நதியின் பிழையன்று நறும்புனலின்மை ;அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தான்
மதியின் பிழையன்று ; விதியின் பிழை
இதற்கு என்னை நீ வெகுண்ட தென்றான் கம்பர்
இராமனின் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது இராமன் கானகம் செல்வதற்கு பட்டாபிஷேகம் தடைபட்டதற்கு மதியின் பிழையில்லை. முன்பிறவி யின் விதியின் பிழை செய்தால் அதை ஊழ் என்றும் கர்மாவினையாகும். தவறு எது என்றறியாத இராமனின் வாழ்வில் விதியின் செயல் என்கிறர் கம்பர்.
நம்மில் பலர் சில சமையம் இது என் கர்மா வினை, இது என் ஊழ் வினை, இது என் வினைப்பயன் என்று எதற்கெடுத்தாழும் புலம்புவர்கள்.
ஆனால் எந்த காரியத்தால் புண்ணியத்தால் சுக வாழ்வும், எந்த காரியத்தால் துண்பம் என்று நிர்ணயம் செய்ய முடியாது.புண்ணியம்என்றும், பாவம் என்றும் பொதுவன காரனத்தையே கூறுகிறோம்..
ஊழின் பெருவலி யா உள மற்றுஒன்று
சூழினும் தான் முந் துறும் திருக்குறல்
இயற்கையின் செயலை யார் ? தடுக்கமுடியாது நம் அறிவின் சூழ்ச்சிகளை எல்லாவற்றையும் முறியடிக் கும்.ஊழ்வினையே வலிமைபெரும்.
பதவீ பூர்வ புண்ணியானம் என்பது நாம் செய்தே செயலினைப்பெருத்து. வாழ்வு அமையும்.
ஒருவருகு பூர்வ புண்ணியம் மட்டும் பலம் பெற்று விட்டால் கவலைப்படத் தேவையில்லை.,
ஜென்ம வினைப்படி கிரகங்கள் ஜாதகத்தில் நின்று விடும். பூர்வ புண்ணியத்திற்கு எற்ப கிரகங்கள் கிரகங்ள் செயல்படுகின்றது.
சனியின் வீட்டில் சூரியன் சந்திரன் குரு இவர்கள் இருந்தால் பூர்வீகம் பலமுடன் இருக்காது. பூர்வீக சொத்து கிடைக்க தடை எற்படும்.
சனி கடகம்,சிம்மத்தில் இருந்தலும் பூர்வீக சொத்து கிடைக்காது.
5-9-ஆம் பாவங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலும் கிட்டாது.
செவ்வாய் 6-ஆம் அல்லது 8-ஆம் அதிபதியாகி 2-ல் இருந்தால் பிதுர் சொத்து நிலைக்கது.
2ல் குரு இருக்க புதன் பார்த்தால் தனது செல்வத்தை இழந்து விடுவர்கள்.
சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் பல வினம் பெற்று குரு இருந்தால் முன்னேற்றம் எதுவுமின்றி பூர்வீக சொத்தை இழக்க நேரிடும்.
லக்கினாதிபதி பலமின்றி 6-12ல் இருந்து .ஜென்ம லக்கின பாவிகள் பார்த்தால் பூர்வீக சொத்தை இழந்து விடுவர்கள்.
ஜென்ம லக்கினத்திற்கு 6-ஆம் அதிபதி பலமிலந்து சுப கிரகங்கள் இருக்க பிறந்வர்கள் பூர்வீகச் சொத்து தொடர்பன உறவினரோடு விவகாரம் செய்து பாகப்பிரரிவினை கேட்டு துன்பப்படுவர்.
6-9-ஆம் அதிபதி 9-ல் இருந்தால் பிதுர்ராஜித சொத்துகளில் வில்லங்ம் எற்படும்.வழக்குகளில்
சிக்கி சொத்துகளை இழக்ககும் நிலை எற்படும்.
லக்னாதிபதி 6-8-12-ஆம் அதிபதிகளுன் தொடர்பு பெற்றிருந்தால் பூர்வீக சொத்து நிலைக்காது.
இருமுன் றீறா ரெட்டோன் இயங்கிடு ராசி தன்னில்
கருவருல் பஞ்சமத்தான் கலந்திட உnதித்த மாந்தர்
பொருள் வர வற்று ஏழ்மை புழுதியில் புரள்வார் பூர்வத்
திருவருள் இல்லா ராசி சிறுமையில் உழல்வ ராமே
லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி 6-8-12-லஆம் அதிபதி களுடன் இணைந்தால் பூர்வ புண்ணிய பலன் இல்லை இப்பிறவியில் ஏழ்மையில் சிக்கி துண்பப்பட நேரிடும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
No comments:
Post a Comment