சரம் ஸ்திரம் உபயராசியில் குரு
மன்னன் சரத்தில் தானிருக்க
வலுவாய்ப் பிறந்த ஜாதகர்க்க
துன்னு மேன்மை அதிகாரம்
சுயரச்சிதமே நிலைமையதாம்
கன்னன் மொழியான் நட்புடையன்
கன்னி திசையில் பூர்வீகம்
அன்னை வழியால் செல்வீகம்
ஆறைந்தனில் புத்திரனே
குரு சர ராசியில் இருந்தால் உயார்ந்த அதிகாரம், சுயசம்பாத்தியம், குழந்தைகளால் நன்மையும், கன்னி திசையில் பூர்வீகம், அன்னை வழியில் செல்வம் கிடைக்கும் .பூகழுடைய புத்திரன் அமையும்.
சிறந்த திரத்தில் குருவிருக்குச்
செனித்த பாலன் திறம் கேளும்
பிறந்த நிலைமை விட்டு ஏகும்
பெரியோர் கூட்டம் உண்டாகும்
சிறந்த அன்னை வழி துக்கம்
செல்வம் உண்டாம் பாதினாறில்
அறமும் தெய்வப்பக்தி உளான்
அரசர் மகிழ்ச்சி உடையவனே
குரு ஸ்திர ராசியில் இருந்தால் பிறந்த நிளைகள் மறும்.பெரியார்கள் தொடர்பு கிட்டும். அன்னை வழியில் நன்மையில்லை. 16-வயதில் செல்வம் கிடைக்கும்.தெய்வ பக்திமான், தர்மசீலன். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.
மந்திரி உபயம் தன்னிலே இருக்க
வந்த ஜாதகர்க்(கு) இனிய பலன்கேள்
தந்திர மனத்தன் பெண்களால் தனமும்
தரணியில் இனியனாய் இருப்பன்
முந்திய பூர்வ பூமியால் வழக்கு
முற்றிலும் வியாச்சிய மில்லை
சந்ததி விருத்தி தருமத்தில் புத்தி
சர்ந்திடும் தாட்சன்யம் உளனே
குரு உபய ராசியில் இருந்தால் சுப பலனைக் கேளுங்கள் .தந்திரமுடன் இருப்பார்கள். பெண்களால் செல்வம் கிட்டும்.
உலகில் அனைவருக்கும் அன்புடன் இருப்பார்கள்.பூர்வீக சொத்து வழக்கு, இழப்பு ஏற்படும். குழந்தைச் செல்வம் கிட்டும். தர்மசிந்தனை உள்ளவர்கள்.
மன்னன் சரத்தில் தானிருக்க
வலுவாய்ப் பிறந்த ஜாதகர்க்க
துன்னு மேன்மை அதிகாரம்
சுயரச்சிதமே நிலைமையதாம்
கன்னன் மொழியான் நட்புடையன்
கன்னி திசையில் பூர்வீகம்
அன்னை வழியால் செல்வீகம்
ஆறைந்தனில் புத்திரனே
குரு சர ராசியில் இருந்தால் உயார்ந்த அதிகாரம், சுயசம்பாத்தியம், குழந்தைகளால் நன்மையும், கன்னி திசையில் பூர்வீகம், அன்னை வழியில் செல்வம் கிடைக்கும் .பூகழுடைய புத்திரன் அமையும்.
சிறந்த திரத்தில் குருவிருக்குச்
செனித்த பாலன் திறம் கேளும்
பிறந்த நிலைமை விட்டு ஏகும்
பெரியோர் கூட்டம் உண்டாகும்
சிறந்த அன்னை வழி துக்கம்
செல்வம் உண்டாம் பாதினாறில்
அறமும் தெய்வப்பக்தி உளான்
அரசர் மகிழ்ச்சி உடையவனே
குரு ஸ்திர ராசியில் இருந்தால் பிறந்த நிளைகள் மறும்.பெரியார்கள் தொடர்பு கிட்டும். அன்னை வழியில் நன்மையில்லை. 16-வயதில் செல்வம் கிடைக்கும்.தெய்வ பக்திமான், தர்மசீலன். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.
மந்திரி உபயம் தன்னிலே இருக்க
வந்த ஜாதகர்க்(கு) இனிய பலன்கேள்
தந்திர மனத்தன் பெண்களால் தனமும்
தரணியில் இனியனாய் இருப்பன்
முந்திய பூர்வ பூமியால் வழக்கு
முற்றிலும் வியாச்சிய மில்லை
சந்ததி விருத்தி தருமத்தில் புத்தி
சர்ந்திடும் தாட்சன்யம் உளனே
குரு உபய ராசியில் இருந்தால் சுப பலனைக் கேளுங்கள் .தந்திரமுடன் இருப்பார்கள். பெண்களால் செல்வம் கிட்டும்.
உலகில் அனைவருக்கும் அன்புடன் இருப்பார்கள்.பூர்வீக சொத்து வழக்கு, இழப்பு ஏற்படும். குழந்தைச் செல்வம் கிட்டும். தர்மசிந்தனை உள்ளவர்கள்.
No comments:
Post a Comment