சரத்தில் செவ்வாய் இருந்தால்
பலம் எனும் சரத்தினில் நிலமகன் நிற்கப்
பற்றியே பிறந்த சாதகன் தான்
குலமதில் சீலன் அரசனம் போலக்
கொள்கை காணி யோகவன் சத்துரு
கலகி காண் களத்திதேகம் நலியும்
கனமுடன் பொருள் உளன்என்க
விலகியே பூமி அன்னியதேசம்
ஏவுவன் சுகமுளன் இவனே
சரராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் சிறந்த தலைமை பதவிகள், அதிகார தோற்றம் உள்ளவர்கள். பூமி லாபமுள்ளவர்கள்.எதிரிகள் பயப்படுவர்கள்.மனைவியின் உடல் பலவீனமடையும்.பொருள் சேர்க்கை ஏற்படும். பிறந்த ஊரைவிட்டு வெளியுரில் சுகமுடன் வாழ்வர்கள்.
ஸ்திரத்தில் செவ்வாய் இருந்தால்
வக்கிரன் திரத்தில் நின்றிடில் பூமி
வலுவொடு சுயார்ச்சிதம் மேன்மை
தக்கவன் செல்வன் யோகவான் தாரம்
தரணியில் பகையுளான் ஆகும்
பக்குவமுடன் அன்னியர் தமக்குப்
பல விதத்திலும் மிகு நட்பாம்
மிக்க பேதகன் அன்னிய தேடம்
மேவியே இருப்பன் என்றுரையே
ஸ்திரராசியில் செவ்வாய் இருந்தால் சொத்து, பூமி லாபம், சுய சம்பாத்தியம் சிறப்புடன் அமையும்.செல்வ வளம், யோகம் கிட்டும். உலகில் மனைவியுட பகையுணர்வு உள்ளவர்கள். பிறறுடன் நட்புறவுடன் இருப்பர்கள்.
உபய ராசியில் செவ்வாய் இருந்தால்
கூறக்கேள் நிலமகன் தான் உபயமாகிக்
குலவிநிற்கும் வேளை தனில் ஜனிப்பாராகில்
மாறக்கேள் பூர்வம் விட்டு அன்னியதேசம்
மாறியே கன்னிகைமருவி நிற்பன்
வேறாக மனதுள்ளும் பகையே காட்டு
மேதினில் இருவித்தை நிலத்தால் செல்வன்
கூறு சுயார்ஜிதபூமி ஸ்திரம் என்சொன்ன
குறியான கன்னிகை குணம் என்றுஒதே
உபய ராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள்.பூர்வீகத்தை விட்டு வெளியூரில் வசிப்பார்கள்.பிற பெண்கள் தொடர்பு இருக்கும்.பகையுணர்வு இருக்கும்.இருவித தொழில்களைச் செய்வார்கள். சுயமாக பூமி, சொத்து சம்பாதிப்பார்கள். பெண்களின் குணம் அமைந்திருக்கும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
பலம் எனும் சரத்தினில் நிலமகன் நிற்கப்
பற்றியே பிறந்த சாதகன் தான்
குலமதில் சீலன் அரசனம் போலக்
கொள்கை காணி யோகவன் சத்துரு
கலகி காண் களத்திதேகம் நலியும்
கனமுடன் பொருள் உளன்என்க
விலகியே பூமி அன்னியதேசம்
ஏவுவன் சுகமுளன் இவனே
சரராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் சிறந்த தலைமை பதவிகள், அதிகார தோற்றம் உள்ளவர்கள். பூமி லாபமுள்ளவர்கள்.எதிரிகள் பயப்படுவர்கள்.மனைவியின் உடல் பலவீனமடையும்.பொருள் சேர்க்கை ஏற்படும். பிறந்த ஊரைவிட்டு வெளியுரில் சுகமுடன் வாழ்வர்கள்.
ஸ்திரத்தில் செவ்வாய் இருந்தால்
வக்கிரன் திரத்தில் நின்றிடில் பூமி
வலுவொடு சுயார்ச்சிதம் மேன்மை
தக்கவன் செல்வன் யோகவான் தாரம்
தரணியில் பகையுளான் ஆகும்
பக்குவமுடன் அன்னியர் தமக்குப்
பல விதத்திலும் மிகு நட்பாம்
மிக்க பேதகன் அன்னிய தேடம்
மேவியே இருப்பன் என்றுரையே
ஸ்திரராசியில் செவ்வாய் இருந்தால் சொத்து, பூமி லாபம், சுய சம்பாத்தியம் சிறப்புடன் அமையும்.செல்வ வளம், யோகம் கிட்டும். உலகில் மனைவியுட பகையுணர்வு உள்ளவர்கள். பிறறுடன் நட்புறவுடன் இருப்பர்கள்.
உபய ராசியில் செவ்வாய் இருந்தால்
கூறக்கேள் நிலமகன் தான் உபயமாகிக்
குலவிநிற்கும் வேளை தனில் ஜனிப்பாராகில்
மாறக்கேள் பூர்வம் விட்டு அன்னியதேசம்
மாறியே கன்னிகைமருவி நிற்பன்
வேறாக மனதுள்ளும் பகையே காட்டு
மேதினில் இருவித்தை நிலத்தால் செல்வன்
கூறு சுயார்ஜிதபூமி ஸ்திரம் என்சொன்ன
குறியான கன்னிகை குணம் என்றுஒதே
உபய ராசியில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள்.பூர்வீகத்தை விட்டு வெளியூரில் வசிப்பார்கள்.பிற பெண்கள் தொடர்பு இருக்கும்.பகையுணர்வு இருக்கும்.இருவித தொழில்களைச் செய்வார்கள். சுயமாக பூமி, சொத்து சம்பாதிப்பார்கள். பெண்களின் குணம் அமைந்திருக்கும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
No comments:
Post a Comment