்த நீலம்
               பச்சை தொடர்புள்ளவை

குரு :- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -
             முதன்மை வண்ணம் :- வெண்மஞ்சள்
             பிற வண்ணம் :- சந்த நிறம், இளம்
             சிவப்பு,

சுக்கிரன் :- பரணி, பூரம், பூராடம் -
                     முதன்மை வண்ணம் : வெண்நீலம்
                     பிற வண்ணம் :-வெளிர்ப் பச்சை,
                     சிவப்பு கலந்த மஞ்சள்

சனி :- பூசம், அனுசம், உத்திரட்டாதி -
            முதன்மை வண்ணம் :- கறுப்பு
             பிற வண்ணம் :-அடர் நீலம், அடர் பச்சை,
             சாம்பல் நிறம், கருமை கலந்த வண்ணம்.

ராகு :- திருவாதிரை, சுவாதி, சதையம் :-
             முதன்மை வண்ணம் :- கருமஞ்சள்
              பிற வண்ணம் :-சாம்பல் நிறம்
           
கேது :-அசுவினி, மகம், மூலம் -
             முதன்மை வண்ணம் :-கரும்பச்சை
              பிற வண்ணம் :-பச்சை கலந்த நீலம்
              மஞ்சள் கலந்த நீலம்.

      கிரகங்கள் வழியே ஏற்படும் தாக்கங்கள் ஒரு மனிதன் பிறக்கும் போதே தீர்மானிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்தால் சில நன்மைகளை அடையமுடியும்.
   ஒவ்வொரு கிரங்களுக்கு உறிய வண்ணங்களும் உள்ளாது.

        மேல் கண்ட நட்சதிரங்களில் பிறந்தவர்கள் அதர்க்கூறிய வண்ணங்களை பயன்படுத்தல் நலம் கிடைக்கும்.
          உங்களுடைய நட்சத்திரத்திற்கு எற்ற வண்ணங்களை அதிகம் இக்கும்படி தேர்ந் தெடுங்கள்.உங்கள் உடலுக்கு தேவையான நன்மையான அதிர்வுகளை நீங்கள் அடைய வாய்புள்ளது.
    உங்கள் ஆடைகள்,படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையனை உறைகள்,பல இடங்களில் பயண்படுத்துங்கள்.
                             அனைத்து வண்ணங்களில் மிக அடர்த்தியான வண்ணங்களை தவிர்த்து இளம் வண்ணங்களை உபயோகிப்பது அதிக பலன்களைத்தரும்.

      நீங்கள் பயண்படுத்தும் வண்ணங்களால் பதிப்பு ஏற்படும். பச்சத்தில் தகுந்த ஆலோசனைப்படி வண்ணங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கவணத்தில் கொள்ள வேண்டும். அனைவரும்.

            யார்? யார் ஆடை அணியும் தன்மைகள் அவர்களின் ஜாதக அமையும் நிலைகளை ஆராவேம்.

4-ஆம்  வீடும் சந்திரனுக்கு தொடர்பிருக்கும் கிரகத்தின் நிலை போறுத்து ஆடை அணிவர்கள்.

சந்திரன் பலவானாகில் சாற்றும்வத்      
                                                           திரமே நன்றாம்
சந்திரனுடனே ராகு சார்ந்திடச் சீலை பீறல்
சந்திரன் வியாழத் தோட சலவையும் சிவப்புமாகும்                                                                      சந்திரன் சுங்கனோடு பலவர்ணம் சாற்ற லாமே

                சந்திரன் ஆட்சி. உச்சம் பலம் பெற்றிருந்தால் ஜாதகர்/ஜாதகி நல்ல ஆடைகளை அணிவர்கள்.
         சந்திரன் குருவுடன் இணைந்திருந்தாலும். பார்த்தாலும்,சலவைசெய்யப்பட்ட சுத்தமான ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் சுக்கிரன் இணைந்திருந்தாலும் பார்த்தாலும் விதவிதமான வண்ணம், புதிய ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் ராகு இணைந்திருந்தாலும் பார்த்தாலும் கிழிந் ஆடைகளை அணிவர்கள்.
     சந்திரன் சனி இணைந்திருந்தாலும் பார்த்தாலும் அழுக்கடைந்த ஆடைகளை அணிவர்கள்

புனைகழல் மதியும் தெய்வமந்திரி புகர்மால் கூடி
அனைவரும் செயும் கூட வச்சிரா பரண மாகும்

         சந்திரனுடன் குரு,சுக்கிரன்,புதன் ஆகிய சுபர்கள் கூடியிருக்க இவர்களுடன் செவ்வாயும் கூடினால் ஜாதகர்/ஜாதகிக்கு பொன் அணிகலன், வைர அணிகலன்களும் அணிவர்கள்.
      ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடத்திற்கு தொடர்பு உள்ள கிரகங்கள் நிலைகலைப் பொருத்து என்ன வகையான அணிகலன்கள் அணிவர்கள் என்பதை தெளிவாக கணமுடியும். ஆராய்ந்து பார்க்கவும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

ப.சூரியஜெயவேல்
9600607603

No comments:

Post a Comment