பிள்ளைகளின் ஜாதக அமைப்பு ?
பேர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்று தவமாய் தவமிருந்து, பெற்று சீராட்டி வளர்த்த பிள்ளைகளால் பெருமையும், பயனும் பெறும் சிறப்பு எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. தாய் தந்தைக்கு கட்டுப்பட்டு, பிறந்த குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் பிள்ளைகளும் இருக்கின்றனர்.என்றாலும், எதற்கும் கட்டுப்படாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலமென மனம் போன போக்கில் போய் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிவிடும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பல அவலநிலைகலையும் பார்க்க முடிகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தின் வயிலாக அறிய முடியும்.
ஒரு குழந்தை ஜெனானனமாகும் போது உள்ள கோச்சாரக் கிரகங்களின் நிலைகளே ஜெனன ஜாதகமகிறது.
குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியன் செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் கர்வம், அகந்தை, பிடிவாதம்.
செவ்வாய் குரு தொடர்பு இருந்தால் உணர்ச்சி வசப்படுதல், அதீதத் தன்னம்பிக்கை, பிடிவாதம் உள்ளவர்கள்.
குரு புதனை தொடர்பு பெற்றால் கற்றவராகவும், மதிநுட்பம் உள்ளவர்கள்.
செவ்வாய்+ராகு,செவ்வாய்+குரு,
செவ்வாய்+சூரியன்,
குழந்தைகளின் பிடிவாதம், ஆணவம், மற்றவர்களுக்கு துண்பம் தருவர்கள் இவர்களை இளமையிலேயே திருத்தபடவேண்டும்.
குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் -சூரியன்,
குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் குறும்புத்தனம் தரும். சிறப்பான புத்தி சாலித்தனம் சரியான வழியில் நடத்தப்படவேண்டும்.
சனி - ராகு பிறரைச்சார்ந்து வாழும் .ஜோ., சுறு சுறுப்பின்மை அடிமை வாழ்வு அமையும்.
அதீத உணர்வுத் தாக்கம் -ஆவித்தாக்கம்
சந்திரனும்,ராகுவும்,சுக்கிரனும் இணைந்திருந்தால் அதீதஉணர்வு, ஆவிதாக்கமும் இருக்கும்.
புதன், செவ்வாய், ராகு சீரற்ற ஆசைகள், தீய எண்ணம் பலமுடன் இருக்கும்.
குரு, செவ்வாய், ராகு ஒழுங்கற்ற எண்ணங்கள் பேச்சும் வலிமையுடன் இருக்கும்.
செவ்வாய், சந்திரன், ராகு அதீத கற்பனை மனநிலைபாதிப்பும் எற்படும்.
புதன், செவ்வாய், ராகு பகுத்தறிவு குறையும், ஆணவம் அதிகம் இருக்கும்.
1 - லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு இருந்தாலும்.அல்லது இவர்களது ராசி லக்கினமாக
அமைவதும்.
2 - லக்கினாதிபதி + சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு இவர்கள் 6-8-12 ல் இல்லாமல் இருக்க வேண்டும்.
இவ்வறு அமைந்த ஜாதகர்/ஜாதகி பிறறுக்கு துண்பம் தாரமாட்டர்கள்.
நம்பத்தகாதவர்
1 - லக்கினம் + சுக்கிரன் அல்லது சனி மகரம்,கும்பம், துலாம் லக்கினமாக அமைவு
2 - லக்கினாதிபதி + சுக்கிரன்,சனி இணைவு அல்லது மகரம்,கும்பம்,துலாத்தில் லக்கினாதிபதி அமைவது.,6-8-12-ல் லக்கினாதிபதி இருந்தால்
ஜாதகர்/ஜாதகி பிறறுக்கு துண்பங்களை தருவர்கள் பல சிறமங்கள் தருவர்கள்.
சொல்லிய இலக்கி னத்தில் பாவியும் இராகும்
தோன்ற
நல்லதாம் கேந்தி ரத்தில் பாவிகள் இருந்து நாட
வல்லவன் இலக்கி னாதி நீசனாய் வாழ்வா னாகில்
புல்லன்துர்க் கீர்த்தி யாகிப் புகழின்றிச் சிலநாள்
வாழ்வான்
லக்கினத்தில் ஏதாவதொரு பாவக்கிரகத்துடன் ராகு இணைந்திருக்க, கேந்திரத்தில் பாவிகள் இருக்க, லக்கினாதிபதி நீ்சம் பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகியர் கிழ்த்தரமன செயலை செய்து பயனற்ற வாழ்க்கை வாந்து அற்ப ஆயுளில் இறப்பார்கள்.
நாம் குழந்தைகள் மீது கவணம் வைத்தால் அவர்கள் வாழ்வில் நலமுடன் வாழ்வர்கள்.
ப.சூரியஜெயவேல்
9600607603
பேர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்று தவமாய் தவமிருந்து, பெற்று சீராட்டி வளர்த்த பிள்ளைகளால் பெருமையும், பயனும் பெறும் சிறப்பு எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. தாய் தந்தைக்கு கட்டுப்பட்டு, பிறந்த குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் பிள்ளைகளும் இருக்கின்றனர்.என்றாலும், எதற்கும் கட்டுப்படாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலமென மனம் போன போக்கில் போய் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிவிடும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பல அவலநிலைகலையும் பார்க்க முடிகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தின் வயிலாக அறிய முடியும்.
ஒரு குழந்தை ஜெனானனமாகும் போது உள்ள கோச்சாரக் கிரகங்களின் நிலைகளே ஜெனன ஜாதகமகிறது.
குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியன் செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் கர்வம், அகந்தை, பிடிவாதம்.
செவ்வாய் குரு தொடர்பு இருந்தால் உணர்ச்சி வசப்படுதல், அதீதத் தன்னம்பிக்கை, பிடிவாதம் உள்ளவர்கள்.
குரு புதனை தொடர்பு பெற்றால் கற்றவராகவும், மதிநுட்பம் உள்ளவர்கள்.
செவ்வாய்+ராகு,செவ்வாய்+குரு,
செவ்வாய்+சூரியன்,
குழந்தைகளின் பிடிவாதம், ஆணவம், மற்றவர்களுக்கு துண்பம் தருவர்கள் இவர்களை இளமையிலேயே திருத்தபடவேண்டும்.
குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் -சூரியன்,
குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் குறும்புத்தனம் தரும். சிறப்பான புத்தி சாலித்தனம் சரியான வழியில் நடத்தப்படவேண்டும்.
சனி - ராகு பிறரைச்சார்ந்து வாழும் .ஜோ., சுறு சுறுப்பின்மை அடிமை வாழ்வு அமையும்.
அதீத உணர்வுத் தாக்கம் -ஆவித்தாக்கம்
சந்திரனும்,ராகுவும்,சுக்கிரனும் இணைந்திருந்தால் அதீதஉணர்வு, ஆவிதாக்கமும் இருக்கும்.
புதன், செவ்வாய், ராகு சீரற்ற ஆசைகள், தீய எண்ணம் பலமுடன் இருக்கும்.
குரு, செவ்வாய், ராகு ஒழுங்கற்ற எண்ணங்கள் பேச்சும் வலிமையுடன் இருக்கும்.
செவ்வாய், சந்திரன், ராகு அதீத கற்பனை மனநிலைபாதிப்பும் எற்படும்.
புதன், செவ்வாய், ராகு பகுத்தறிவு குறையும், ஆணவம் அதிகம் இருக்கும்.
1 - லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு இருந்தாலும்.அல்லது இவர்களது ராசி லக்கினமாக
அமைவதும்.
2 - லக்கினாதிபதி + சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு இவர்கள் 6-8-12 ல் இல்லாமல் இருக்க வேண்டும்.
இவ்வறு அமைந்த ஜாதகர்/ஜாதகி பிறறுக்கு துண்பம் தாரமாட்டர்கள்.
நம்பத்தகாதவர்
1 - லக்கினம் + சுக்கிரன் அல்லது சனி மகரம்,கும்பம், துலாம் லக்கினமாக அமைவு
2 - லக்கினாதிபதி + சுக்கிரன்,சனி இணைவு அல்லது மகரம்,கும்பம்,துலாத்தில் லக்கினாதிபதி அமைவது.,6-8-12-ல் லக்கினாதிபதி இருந்தால்
ஜாதகர்/ஜாதகி பிறறுக்கு துண்பங்களை தருவர்கள் பல சிறமங்கள் தருவர்கள்.
சொல்லிய இலக்கி னத்தில் பாவியும் இராகும்
தோன்ற
நல்லதாம் கேந்தி ரத்தில் பாவிகள் இருந்து நாட
வல்லவன் இலக்கி னாதி நீசனாய் வாழ்வா னாகில்
புல்லன்துர்க் கீர்த்தி யாகிப் புகழின்றிச் சிலநாள்
வாழ்வான்
லக்கினத்தில் ஏதாவதொரு பாவக்கிரகத்துடன் ராகு இணைந்திருக்க, கேந்திரத்தில் பாவிகள் இருக்க, லக்கினாதிபதி நீ்சம் பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகியர் கிழ்த்தரமன செயலை செய்து பயனற்ற வாழ்க்கை வாந்து அற்ப ஆயுளில் இறப்பார்கள்.
நாம் குழந்தைகள் மீது கவணம் வைத்தால் அவர்கள் வாழ்வில் நலமுடன் வாழ்வர்கள்.
ப.சூரியஜெயவேல்
9600607603
No comments:
Post a Comment