Saturday, 8 August 2015

திருணவாழ்வு 2

திருமண வாழ்வு -2

ஏழாம் அதிபதி எட்டில் இருந்தால் பிரிவு,இருதார தோஷம் மீகவும் மோசமான,பயங்கரமான நிலைமை ஏற்படும். மணமகனும்,மணமகளும் கதால் என்று ஏமாந்து,உடல் மயக்கத்தில் முட்டாள் தனமாக மணம் புறிந்து வாழ்வில் சொல்லொணத் துயரத்தையும்.அல்லல்களையும் அனுபவிப்பார்கள்.
 துணைவர்களாலும் கௌரவக் குறைவு ஏற்படும். திருமண முறிவு ஏற்படும்.சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
      ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்  பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமகும். தெரிந்த குடும்பத்தில், உறவில் அமையும் சிலருக்கு மணவாழ்வு சிறப்புடன் மகிழ்சியுடன் அமையும். முன்னோற்றம் ஏற்படும். வெளிநாட்டில் சுக பாக்கியங்கள் ஏற்படும்.ஆச்சாரம் உள்ளர்கள். மாமனார் உதவி கிட்டும் .மனைவியை நேசிப்பார்
   ஏழாம் அதிபதி பத்தில் சிறப்பன துணைவர்கள். வேலையில் உள்ளவர்கள். தொழில் செய்யும் மனைவி அமையும். தன்னுடன் வேலை செய்பவரையோ திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.ஆனால் கணவனை நம்பமாட்டாள். அந்தஸ்தையும்.கௌரவத்தையும் அதிர்ஷ்டத்தை யும் தருவர்கள்.
  ஏழாம் அதிபதி லாபத்தில் இருந்தால் குழந்தைகள் மீது அன்புடன் இருப்பார்கள் துணைவர்களுக்கு நன்மை புறிவர்கள் ஆனால் துணைவரின் தாயாரை கவணிக்க மாட்டார்கள்.பெற்றோர்கள் முடித்து வைக்கும் திருமணமகும். துணைவரால் ஆதாயம் கிடைக்கும்.நல்ல குணம் அழகும் உள்ளவர் கள் திருமண வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்சியான வாழ்வு அமையும்.
ஏழாம் அதிபதி விரையாத்தில் இருந்தால் கொடுக்கும் இன்பத்தில் கொண்டவர்களை நஞ்சாக் கிடுவர்கள் கடனாளியாக் குவர்கள் குழந்தைகளை கவணிக்க மாட்டர்கள்ள். சட்டதிட் டங்கள், சாஸ்திரத்திற்கு புறம்பன திருமணம் அமையும் வின் விரையங்கள் ஏற்படும்.வாழ்கை போரட்டமுன் அமையும்.பிற தொடர்புகள் ஏற்ப்படும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும்.மகிழ்வு இருக்கது.
     ஏழாம் அதிபதியின் நிலையை ஆராய்ந்து பலன் கூறவேண்டும். சுபர் பார்வை இருப்பின் சுப பலன் பாவிகள் தொடர்பு பார்வை இருந்தால் தீய பலனும் . அமையும்.
 
மோகமாமேழில்பாவர் மொய்த்திடப்பாபர்நோக்கில்
போகமேசெய்யவேண்டாள் புருடனையிகழ்ச்சியாக
மேகநீர்நிதம்பத்தில்லாள் விறுவிறுப்புடையார் பேரில்
தாகமாயிச்சையாவன் தருபலனெல்லாஞ்சாற்றே
    ஏழில் பாவிகள் இருந்தாலும்,பாவர்கள் பார்தாலும்   ஜாதகருடைய மனைவிக்கு காம சுகம் அனுபவிக்க எண்ணமில்லாதவள்.கணவனை மதிக்க மாட்டாள் இதனால் பெண்குறியை சுவைப்பவனாக இருப்பன்
      இங்கு கூறப்படும் நிளைகலை கவணமுடன் ஆராய்நந்து கூற வேண்டும். ஜாதகத்தை மேலோட்டமாக பலன் கூறக் கூடாது.

தொடரும்........!    

  ப.சூரியஜெயவேல்    

        9600607603.                               வணக்கம


No comments:

Post a Comment