குருச்சந்தியோக முரண்படுகள் 3
" மதிகுரு வொன்றாய்க் கூடில் மதுரமாம்
வாக்குண்டாககும்
பதியதில் வந்த பாலன் பாரக்ரமவந்தனாகி
நிதிதனமதிலேயிச்சை நீடு சௌபாக்யம் கீர்த்தி
அதுதனையடைவனென்று வன்புடன் கூறுவாயே "
சந்திரனும், குருவும் இணைந்திருக்கப் பிறந்தவர்கள். பராக்ரம வந்தனாகவும் பந்துக்களில் பிரதானம். உள்ளவனாகவும்.தன வந்தனாகவும் சபல எண்ணம் உள்ளவனாக இருப்பர்கள்.
குருச்சசந்திரயோகம் சில நன்மையையை தந்தாலும் இல்லற வாழ்வில் மனக்கசப்பையும் பிரிவினையும் தரும். இவர்கள் தன் நலம் ககாத்தலைவிட. பிறர் நலம் காத்தலில் பெரிதும் சிறந்து விளங்குவார்கள். பொது விழ்கையில் வெற்றி கண்பர்ககள்.சன்னியாச வாழ்வு நலம் தரும் இவர்கள் சொல், புத்தி கேட்பவர்கள், சுயபுத்தி, சுயசிந்தனையில்லாதவர்கள்.இவர்களை வழி நடத்தும் நபர்கள் நல்லவர்களா இருக்க வேண்டும்.
குருவும், சந்திரனும் கூடி
1-ல் இருந்தால் உடல் உறுப்புக்களை இழத்தல், பழவீனம், கௌரவபாதிப்பு ஏற்படும்.
2-ல் இருந்தால் குடும்பத்தில் நிம்மதியின்மை, குடும்ப சொத்துகளை அனூபவிவவப்பதில் சிக்கல்.
3-ல் இருந்தால் சகோதர வகையில் சிக்கல், துணிவை தவறாகப் பயன்படுதது்தல், தற்கொலை, எதிர்பாராவகையில் மரனம்.
4-ல் இருந்தால் தாய்க்கு கஷ்டம், வாகனச் நஷ்டம், மன்மனை பாதிப்பு சுகவீனம் ஏற்படும்.
5-ல் இருந்தால் மனக்குழப்பம், புத்திரதோஷம், மாமனுக்காகாது சொத்துரிமையில் சிக்கல்.
6-ல் இருந்தால் கடன் தொல்லை எதிரிகளால் கஷ்டம் , நோய்நொடிகள், எதிர்பாராத மரணம், தரித்திரம் எறபடும்.
7-ல் இருந்தால் திருமணவாழ்வில் தோல்வி, மணமற்ற நிலை, மணமானாலும் வம்ச விருத்தியின்மை, மனைவியிழப்பு எற்படும்.
8-ல் இருந்தால் மனைவி பிரிவு,திடீர்விபத்து, எதிர்பாராமரணம் எற்படும்.
9-ல் இருந்தால் தந்தைக்கு வழியில் புகழின்மை, பாக்கியக்குறைவு, நாத்திகம் பெரியோர்களை பளித்தல்.
10-ல் இருந்தால் தொழில் உத்தியோகபங்கம், கௌரவம், அந்தஸ்தும் பதிக்கும்.
11-.ல் இருந்தால் மூத்தசகோதர வழி பாதிப்பு, சிதத்தாப்பாவுக்குத் தீமை, லாபமான வரவுகளில் தொல்லை எற்படும்.
12-ல் இருந்தால் எதிர்பாரத பல்வேறு இழப்புகள், மனநிம்மதியின்மை, ரகசிய மரணம், குழப்பமான முடிகள் ஏடுப்பார்கள்.
மேலே கண்ட விளக்கங்கள்பொதுவான பலன்கள். ஜாதகத்தில் குரு சந்திர கிரகங்களின் பலம், பலவீனம் மற்றும் இவர்களுடன் சம்பந்தம் முடிவு செய்ய வேண்டும். என்பதே சரியான வழியாகும்.
அனுபவத்தில் யோகத்தை தருவதில்லை பல பிரச்சனைகளைத் தருகின்ரது.
ப.சூரியஜெயவேல்
9600607603
" மதிகுரு வொன்றாய்க் கூடில் மதுரமாம்
வாக்குண்டாககும்
பதியதில் வந்த பாலன் பாரக்ரமவந்தனாகி
நிதிதனமதிலேயிச்சை நீடு சௌபாக்யம் கீர்த்தி
அதுதனையடைவனென்று வன்புடன் கூறுவாயே "
சந்திரனும், குருவும் இணைந்திருக்கப் பிறந்தவர்கள். பராக்ரம வந்தனாகவும் பந்துக்களில் பிரதானம். உள்ளவனாகவும்.தன வந்தனாகவும் சபல எண்ணம் உள்ளவனாக இருப்பர்கள்.
குருச்சசந்திரயோகம் சில நன்மையையை தந்தாலும் இல்லற வாழ்வில் மனக்கசப்பையும் பிரிவினையும் தரும். இவர்கள் தன் நலம் ககாத்தலைவிட. பிறர் நலம் காத்தலில் பெரிதும் சிறந்து விளங்குவார்கள். பொது விழ்கையில் வெற்றி கண்பர்ககள்.சன்னியாச வாழ்வு நலம் தரும் இவர்கள் சொல், புத்தி கேட்பவர்கள், சுயபுத்தி, சுயசிந்தனையில்லாதவர்கள்.இவர்களை வழி நடத்தும் நபர்கள் நல்லவர்களா இருக்க வேண்டும்.
குருவும், சந்திரனும் கூடி
1-ல் இருந்தால் உடல் உறுப்புக்களை இழத்தல், பழவீனம், கௌரவபாதிப்பு ஏற்படும்.
2-ல் இருந்தால் குடும்பத்தில் நிம்மதியின்மை, குடும்ப சொத்துகளை அனூபவிவவப்பதில் சிக்கல்.
3-ல் இருந்தால் சகோதர வகையில் சிக்கல், துணிவை தவறாகப் பயன்படுதது்தல், தற்கொலை, எதிர்பாராவகையில் மரனம்.
4-ல் இருந்தால் தாய்க்கு கஷ்டம், வாகனச் நஷ்டம், மன்மனை பாதிப்பு சுகவீனம் ஏற்படும்.
5-ல் இருந்தால் மனக்குழப்பம், புத்திரதோஷம், மாமனுக்காகாது சொத்துரிமையில் சிக்கல்.
6-ல் இருந்தால் கடன் தொல்லை எதிரிகளால் கஷ்டம் , நோய்நொடிகள், எதிர்பாராத மரணம், தரித்திரம் எறபடும்.
7-ல் இருந்தால் திருமணவாழ்வில் தோல்வி, மணமற்ற நிலை, மணமானாலும் வம்ச விருத்தியின்மை, மனைவியிழப்பு எற்படும்.
8-ல் இருந்தால் மனைவி பிரிவு,திடீர்விபத்து, எதிர்பாராமரணம் எற்படும்.
9-ல் இருந்தால் தந்தைக்கு வழியில் புகழின்மை, பாக்கியக்குறைவு, நாத்திகம் பெரியோர்களை பளித்தல்.
10-ல் இருந்தால் தொழில் உத்தியோகபங்கம், கௌரவம், அந்தஸ்தும் பதிக்கும்.
11-.ல் இருந்தால் மூத்தசகோதர வழி பாதிப்பு, சிதத்தாப்பாவுக்குத் தீமை, லாபமான வரவுகளில் தொல்லை எற்படும்.
12-ல் இருந்தால் எதிர்பாரத பல்வேறு இழப்புகள், மனநிம்மதியின்மை, ரகசிய மரணம், குழப்பமான முடிகள் ஏடுப்பார்கள்.
மேலே கண்ட விளக்கங்கள்பொதுவான பலன்கள். ஜாதகத்தில் குரு சந்திர கிரகங்களின் பலம், பலவீனம் மற்றும் இவர்களுடன் சம்பந்தம் முடிவு செய்ய வேண்டும். என்பதே சரியான வழியாகும்.
அனுபவத்தில் யோகத்தை தருவதில்லை பல பிரச்சனைகளைத் தருகின்ரது.
ப.சூரியஜெயவேல்
9600607603
No comments:
Post a Comment