Saturday, 8 August 2015

திருமண வாழ்வு  -1

"இல்லதென இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை "
     ஒருவனுக்கு வாய்க்கும் மனைவியானவள் நல்ல குண நலன்களை பெற்றிருந்தால் அவனிடம் இல்லாத பொருளே கிடையாது.ஆனால் மனைவி நல்ல குணமற்றவளாக இருந்தால் அவனிடம் என்ன இருந்தாலும் சீக்கிரத்தில் இல்லாதவனாக மாறிவிடுவான்.
                                           
மனிதனுக்கு அழகன கூட்டனி
                                             இந்திய மனைவி
                                             பிரிட்டிஸ் வீடு
                                             சீன உணவு
                                            அமேரிக்கா சாம்பளம்
மேசமன கூட்டணி

அமேரிக்கா மனைவி
சீன வீடு
பிரிட்டிஸ் உணவு
இந்திய சாம்பளம்

                   விவாஹஸ் ச விவாதஸ்ச
                    சமயோரேவ சோபதே „
திருமணமும்,விவாதமும் ஒரே  சமானவர்களிடையே நடந்தால் மட்டுமே சிறப்பு அடைய முடியும்.
                         
   மனிதர்களின் ஜாதகங்களிலே மிக முக்கியமானது
களத்திர ஸ்தானம் ஆகும். இருவரின் ஜாதகத்தில் ஏழாவது பாவத்தைக் குறிக்கும். களத்திர ஸ்தானத் தின் மூலம்.மணமகனின் ஜாதகத்திலிருந்து வரப் போகும் மனைவியின் நேர்மை, பண்பாடு,குடும்பப் பாங்கு சமூகத்தில் அவளது அந்தஸ்து, நற்பெயர் ஆகியவற்றை அறிய முடியும்.
      பெண்ணின் ஜாதகத்தில் தனக்கு வரப்போகும்
மணமகனைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிய முடியும்.கணவனின் நேர்மை, தொழில் நிலை. குடுபம் பின்னானி, நற்பெயர் ஆகியவற்றை அறியமுடியும்.
       ஏழாம் பாவத்தின் நிலை,பாவாதிபனின் நிலை, காரகனின் நிலை,மற்ற கிரகச் சேர்க்கையால் ஏற்படும் மாறுதல்கள் என்பவைகளை நன்கு ஆராய்ந்து பார்த்து பலன் சொல்லவேண்டும்.
  ஆணின்,பெண்ணின் ஜாதகத்திலோ1-2-4-7-8-12-ல்
பாவக்கிரகங்கள் இருப்பதே அல்லது பார்ப்பதோ தோஷமாகும். பெண்கள் ஜாதகத்தில் 8-ல் பாவிகள் இருப்பின் மாங்கல்ய தோஷம்.  இவர்களை குரு பார்த்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
     ஆண் ஜாதகர்களுக்கு ஆண் ராசிகளிலோயே லக்னம் , லகினாதிபதி அமைந்து. சூரியன்,குரு பார்த்தால் ஜாதகர்க்கு உயர்வான வாழ்வு அமையும்.     பெண் ஜாதகங்களில் பெண் ராசி லக்னம், லக்னா திபதியாக அமைந்து குரு, சந்திரன்,சுக்கிரன் தொடர்பு இருந்தால் பதிவிரதையாக வாழ்வர்கள்.
     லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி மகரம்,கும்பத்தில் இருந்தால் ஜாதகர்/ஜாதகியின் திருமண வாழ்வில் நிம்மதியிராது.எந்த விதமன சிறப்பு இருக்காது. அவமனம் தலைகுனிவும் ஏற்படும்.
     ஏழாம் அதிபதி முதலாம் இடம் என்னும் லக்னத் திலேயே இருந்தால்.சிரிது ஒழுக்கம் குறைவு இருக்க்கும். இவர்கள் தனது கணவன், மனைவியை தேர்ந்தெடுப்பர்கள்.ஆனால் பெற்றோர்கள் சம்மதத்துடன் தன் நடக்கும்.தெரிந்த குடும்பத்தில் திருமணம் அமைமையும்.உறவியிலேயே அமையக் கூடும். அல்லது உறவிராக இல்லாமல் இருக்கலம்.மணவாழ்கை நன்றாக அமையும். மனைவி,கணவன் மிகவும் அன்புடன் இருப்பார்கள் மாமனார் மூலம் உதவி கிடைக்கும். பிறறை கவரும் தன்மையுள்ளவர்கள்.மனைவி சொல்லே மந்திரம் என இருப்பார்கள்.
   
ஏழாம் அதிபதி இரண்டில் இருந்தால் இன்பம் தர இயலாத துணைவகள் அமைவர்கள் , காதல் திருமணமாக அமையும். சட்ட திட்டங்களையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் மீறிய திருமணமாக அமையும்.திருமணம் நடக்கும்.பலதாரம் ஏற்படும். ஆனால் மாரகத்தின் நிலைகளை பெறுவதால் இவர்களின் தசா புக்திகளில் மாரகத்தை தரும். நிலை ஏற்படும்.
 வாழ்க்கை  சந்தோஷமாக அமைந்தாலும் பணக் கஷ்டங்கள் ஏற்படும். காமம் அதிகம், புலன் இன்பத்தில் ஈடுபாடு உடையவர் சம்பாதிப்பவர்ளகா இருப்பார்கள். வெளிநாடு தொடர்பு ஏற்படும்.  இரண்டாம் திருமணம் ஏற்படும்.இருவரில் ஓருவர்க்கு  கண்டம் ஏற்படலாம்.

ஏழாம் அதிபதி மூன்றில் இருந்தால் உடன் பிறந்தவர்கள் போலே உள்ளன்புடன் இருப்பர்கள்  உடலுறவில் சில பிச்சினைகள் வரும் .களத்திர தோஷம் உள்ளவர் வசதி படைத்தர்கள் ஆண்மைக் குறைவு ஏற்படும் உறவில் கணவன் மனைவி அமை யும் (அ ) நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தில் திருமணம் அமையும் .மகிழ்ச்சியாக அமையும். ஆனால் சிலருக்கு ஒழுக்கக்குறைவை தரும். பெண்களுக்கு அவ்வளவாக பாதிப்புகள் ஏற்படது.
     
ஏழாம் அதிபதி  நான்கில் இருந்தால் நிச்சயிக்கப் பட்ட திருமணம் அமையும்.அழகான மனைவி ,அதிர்ஷ்டமான மனைவி /கணவன் அமைவர்கள் மணவாழ்வு மகிழ்சியாக அமையும். பொறுப்புள்ளவ@ர்கள்,அதிகம் சம்பாதிப்பார் பெண்கள் வலிய வந்து சுகம் தருவார்கள். எல்லோ ரையும் திருப்திப்படுத்துவார்.
 
 ஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால் மக்களை போல துணைவரை பதுகப்பர்கள் ஆனால் தொழிலில் பல இடைஞ்சல்கள் தருவர்கள் இவர்கள் தங்களே தேர்ந்து எடுப்பார்கள். துணைவரை தேடினாலும் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் அமையும். பிரிவினையும், கருத்து வேறு பாடுகள்.,விவாகரத்து ஏற்படும். 7-ஆம் அதிபதி 5-ல் இருப்பது தோஷசம் தரும்.இரண்டு திருமணம் அமையும்.பிறர் தொடர்பு ஏற்படும்.
   
ஏழாம் அதிபதி ஆறில் இருந்தால் துணைவர் எதிரியயின் நிலையில் தொல்லைதருவர்கள் பகையாளி அல்லது விரோதி வீட்டிலிருந்து திருமணம் அமையும் இரண்டு திருமணம் அமையும்
மதாம் மறி திருமணம் அமையும்.மகிழ்சியுடன் அமையாது ,ஆரோக்கியம் நிலையாக இருக்காது. மனைவியால் இன்பமான வாழ்வை தர முடியாது. கேர்ட்,கேஸ் விவகாரங்கள் நடைபெறலாம்.
     
 ஏழாம் அதிபதி ஏழில் இருந்தால் காதல் திருமணம் அமையும்.துணைவர் புகழ் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வசதியானவர்.அயல் நாட்டு தொடர்பு ஏற்படும்.மகிழ்வுடன் அமையும். உறவுமுறையில் திருமணம் அமையும்.

  தொடரும் ......!

           இரவு வணக்கம்     இவை 1997ல் ஞானசிந்தாமனியில் வந்தவைகள்.
    ப.சூரியஜெயவேல்
         9600607603 ¶

No comments:

Post a Comment