கடகம் லக்கினத்திற்கு திருமணம் :
லக்கினத்தில்,ராசியில் பிறந்வர்கள் தங்கள் உணர்ச்சிகளை காதலி அல்லது மனைவியிடம் தனித்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள். பகல்நேர புணர்ச்சியை விரும்புவார்கள். மனைவி அல்லது கணவனிடம் ரகசியங்களை மறைக்கத் தெரியாதவர்கள்.அல்லது எப்படியாவது தெரிந்துவிடும்.உணர்ச்சி மிக்கவர்கள்
துணைவரிடம்அன்பு செலுத்துவதிலும்,அதிகாரம் செலுத்துவதிலும் உர்ச்சி வயப்படக் கூடியவர்கள்..
இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல ஆனால் அன்பு நிரந்தரமானது. இவர்கள் கற்பூர உணரர்ச்சி உடையவர்கள்.
இவர்களை இவர்களின் கணவன் அல்லது மனைவி எளிதில் வசியப்படுத்தி விடுவர்கள். இவர்ளின் பலவீனம் செக்ஸ் தான்.
எதிர் கால திட்டம் எதுவும் இல்லாதவர்கள். சுயநலமில்லாத சிந்தனை உள்ளவர்கள்.
இவர்களுக்கு வாய் பேசாத மிகுந்த எச்சரிக்கை உள்ளவரே இருப்பர்கள். பெற்றோர்களின் நிர்பந்தம் காரணமாகவே இவர்களுக்கு திருமணம் அமையும். இருவருக்கும் பிரிவு எற்படும்.ஜாதகர் சந்தேகத்திற்குரி பேர் வழியாக இருப்பார்கள். இதனால் பல சங்கடங்ககள்ஏற்படும். ஆனாலும் மனைவிக்கு கட்டுப்பட்டவர்கள்.
சூரியன், சனி, சுக்கிரன் பாவருடன் 6-8-12-ல் இருந்தால் அல்லது சுக்கிரனும், சந்திரனும் 6-8-12-ல் இருந்தாலும் ஜாதகர் /ஜாதகி திருமணவாழ்வை விரும்பாமலும், தனித்திருக்கவே விரும்புவர்கள்.
லக்கினத்திற்கு இரண்டில் சூரியன், ஏழில் சனியும் இருந்தால் துணைவரைத் தவிர வேறு யாரையும் விரும்ப மாட்டார்கள்.
லக்கினத்திற்கு 4-ல் குருவும், செவ்வாயும், சுக்கிரனும் இணைந்திருந்தால் அல்லது சுக்கிரனைச் செவ்வாய் பார்த்திருந்தாலும் திருமணத்திற்கு பின் யோகம் அடைவர்கள்.
லக்கினத்திற்கு 1-2-9-11-ல் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் பொருள், சொத்துக்கள் கிடைக்கும்.
ஏழில் சூரியன் இருந்தால் நல்ல வாழ்க்கை துணையை இவர்கள் குறையாக. சொல்வதில் பிரியமுள்ளவர்கள். பெண்ணின்பத்தைப் பெறுவதில் தடை ஏற்படும். திருமணத்திற்கு முன் தவறான நடத்தையுள்ளவர்கள்.
பெண்களுக்கு இருந்தால் திருமணம் காலதாமதம் அகும் கணவனை கட்டுப்த்தும் சுபாவத்தால் குடும்ப அமைதியைக் கெடுத்து கொள்வார்ககள்.
சூரியனும், ராகுவும் இணைந்து லக்கினத்தில் இருந்தால் வாழ்கைத் துணையால் செல்வத்தை இழப்பார்கள்.மன சஞ்சலம் ஏற்படும்.
ஏழில் சந்திரன் இருந்தால் நல்ல வாழ்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இந்த ராசிக்கு சாபம்
இவர்களின் திருமணவாழ்வில் நிம்மதி இருக்கது.
இவர்கள் மனம் வைத்தால் மர்க்கமுன்டு.
சந்திரனும், செவ்வாயும் இணைந்து ஏழில் இருந்தால் சிறந்த வாழ்கைத் துணை அமையும்.
சந்திரனும், சனியும் இணைந்திருந்தால் ஜாதகரின் மனைவியால் துண்பத்தையும், தோஷத்தை அடைவர்கள். இதனால் மனம் சஞ்சலம் அடைவர்கள்.
சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தாலும்,அல்லது பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகர் /ஜாதகி மாமனார் மற்றும் மாமன் குடும்பத்துடன் பாசத்துடனும், பிரியத்துடனும் பற்றுதலுடனும் இருப்பர்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி அல்லது கணவரின் கைதான் ஒங்கியிருக்கும்.விட்டுக் கொடுங்கள் வாழ்வு சிரப்புடன் அமையும். நோய்வாய்படுவர்கள். இருதாரம் ஏற்படலாம்.
பெண்களுக்கு அதிக மன நோருக்கடி ஏற்படும்.
ஏழில் புதன் இருந்தால் ஆண் /பெண் இருவருக்குமே வாழ்க்கை சோபிப்பதில்லை பிரிந்த பின் ஒருவரின் அரருமையை உணர்விர்கள். இவர்கள் புத்தி சலித்தானமாக இருந்தால் வாழ்வில் நலம் பெறமுடியும்.துணைவரை இவர்கலால் திருப்தி படுத்தமுடியாது.
லக்கினத்திற்கு 3-4-10-11-ல் புதன் இருந்தாலும் பெரும்பாலும் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம்.
ஏழில் குரு இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும் ஆனால் சந்தேகப்படுவார்கள்.இதானால் குழப்பங்கள் ஏற்படும். காம உணர்வு அதிகம் இருக்கும்
ஏழில் சுக்கிரன் இருந்தால் உங்களை பரவசப்படுத்தும் எண்ணங்களுக்கு திரைபோடுங்கள்.காமவுணர்வு அதிகமுடையவர்கள் பிரபாலர் தொடர்பு ஏற்படும்.வாழ்வு இனிமையாகும்.
ஏழில் சனி இருந்தால் இறைவன் கொடுத்த இல்லறத் துணையாளர் இவர்தான் என்று மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
கொம்பிலா ஞெண் (டு) உ திப்ப கொடும்சனி ஏழில் நிற்கின்
விம்பமாம் வெகுக ளத்ரம் விபச்சார களத்ரம் அல்லால்
வம்புசெய் களத்தி ரத்தால் வரும்அவ மானம் ஈனம்
அம்பரி பரந்து மைதோய்ந் (து) அழகிய கண்ணி னாளே !
கடகம் லக்கினத்திற்கு ஏழில் சனி இருந்தால் பல திருமணம் அமையும்.மனைவி நடத்தை கெடுவாள். அல்லது சண்டையிடுவார்கள். இதனால் அவமானமும் ஏற்படும்.
ஏழுக்குடையவன் சனியுடன் சந்திரன், புதன், சுக்கிரன் இணைவில்லாமல் இருந்தால் தன் இனிய இல்லறமகும்.
சனியுடன் சூரியன் செவ்வாய் இந்திருந்தால் இல்லற வாழ்வு நலமுடன் அமையும். ஆனால் இல்லற துணையாளரின் உடல் நலம் பதிக்கும்.
லக்கினத்திற்கு எட்டில் சனி, குரு, சுக்கிரன் இருந்தால் இவர்களுக்கு நம்பி பெண் கொடுத்து விட வேண்டாம். திருமண வாழ்வு நரகமாகும்.
ஏழில் ராகு இருந்தால் பிறரை மதிக்காதவன் நடத்தை கெடநெரிடும். நிம்மதியிரது.
ஏழில் கேது இருந்தால் இரண்டு திருமணம் அமையும். பிரிவு ஏற்படும். காமவுனர்வு அதிகம் உள்ளவர்கள்.பிறர் தொடர்பு ஏற்படும்.இல்லற வாழ்வில் புணிதத்தான்மை பேய்விடும்.
சிம்மம் லக்கினத்திற்கு
ஸ்திர லக்னங்களில் இரண்டவது சிம்மம் ராசியாகும் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காமாட்டார்கள். ஆனால் உணர்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் ஆற்றால் பெற்றவர்கள் அவசரப்படாதவர்கள்.கிணற்று நீரை வெள்ளமா அடித்துச் செல்லும் என்ற அழுத்தமான உணர்வுள்ளவர்கள்.தன்னை இழக்காமலும், இழந்தால் அதில் என்ன லாபம் என்பதில் குறிக்கோள் உடையவர்கள்.இவர்கள் யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் நடந்துகொள்வது சொற்பம் தான் தங்களைப்பற்றிய குறைத்து மதிப்பிட மாதிபிட்டுவிடுவார்கள் என்னும் நோக்கத்தில் உண்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.ஆனால் அந்தஸ்தோ (அ) சுய நலவிருப்பமோ பாதிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் மிக மிக வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் பேசி ஆச்சர்யப்படும் வகையில் நடந்துகொள்வர்கள். இவர்கள் மனைவி, கணவனை கட்டுப்படுத்துவதில் இவர்கள் வெகு சாமார்த்தியசாலிகள். தன்னுடைய ஆரோக்யம், தொழில்,பணம்,புகழ் தவறுகள் போன்றவற்றில் இருக்கும் பவீனங்களை வாழ்கைத்துணைவரிடம் வெளிப்படுத்தாமல் தங்களின் பலத்தை மட்டுமே காட்டுவதில் சாமார்த்தியசாலிகள். ஆனால் இவர்களின் பலத்தை நிரூபித்துக்காட்டும் சாமார்த்தியசாலிகள். இவர்கள் செக்ஸ்தான் வாழ்க்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்துதான் வாழ்க்கை என்பதிலேயே ஆர்வம் அதிகம் உடையவர்கள்.இவர்களின் அன்பு நிரந்தரமானது. அதைப் போலவே இவர்களின் வைராக்கியமும் கோபமும் நிராந்நதரமானது.பெண்களுக்கு மிக சரியாகவே உள்ளாது. வாழ்வில் பிரிவு நிகழ்தால் அது நிரந்தரமானது எதிர்தரப்பு மன்னிப்பு இருக்காது . புனர்வாழ்வு பெறுவது கடினம் .
நல்ல சுபாவம், தொழிலில் பற்றுள்ளவளாகவும்.தெய்வ பக்தி உள்ளவர்கள். சுகங்ளுடன் வாழ்பவர்கள்.
செவ்வாய் 4-ல் இருக்க, 7-10-11-ல் சுக்கிரன் இருந்தாலும் திருமணமான பிறகே யோக பலன்கள் தரும்.
சூரியன் செவ்வாய் இணைந்தோ அல்லது சூரியன் செவ்வாயைப் பார்த்தோ அமைந்திருந்தால். ஜாதகர் /ஜாதகி மாமனார் மற்றும் மாமன் குடும்பத்துடன் பாசத்துடனும் பிரியத்துடனும் இருப்பர்கள்.
செவ்வாய் 5. அல்லது 8-ல் இருந்தாலும்,
புதன், சுக்கிரன் சனி, இணைந்தோ பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்.
புதன் 1-2-3-10-11-ல் இவர்களுக்கு உறவில் திருமணம் அமையும்.
புதன், சனி, சுக்கிரன் பாவிகளுடன் 6-8-12-ல் இருப்பின் ஜாதகர் /ஜாதகியர் திருமணத்தை விரும்பாமலும், தனித்திருக்கவே விரும்புவர்கள்.
ஏழாம் அதிபதியுடன் ராகு, கேது இணைந்திருந்தால் அல்லது சனி செவ்வாயால் பார்க்கப் பட்டு சுக்கிரன் பலம் இழந்திருந்தால் ஜாதக /ஜாதகியின் நடத்தையில் உண்மை இருக்காது.
ஏழில் சூரியன் இருந்தால் இல்லறவாழ்கை நன்றாகவே இருக்கும்.ஆனால் பிரச்சினை இல்லாத மாதங்களே இல்லை எனலாம் ஒன்று ரியானால், மற்றொன்று சரியற்ற நிலைதானே.
பெண்களுக்கு :- புகுந்த வீடு கசக்கும்.கணவனின் இனிய சொற்களுலாக வெந்தணலாக சுடும்.ஆத்மபலத்தை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அனுகு முறையால் நன்மை பொறமுடியும்.
ஏழில் சந்திரனிருந்தால் இல்லறம் பதிக்காது.அதிக காமியாகவும், பல தொடர்பு ஏற்படும். இனிமையாக இருக்க வேண்டுமானால் இனிய சொற்களையும், பக்குவமான வார்த்தைகளையும் உங்கள் இல்லறத்தில் குழல் விளக்குகளாய் பொருந்தி வையுங்கள்.
ஏழில் செவ்வாயிருந்தால் நல்லல்ல திருமணம் தாமம் ஆகும் .நீங்கள் நல்ல உணவு சாப்பிடவேண்டும் .குரலையும், உடலையும் வளமாகவைத்துக் கொள்ள வேண்டும்.சண்டையிட தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏழில் புதன் இருந்தால் இல்லறத்தில் அமைதி நிலவும். குடும்ப சுகம் கிட்டும். மனைவியை திருப்திபடுத்த முடியாது.
இளமையிலேயே திருமணம்.
இவர்கள் தங்களது துணைவர்கள் மறுமணம் செய்வதை அல்லது வேறு ஒருவருடன் தொடர்பு கொள்வதை ஏற்றுக்கொள்வார்கள்.
ஏழில் குரு எட்டாம் அதிபதி இருப்பாது நலம் தராது. திருமனவாழ்வில் மகிழ்சி குறையும்.மனைவியின் அதிகாரம் மேலோங்கும்.
அழகிய துணைவர்கள் அமைவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவர்கள்.
பெண்களுக்கு ! திருமணம் தாமதமாகும். திருமணத்திற்குமுன் சில பழிபாவங்களுகக்கும், சில தீயவர்களின் தீயச் செயலுகக்கும் ஆளாகநேரிடும். இது உழ்வினையே கரணமாகும்.
மணவாழ்விற்குப்பின் பிரிவு,கணவரின் மீது ஈப்பு, ஆதரவு,அன்பு இவை இல்லாமலும் போகலாம்.சிலர் மறுமணம் செய்து கொள்வார்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் ஏதோ கல்யாணமாம், முதலிரவாம்,சந்தோஷம்,குடும்பமாம் வாழ்க்கையாம் ! என்னையா இது எனக்கும்தான் கல்யாணமாச்சு ....? என புலம்புவாகள்.இதனால் பல தொடர்பு ஏற்படும்.
சுக்கிரனை சனி பார்க்கமால் இருப்பது நலம்.
ஏழில் சனி இருந்தால் நன்மைதான் ! அன்னிய பெண்களிடம் விருப்பம் உள்ளாவர்கள். திருமணத்தால் சுகம் குறைவு,இருதாரம் அமையும்.
சுக்கிரன் சனியைப் பார்ப்பது நலம் தரும்.
அரிக்குஓர் ஏழில் திண்டிறல் சனிஇ ருக்கில்
தெரிவிப சார தாரம்
சிம்ம லக்கினத்திற்கு ஏழில் சனி இருந்தால் பிறரை கூடும் வாழ்கைத்துணைவர்கள் அமைவார்கள்.
ஏழில் ராகு இருந்தால் திருமணம் தாமதமாககும். சில சமையம் குழப்பம் ஏற்ப்படும்.மன அத்தம் உள்ள துணைவர்கள் அமைவார்கள்.
கும்பத்தில் உள்ள ராகு திமையைத் தரும்.
ஏழில் கேது இருந்தால் திருமணம் தாமதமாகும், துணைவருக்கு கெடுதால் ஏற்ப்படும்.மோசமான பெண்களிடம் தொடர்பு கொள்வார்.நோயாளி. காமத்தால் கெட்ட தொடர்பு ஏற்படும்.மனைவி இடுமருந்து வைப்பாள். அல்லது விஷம் கெடுப்பாள்.
(குருவின் நட்சரத்தில் இருந்தால் கெடுபலன் குறையும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
லக்கினத்தில்,ராசியில் பிறந்வர்கள் தங்கள் உணர்ச்சிகளை காதலி அல்லது மனைவியிடம் தனித்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள். பகல்நேர புணர்ச்சியை விரும்புவார்கள். மனைவி அல்லது கணவனிடம் ரகசியங்களை மறைக்கத் தெரியாதவர்கள்.அல்லது எப்படியாவது தெரிந்துவிடும்.உணர்ச்சி மிக்கவர்கள்
துணைவரிடம்அன்பு செலுத்துவதிலும்,அதிகாரம் செலுத்துவதிலும் உர்ச்சி வயப்படக் கூடியவர்கள்..
இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல ஆனால் அன்பு நிரந்தரமானது. இவர்கள் கற்பூர உணரர்ச்சி உடையவர்கள்.
இவர்களை இவர்களின் கணவன் அல்லது மனைவி எளிதில் வசியப்படுத்தி விடுவர்கள். இவர்ளின் பலவீனம் செக்ஸ் தான்.
எதிர் கால திட்டம் எதுவும் இல்லாதவர்கள். சுயநலமில்லாத சிந்தனை உள்ளவர்கள்.
இவர்களுக்கு வாய் பேசாத மிகுந்த எச்சரிக்கை உள்ளவரே இருப்பர்கள். பெற்றோர்களின் நிர்பந்தம் காரணமாகவே இவர்களுக்கு திருமணம் அமையும். இருவருக்கும் பிரிவு எற்படும்.ஜாதகர் சந்தேகத்திற்குரி பேர் வழியாக இருப்பார்கள். இதனால் பல சங்கடங்ககள்ஏற்படும். ஆனாலும் மனைவிக்கு கட்டுப்பட்டவர்கள்.
சூரியன், சனி, சுக்கிரன் பாவருடன் 6-8-12-ல் இருந்தால் அல்லது சுக்கிரனும், சந்திரனும் 6-8-12-ல் இருந்தாலும் ஜாதகர் /ஜாதகி திருமணவாழ்வை விரும்பாமலும், தனித்திருக்கவே விரும்புவர்கள்.
லக்கினத்திற்கு இரண்டில் சூரியன், ஏழில் சனியும் இருந்தால் துணைவரைத் தவிர வேறு யாரையும் விரும்ப மாட்டார்கள்.
லக்கினத்திற்கு 4-ல் குருவும், செவ்வாயும், சுக்கிரனும் இணைந்திருந்தால் அல்லது சுக்கிரனைச் செவ்வாய் பார்த்திருந்தாலும் திருமணத்திற்கு பின் யோகம் அடைவர்கள்.
லக்கினத்திற்கு 1-2-9-11-ல் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் பொருள், சொத்துக்கள் கிடைக்கும்.
ஏழில் சூரியன் இருந்தால் நல்ல வாழ்க்கை துணையை இவர்கள் குறையாக. சொல்வதில் பிரியமுள்ளவர்கள். பெண்ணின்பத்தைப் பெறுவதில் தடை ஏற்படும். திருமணத்திற்கு முன் தவறான நடத்தையுள்ளவர்கள்.
பெண்களுக்கு இருந்தால் திருமணம் காலதாமதம் அகும் கணவனை கட்டுப்த்தும் சுபாவத்தால் குடும்ப அமைதியைக் கெடுத்து கொள்வார்ககள்.
சூரியனும், ராகுவும் இணைந்து லக்கினத்தில் இருந்தால் வாழ்கைத் துணையால் செல்வத்தை இழப்பார்கள்.மன சஞ்சலம் ஏற்படும்.
ஏழில் சந்திரன் இருந்தால் நல்ல வாழ்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இந்த ராசிக்கு சாபம்
இவர்களின் திருமணவாழ்வில் நிம்மதி இருக்கது.
இவர்கள் மனம் வைத்தால் மர்க்கமுன்டு.
சந்திரனும், செவ்வாயும் இணைந்து ஏழில் இருந்தால் சிறந்த வாழ்கைத் துணை அமையும்.
சந்திரனும், சனியும் இணைந்திருந்தால் ஜாதகரின் மனைவியால் துண்பத்தையும், தோஷத்தை அடைவர்கள். இதனால் மனம் சஞ்சலம் அடைவர்கள்.
சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தாலும்,அல்லது பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகர் /ஜாதகி மாமனார் மற்றும் மாமன் குடும்பத்துடன் பாசத்துடனும், பிரியத்துடனும் பற்றுதலுடனும் இருப்பர்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி அல்லது கணவரின் கைதான் ஒங்கியிருக்கும்.விட்டுக் கொடுங்கள் வாழ்வு சிரப்புடன் அமையும். நோய்வாய்படுவர்கள். இருதாரம் ஏற்படலாம்.
பெண்களுக்கு அதிக மன நோருக்கடி ஏற்படும்.
ஏழில் புதன் இருந்தால் ஆண் /பெண் இருவருக்குமே வாழ்க்கை சோபிப்பதில்லை பிரிந்த பின் ஒருவரின் அரருமையை உணர்விர்கள். இவர்கள் புத்தி சலித்தானமாக இருந்தால் வாழ்வில் நலம் பெறமுடியும்.துணைவரை இவர்கலால் திருப்தி படுத்தமுடியாது.
லக்கினத்திற்கு 3-4-10-11-ல் புதன் இருந்தாலும் பெரும்பாலும் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம்.
ஏழில் குரு இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும் ஆனால் சந்தேகப்படுவார்கள்.இதானால் குழப்பங்கள் ஏற்படும். காம உணர்வு அதிகம் இருக்கும்
ஏழில் சுக்கிரன் இருந்தால் உங்களை பரவசப்படுத்தும் எண்ணங்களுக்கு திரைபோடுங்கள்.காமவுணர்வு அதிகமுடையவர்கள் பிரபாலர் தொடர்பு ஏற்படும்.வாழ்வு இனிமையாகும்.
ஏழில் சனி இருந்தால் இறைவன் கொடுத்த இல்லறத் துணையாளர் இவர்தான் என்று மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
கொம்பிலா ஞெண் (டு) உ திப்ப கொடும்சனி ஏழில் நிற்கின்
விம்பமாம் வெகுக ளத்ரம் விபச்சார களத்ரம் அல்லால்
வம்புசெய் களத்தி ரத்தால் வரும்அவ மானம் ஈனம்
அம்பரி பரந்து மைதோய்ந் (து) அழகிய கண்ணி னாளே !
கடகம் லக்கினத்திற்கு ஏழில் சனி இருந்தால் பல திருமணம் அமையும்.மனைவி நடத்தை கெடுவாள். அல்லது சண்டையிடுவார்கள். இதனால் அவமானமும் ஏற்படும்.
ஏழுக்குடையவன் சனியுடன் சந்திரன், புதன், சுக்கிரன் இணைவில்லாமல் இருந்தால் தன் இனிய இல்லறமகும்.
சனியுடன் சூரியன் செவ்வாய் இந்திருந்தால் இல்லற வாழ்வு நலமுடன் அமையும். ஆனால் இல்லற துணையாளரின் உடல் நலம் பதிக்கும்.
லக்கினத்திற்கு எட்டில் சனி, குரு, சுக்கிரன் இருந்தால் இவர்களுக்கு நம்பி பெண் கொடுத்து விட வேண்டாம். திருமண வாழ்வு நரகமாகும்.
ஏழில் ராகு இருந்தால் பிறரை மதிக்காதவன் நடத்தை கெடநெரிடும். நிம்மதியிரது.
ஏழில் கேது இருந்தால் இரண்டு திருமணம் அமையும். பிரிவு ஏற்படும். காமவுனர்வு அதிகம் உள்ளவர்கள்.பிறர் தொடர்பு ஏற்படும்.இல்லற வாழ்வில் புணிதத்தான்மை பேய்விடும்.
சிம்மம் லக்கினத்திற்கு
ஸ்திர லக்னங்களில் இரண்டவது சிம்மம் ராசியாகும் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காமாட்டார்கள். ஆனால் உணர்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் ஆற்றால் பெற்றவர்கள் அவசரப்படாதவர்கள்.கிணற்று நீரை வெள்ளமா அடித்துச் செல்லும் என்ற அழுத்தமான உணர்வுள்ளவர்கள்.தன்னை இழக்காமலும், இழந்தால் அதில் என்ன லாபம் என்பதில் குறிக்கோள் உடையவர்கள்.இவர்கள் யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் நடந்துகொள்வது சொற்பம் தான் தங்களைப்பற்றிய குறைத்து மதிப்பிட மாதிபிட்டுவிடுவார்கள் என்னும் நோக்கத்தில் உண்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.ஆனால் அந்தஸ்தோ (அ) சுய நலவிருப்பமோ பாதிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் மிக மிக வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் பேசி ஆச்சர்யப்படும் வகையில் நடந்துகொள்வர்கள். இவர்கள் மனைவி, கணவனை கட்டுப்படுத்துவதில் இவர்கள் வெகு சாமார்த்தியசாலிகள். தன்னுடைய ஆரோக்யம், தொழில்,பணம்,புகழ் தவறுகள் போன்றவற்றில் இருக்கும் பவீனங்களை வாழ்கைத்துணைவரிடம் வெளிப்படுத்தாமல் தங்களின் பலத்தை மட்டுமே காட்டுவதில் சாமார்த்தியசாலிகள். ஆனால் இவர்களின் பலத்தை நிரூபித்துக்காட்டும் சாமார்த்தியசாலிகள். இவர்கள் செக்ஸ்தான் வாழ்க்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்துதான் வாழ்க்கை என்பதிலேயே ஆர்வம் அதிகம் உடையவர்கள்.இவர்களின் அன்பு நிரந்தரமானது. அதைப் போலவே இவர்களின் வைராக்கியமும் கோபமும் நிராந்நதரமானது.பெண்களுக்கு மிக சரியாகவே உள்ளாது. வாழ்வில் பிரிவு நிகழ்தால் அது நிரந்தரமானது எதிர்தரப்பு மன்னிப்பு இருக்காது . புனர்வாழ்வு பெறுவது கடினம் .
நல்ல சுபாவம், தொழிலில் பற்றுள்ளவளாகவும்.தெய்வ பக்தி உள்ளவர்கள். சுகங்ளுடன் வாழ்பவர்கள்.
செவ்வாய் 4-ல் இருக்க, 7-10-11-ல் சுக்கிரன் இருந்தாலும் திருமணமான பிறகே யோக பலன்கள் தரும்.
சூரியன் செவ்வாய் இணைந்தோ அல்லது சூரியன் செவ்வாயைப் பார்த்தோ அமைந்திருந்தால். ஜாதகர் /ஜாதகி மாமனார் மற்றும் மாமன் குடும்பத்துடன் பாசத்துடனும் பிரியத்துடனும் இருப்பர்கள்.
செவ்வாய் 5. அல்லது 8-ல் இருந்தாலும்,
புதன், சுக்கிரன் சனி, இணைந்தோ பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்.
புதன் 1-2-3-10-11-ல் இவர்களுக்கு உறவில் திருமணம் அமையும்.
புதன், சனி, சுக்கிரன் பாவிகளுடன் 6-8-12-ல் இருப்பின் ஜாதகர் /ஜாதகியர் திருமணத்தை விரும்பாமலும், தனித்திருக்கவே விரும்புவர்கள்.
ஏழாம் அதிபதியுடன் ராகு, கேது இணைந்திருந்தால் அல்லது சனி செவ்வாயால் பார்க்கப் பட்டு சுக்கிரன் பலம் இழந்திருந்தால் ஜாதக /ஜாதகியின் நடத்தையில் உண்மை இருக்காது.
ஏழில் சூரியன் இருந்தால் இல்லறவாழ்கை நன்றாகவே இருக்கும்.ஆனால் பிரச்சினை இல்லாத மாதங்களே இல்லை எனலாம் ஒன்று ரியானால், மற்றொன்று சரியற்ற நிலைதானே.
பெண்களுக்கு :- புகுந்த வீடு கசக்கும்.கணவனின் இனிய சொற்களுலாக வெந்தணலாக சுடும்.ஆத்மபலத்தை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அனுகு முறையால் நன்மை பொறமுடியும்.
ஏழில் சந்திரனிருந்தால் இல்லறம் பதிக்காது.அதிக காமியாகவும், பல தொடர்பு ஏற்படும். இனிமையாக இருக்க வேண்டுமானால் இனிய சொற்களையும், பக்குவமான வார்த்தைகளையும் உங்கள் இல்லறத்தில் குழல் விளக்குகளாய் பொருந்தி வையுங்கள்.
ஏழில் செவ்வாயிருந்தால் நல்லல்ல திருமணம் தாமம் ஆகும் .நீங்கள் நல்ல உணவு சாப்பிடவேண்டும் .குரலையும், உடலையும் வளமாகவைத்துக் கொள்ள வேண்டும்.சண்டையிட தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏழில் புதன் இருந்தால் இல்லறத்தில் அமைதி நிலவும். குடும்ப சுகம் கிட்டும். மனைவியை திருப்திபடுத்த முடியாது.
இளமையிலேயே திருமணம்.
இவர்கள் தங்களது துணைவர்கள் மறுமணம் செய்வதை அல்லது வேறு ஒருவருடன் தொடர்பு கொள்வதை ஏற்றுக்கொள்வார்கள்.
ஏழில் குரு எட்டாம் அதிபதி இருப்பாது நலம் தராது. திருமனவாழ்வில் மகிழ்சி குறையும்.மனைவியின் அதிகாரம் மேலோங்கும்.
அழகிய துணைவர்கள் அமைவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவர்கள்.
பெண்களுக்கு ! திருமணம் தாமதமாகும். திருமணத்திற்குமுன் சில பழிபாவங்களுகக்கும், சில தீயவர்களின் தீயச் செயலுகக்கும் ஆளாகநேரிடும். இது உழ்வினையே கரணமாகும்.
மணவாழ்விற்குப்பின் பிரிவு,கணவரின் மீது ஈப்பு, ஆதரவு,அன்பு இவை இல்லாமலும் போகலாம்.சிலர் மறுமணம் செய்து கொள்வார்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் ஏதோ கல்யாணமாம், முதலிரவாம்,சந்தோஷம்,குடும்பமாம் வாழ்க்கையாம் ! என்னையா இது எனக்கும்தான் கல்யாணமாச்சு ....? என புலம்புவாகள்.இதனால் பல தொடர்பு ஏற்படும்.
சுக்கிரனை சனி பார்க்கமால் இருப்பது நலம்.
ஏழில் சனி இருந்தால் நன்மைதான் ! அன்னிய பெண்களிடம் விருப்பம் உள்ளாவர்கள். திருமணத்தால் சுகம் குறைவு,இருதாரம் அமையும்.
சுக்கிரன் சனியைப் பார்ப்பது நலம் தரும்.
அரிக்குஓர் ஏழில் திண்டிறல் சனிஇ ருக்கில்
தெரிவிப சார தாரம்
சிம்ம லக்கினத்திற்கு ஏழில் சனி இருந்தால் பிறரை கூடும் வாழ்கைத்துணைவர்கள் அமைவார்கள்.
ஏழில் ராகு இருந்தால் திருமணம் தாமதமாககும். சில சமையம் குழப்பம் ஏற்ப்படும்.மன அத்தம் உள்ள துணைவர்கள் அமைவார்கள்.
கும்பத்தில் உள்ள ராகு திமையைத் தரும்.
ஏழில் கேது இருந்தால் திருமணம் தாமதமாகும், துணைவருக்கு கெடுதால் ஏற்ப்படும்.மோசமான பெண்களிடம் தொடர்பு கொள்வார்.நோயாளி. காமத்தால் கெட்ட தொடர்பு ஏற்படும்.மனைவி இடுமருந்து வைப்பாள். அல்லது விஷம் கெடுப்பாள்.
(குருவின் நட்சரத்தில் இருந்தால் கெடுபலன் குறையும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
No comments:
Post a Comment