சொல்ல சொல்ல இனிக்குதடா !
சொல்லில் கவனமாய் இருங்கள்
ஏனெனில் சொற்கள்தாம் செயல்களாகின்றன
வேதாத்திரிமகரிஷி
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே
நாவீனால் சுட்டவடு 129
மனம் என்பது எண்ணங்களால் நிரம்பி வழியும் பாத்திரம் எண்ணகளைச் சொற்களாக்கி வெலியிடும் போது
கவனமாக இருந்தாலே வாழ்க்கையில் பலமாற்றங்கள் நிகழும்.
ஞானிகளும் அறிஞர்களும் வெற்றியாளர்களும் சொற்களையுக் கோர்க்கும் பக்குவத்தையும் அவற்றிக்கு உயிர் கொடுக்கும் ஆற்றலையும் பெற்றதால் தான் முன்னேறியுள்ளார்கள்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனதாலும் பேசும் மொழியாலும் உடலாலும் பிறருக்கு நன்மையையே செய்வது இறியமையானதாகும்.
நாம் கற்ற மொழியால் ஆண்டவன் திருநாமத்தை ஒதுவதும் பிறருக்குத்தீமை தராதவாறு சொற்களைப் பிரயோகிப்பதும் நம்மை மேன்மை பெறச் செசெய்யும்.
பிறருக்கு எந்தவகையாலும் துன்பம் தராமல் சொல்லப்படும்
சொல்லே இன்சொல்லாகும்.
பிறரிடம் இனிய சொற்களை எதிர் பார்க்கும் நாம் அது போல மற்றவர்களிடம் இனிய சொற்களையே பேசி வருவது நல்லது.
பேச்சில் இனிமையாக கூறினாலும் முகத்தில் கடுமையை காட்டாமல் எல்லோரிடம் எந்த நேரமும் அன்புடன் பேசிப் பழுகுகிறவரே உயர்ந்த அந்தஸ்தையும், சுகமான வாழ்யும் எடுத்த காரியங்களில் வெற்றியையும். ஜாதகர் /ஜாதகி அடைவார்கள்.
ஒருவருடைய வாழ்வில் வெற்றி வாய்ப்புக்களை அடுக்கிக் கொண்டே போக வேண்டும்மானால் அவர் பேச்சில் நானயம், வல்லமை பெற்றவராக இருக்க வேண்டியது அவசியமாகும். இனிய சொல்லால் நம் எதிரிகள் கூட நமக்கு நண்பராக முடியும்.
இனிய சொல் யார்? பேசுவார்கள் என்பதை அவர்களின் ஜாதகரீதியாக ஆராய்வோம்.
நாம்முடைய பேச்சுக்கு இரண்டாம் இடத்திலிருந்து அறியலாம்.குருவின் நிலையை கணவேண்டும்.புதனின் நிலையை கணவேண்டும்.
குருவானவர் ஒருவருடைய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் அவர் இனிய சொல் பேசுபவராக இருப்பதில் தடை ஏற்படாது.
இரண்டாம்ஆம் வீட்டோன் வலும் பெற்று குரு பார்வை (அ) இணைவு பெற்றிருந்தாலும்.ஒருவர் இன்சொல் பேசுபவராக இருப்பர்கள்.
ஜாதகர் /ஜாதகி தங்களுடைய சொற்களால் வாழ்வில் உற்சாகத்தை, பல பெரிய பொறுப்புக்களையும், நிர்வகிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.பொருளாதாரம் விசேடமான வளார்ச்சி கண்பார்கள்.
புதன் பேச்சுக்கு அதிபதி புதன் இரண்டில் (அ) இரண்டாம் அதிபதியும் தொடர்பிருந்தால் சிறந்த பேச்சாளர்கள்.
வாக்கினில் சுபர்கள் ஏற வளர்மதி முகமும் நன்றாம்
வாக்கினில் சுபர்கள் உச்சம் வர்க்கமே யாக வந்தால்
வாக்கினுக்குடையோன் நல்ல வார்க்கமே சுபரேயாக
வாக்கினில் சித்தி உண்டாய் மண்ணினில் வாழ்வதாமே
இரண்டாம் இடத்தில் சுபக் கிரகங்கள் இருக்க வசிகர முகம், இரண்டாம் இடத்தில் சுபக்கிரகங்களுடன் இருருந்து. உச்ச வார்க்கத்தில் இருக்க,இரண்டாம்.இடத்துக் உடையவான் சுபக் கிரகமாக, உச்ச வர்க்கத்திலே இருக்க, வார்க்குச்சித்தி உடையவனாய் இருப்பார்கள்.
தனமே குரு வரிலோமது ரமுமாமொழி தருவான்
தனமே புகர் புதன் ஆகினும் சரகம்பெறு முறையால்
இனமே மதி ரவி ஒரையின் இறுதித்தலம் நலனோர்
இனமாய்வரின் இவனே குளிர் மொழி பேசுவன் இனிதே
இரண்டாம் குரு இருந்தால் இனிமையாகப் பேசுவார்கள், சுக்கிரன்,புதன்,ஆகியோர் இரண்டில் இருந்தால் தேன் போன்ற சுவையான சுவையான சொற்களைப் பேசுவார்கள். இரண்டாமிடம் சூரியன், சந்திரன் ஒரையில் கடைசியில் சுபர் இருந்தால் ஜாதகர் /ஜாதகி இனிமையகா பேசுவார்கள்.
சுக்கிரன் குரு தோன்று இரண்டாம் இறை
வக்கிரம் இன்றி மலிந்து உச்ச கோணமாய்
அக்கிரமாதிபர் பார்வை இலாது உறில்
தர்க்கவாசம் தான் அறிவானரோ
சுக்கிரன், குரு இரண்டாம் அதிபதியும் பகை, அஸ்தமனம், வக்கிரம்,நீச்சம்,மமறைவு பெறாமல். உச்சம், திரிகோணத்தில் பவிகளின் பார்வையைப் பெறாமல் இருந்தால் ஜாதகி/ஜாதகர் தர்க்க சாஸ்திரத்தில் நிபுணனாக இருப்பார்கள். சிறந்த பேச்சளாரக இருப்பார்கள்.
இரண்டாம் வீட்டை வளர் சந்திரன், பலமுள்ள புதன், குரு, சுக்கிரன் ஆகியோரால் பார்க்கப்பட்டால் ஜாதகர் /ஜாதகி பேச்சில் திறமையும், பொருளாதர சுபிட்சம் கிடைக்கும்.
இரண்டில் உள்ள குரு, புதனை செவ்வாய் பாராதிருக்க வேண்டும்.
குரு, புதன், இரண்டாம் அதிபதி நீச்சம் அடையாமல் இருப்பது அவசியம்.
இரண்டில் எந்த கிரகங்கள் அமர்ந்திருந்தால் என்ன பலன்கள் உண்டாகும் என்பதை கண்போம்.
இரண்டாம் அதிபதி பகை, நீச்சம், அஸ்தமனம் பெற்று சுபர் பார்க்காமல் இருப்பின் பொய்பேசுவார்கள்.
இரண்டாம் அதிபதி ராகு, கேது, மாந்தி இணைந்தால் பொய் பேசுவர்கள்.
இரண்டாமிடத்தில் பாவக்கிரங்கள் இருக்க. அல்லது பார்த்தால் புதன் நீச்சம் அஸ்தமனம் இருந்தால் பிறரை உதாசீனப்பபடுத்துவதில் மகிழ்வார்கள்.
சூரியன் இரண்டில் இருந்தால் பேச்சு வன்மை உடையவர்.ஒழுங்கற்ற பேச்சு அமையும்.தலைமை பேச்சலராகவும் இருபபார்கள்.பேச்சில் அதிகரம் இருக்கும்.
சந்திரன் இரண்டில் இருந்தால் உர்சிவசப்பட்டு பேசுவர்கள் மற்றைறேர் ஆமோதிக்கும்படியானப் பேச்சு அமையும்.நிலையன பேச்சு இருக்காது. இனிமையான நல்ல வேகமாக பேசுவவர்கள்.
செவ்வாய் இரண்டில் இருந்தால் பேச்சில் வேகமும், கோபமும் இருக்கும், மமற்றவரை புண்படுத்தும். சொற்களை உபயோகிப்பார்கள்.மற்றவரின் பேச்சுக்க மரியதை தரமமாட்டடர். தன்பேச்சால் பகையை வளர்த்துக் கொள்வார்கள்.மகம், பரணி நட்சத்திரங்களில் செவ்வாய் இருந்தால் தீய. வீண் வார்த்தை பேசுவார்கள்.
புதன் இரண்டில் இருந்தால் இனிமையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவார்கள். சூழ் நிலைக்கு ஏற்ப பேசுவவர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ளவார்கள், நீண்ட சொற்பொழிவாளகள்.
லக்கினாதிபதியும், புதனும் இணைந்து திரிகேணங்களில், கேந்திரத்தில் இருந்து சுக்கிரன் பார்த்தால் மென்மையான இனியவாக்கினை உடையவர்கள்.
ஆமேதான் ரெண்திலே புதனிருக்க
அன்பான நயவாக்கோன் வித்தை அற்பம்
தமதங் ளில்லாமல் வார்த்தை யுள்ளான்
குரு இண்டில் இருந்தால் இனிமையாக பேசுவர்கள் அர்த்தமுடன் பேசுவார்கள் தத்துவம், வாழ்வியல், ஆண்மீகம் தொடர்பன நிகழ்வுகளை பேசுவர்கள். பேச்சில் அனைவரையும் கவருவர்கள்.மரியாதையுடன் பேசுவார்கள். ஆணவமற்ற வார்தை பேசுவார்கள்.
சுக்கிரன் இரண்டில் இருந்தால் உணர்ச்சிப் பெறுக்குடன், குறும்புத்தனம், இரட்டை அறுத்தம், இவர்கள் பேசினால் பெண்களுக்கு பிடிக்கும்.இனிமையுடன் பேசுவார்கள். அதிகமகா பேசுவார்கள். பெண்களை புகழ்வார்கள்.
சனி இரண்டில் இருந்தால் பேச்சில் தடுமற்றம் இருக்கும், மறியதை குறைவன பேச்சு, பிறர் புண்படும்டியான வார்த்தை, எப்போதும் முனங்குவர்கள், வீனாகச் சண்டையிடுவார்கள்.
சனி ரோகிணி, மிருகசீரிடம், பூராடம், பூரம் அஸ்தம் முதலான நட்சத்திரங்களில் இருந்தால் ஜாதகர் /ஜாதகி கோள் சொல்லுவார்கள்.
ராகு இரண்டில் இருந்தால் பேச்சில் உண்மை இராது பேசுவதில்வல்லவர், கபடத்தனமன பேச்சு, பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகள், பொய் பேசுவார்கள், பகையைச் சாம்பாதிக்க கூடியவார்கள்.முன் கோபி,திருவோணம், மூலம், கேட்டை, சதயம், உத்திரம், அனுசம் நட்சத்திரங்களில் ராகு இருந்தால் தீய, வீண் வார்த்தை பேசுவார்கள்.
இராகு சித்தமுற நின்றக்காற் கோட்சொல்ல வல்லன்
சுற்றலாம் இரண்திலே இராகுநின்றால்
சொல்லோதான் கடூனாகும் திக்கல்கொஞ்சம்
கேது இரண்டில் இருந்தால் அமைதியைவிரும்புவார்கள், மொழிச்சுத்தம் இராது, கேள், புறம் கூறுவார்கள், தவரன வார்த்தை பேசுவார்கள்.
மன்னனே இரண்டதிலே கேதுநிற்க
வின்னமில்லா வாக்குமெத்தப் பேசவல்லான்
வீணான விஷவாக்கோன் நிமிஷகோபி
ஒரு கிரங்களின் நிலைகலை வைத்து முடிவு செய்யக்கூடாது, இணைந்த, பார்த்த, இரண்டாம் வீட்டின் நிளைகளை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
மிதுனம், கடகம், விருச்சிகம், லக்கினங்களை குரு பார்த்தாலும், சுக்கிரனும், புதனும் லக்கினாதிபதியும் இணைந்தாலும், பார்த்தாலும் ஜாதகர் /ஜாதகி இனிமையான பேச்சாற்லில் திறமையனாவர்கள். அனைத்துக் கலைகளிலும் வல்லாவர்கள்.
12 - ராசிகளும் இரண்டாம் வீடாக வருவதன் போதுப்பலன்.
மேசம் :- பேச்சில் வேகம் இருக்கும், விவேகம் இருக்காது கோபமுடன் வார்த்தைகள் வரும், பனிவு இருக்காது.
ரிசபம் :- இனிமையாகப் பேசுவார்கள், பேச்சில் கருத்து இருக்கும் நூனுக்கமுடன் r மரியதையுடன் பேசுவார்கள்.
மிதுனம் :-பேச்சில் ஸ்திரத்தன்மை இருக்காது அனைத்து கருத்துக்கலை கூறுவார்கள், அதிகமகா பேசுவார்கள், கேலி, கிண்டலுடன் பேசுவார்கள். இடத்திற்கு ஏற்றது போல் பேசுவார்கள்.
கடகம் :- பேச்சில் கண்டிப்பு இருக்கும், பேச்சில் அனைவரையும் கவர்ந்து.
சிம்மம் :-பேச்சில் சாமர்த்தியம் இருக்ககும், கண்டிப்புடன் பேசுவர்கள் தலைமை பேச்சளார்கள், பேச்சில் அதிகாரம் இருக்கும்.
கன்னி :- பலரும் புகழத்தக்கவாது இனிமையாகப் பேசுவார், பேச்சில் வல்லாவர்கள், நகைச்சுவை உணர்வு உள்ளவார்கள்
துலாம் :- வாய் ஜாலக் காராக விளங்குவார்கள் அதிகம் பேசுவார்கள், அனைவரையும், பேச்சில் கவர்வார்கள்.
விருச்சிகம் :- மற்றையோர் ஆச்சரியப்படுமாறு பேசுவார்கள், குருக்கு புத்தியுடையவார்கள், அதிகம் பேசுவார்கள்.
தனுசு :- சரளமாகப் பேசுவாதில்லை ஆர்வம் இராது. தத்துவாத்தமகா பேசுவார்கள், மரியதையுடன் பேசுவார்கள்.
மகரம் :-பேச்சால் அனைவரையும்.தன்வசப்படுத்துவார்கள், இரட்டை அருத்தத்துடன் பேசுவார்கள், அதிகம் பேசுவார்கள்.
கும்பம் :- தத்துவார்தமகா பேசுவார்கள், அதிகம் பேசமட்டார்கள்.
மீனம் :- பேச்சில் வேகம் இருக்கும், அனைவரையும் கவர்வார்கள், இனிமையுடன் பேசுவார்கள், அன்பு கலந்த வார்த்தை இருக்கும்.
ராசியில் ஆட்சி , உச்சம், நட்பு கிரகங்கள் இருந்தால் நலம்
தரும் .பாவிகள் பகை, நீச்ச கிரகங்கள் இருந்தால் பாதிக்கும்.
ராசியில் உள்ள கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப்ப பலன்கள் மருபடும்.ஆராய்து பார்க்கவும்.
சொல்லில் கவனமாய் இருங்கள்
ஏனெனில் சொற்கள்தாம் செயல்களாகின்றன
வேதாத்திரிமகரிஷி
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே
நாவீனால் சுட்டவடு 129
மனம் என்பது எண்ணங்களால் நிரம்பி வழியும் பாத்திரம் எண்ணகளைச் சொற்களாக்கி வெலியிடும் போது
கவனமாக இருந்தாலே வாழ்க்கையில் பலமாற்றங்கள் நிகழும்.
ஞானிகளும் அறிஞர்களும் வெற்றியாளர்களும் சொற்களையுக் கோர்க்கும் பக்குவத்தையும் அவற்றிக்கு உயிர் கொடுக்கும் ஆற்றலையும் பெற்றதால் தான் முன்னேறியுள்ளார்கள்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனதாலும் பேசும் மொழியாலும் உடலாலும் பிறருக்கு நன்மையையே செய்வது இறியமையானதாகும்.
நாம் கற்ற மொழியால் ஆண்டவன் திருநாமத்தை ஒதுவதும் பிறருக்குத்தீமை தராதவாறு சொற்களைப் பிரயோகிப்பதும் நம்மை மேன்மை பெறச் செசெய்யும்.
பிறருக்கு எந்தவகையாலும் துன்பம் தராமல் சொல்லப்படும்
சொல்லே இன்சொல்லாகும்.
பிறரிடம் இனிய சொற்களை எதிர் பார்க்கும் நாம் அது போல மற்றவர்களிடம் இனிய சொற்களையே பேசி வருவது நல்லது.
பேச்சில் இனிமையாக கூறினாலும் முகத்தில் கடுமையை காட்டாமல் எல்லோரிடம் எந்த நேரமும் அன்புடன் பேசிப் பழுகுகிறவரே உயர்ந்த அந்தஸ்தையும், சுகமான வாழ்யும் எடுத்த காரியங்களில் வெற்றியையும். ஜாதகர் /ஜாதகி அடைவார்கள்.
ஒருவருடைய வாழ்வில் வெற்றி வாய்ப்புக்களை அடுக்கிக் கொண்டே போக வேண்டும்மானால் அவர் பேச்சில் நானயம், வல்லமை பெற்றவராக இருக்க வேண்டியது அவசியமாகும். இனிய சொல்லால் நம் எதிரிகள் கூட நமக்கு நண்பராக முடியும்.
இனிய சொல் யார்? பேசுவார்கள் என்பதை அவர்களின் ஜாதகரீதியாக ஆராய்வோம்.
நாம்முடைய பேச்சுக்கு இரண்டாம் இடத்திலிருந்து அறியலாம்.குருவின் நிலையை கணவேண்டும்.புதனின் நிலையை கணவேண்டும்.
குருவானவர் ஒருவருடைய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் அவர் இனிய சொல் பேசுபவராக இருப்பதில் தடை ஏற்படாது.
இரண்டாம்ஆம் வீட்டோன் வலும் பெற்று குரு பார்வை (அ) இணைவு பெற்றிருந்தாலும்.ஒருவர் இன்சொல் பேசுபவராக இருப்பர்கள்.
ஜாதகர் /ஜாதகி தங்களுடைய சொற்களால் வாழ்வில் உற்சாகத்தை, பல பெரிய பொறுப்புக்களையும், நிர்வகிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.பொருளாதாரம் விசேடமான வளார்ச்சி கண்பார்கள்.
புதன் பேச்சுக்கு அதிபதி புதன் இரண்டில் (அ) இரண்டாம் அதிபதியும் தொடர்பிருந்தால் சிறந்த பேச்சாளர்கள்.
வாக்கினில் சுபர்கள் ஏற வளர்மதி முகமும் நன்றாம்
வாக்கினில் சுபர்கள் உச்சம் வர்க்கமே யாக வந்தால்
வாக்கினுக்குடையோன் நல்ல வார்க்கமே சுபரேயாக
வாக்கினில் சித்தி உண்டாய் மண்ணினில் வாழ்வதாமே
இரண்டாம் இடத்தில் சுபக் கிரகங்கள் இருக்க வசிகர முகம், இரண்டாம் இடத்தில் சுபக்கிரகங்களுடன் இருருந்து. உச்ச வார்க்கத்தில் இருக்க,இரண்டாம்.இடத்துக் உடையவான் சுபக் கிரகமாக, உச்ச வர்க்கத்திலே இருக்க, வார்க்குச்சித்தி உடையவனாய் இருப்பார்கள்.
தனமே குரு வரிலோமது ரமுமாமொழி தருவான்
தனமே புகர் புதன் ஆகினும் சரகம்பெறு முறையால்
இனமே மதி ரவி ஒரையின் இறுதித்தலம் நலனோர்
இனமாய்வரின் இவனே குளிர் மொழி பேசுவன் இனிதே
இரண்டாம் குரு இருந்தால் இனிமையாகப் பேசுவார்கள், சுக்கிரன்,புதன்,ஆகியோர் இரண்டில் இருந்தால் தேன் போன்ற சுவையான சுவையான சொற்களைப் பேசுவார்கள். இரண்டாமிடம் சூரியன், சந்திரன் ஒரையில் கடைசியில் சுபர் இருந்தால் ஜாதகர் /ஜாதகி இனிமையகா பேசுவார்கள்.
சுக்கிரன் குரு தோன்று இரண்டாம் இறை
வக்கிரம் இன்றி மலிந்து உச்ச கோணமாய்
அக்கிரமாதிபர் பார்வை இலாது உறில்
தர்க்கவாசம் தான் அறிவானரோ
சுக்கிரன், குரு இரண்டாம் அதிபதியும் பகை, அஸ்தமனம், வக்கிரம்,நீச்சம்,மமறைவு பெறாமல். உச்சம், திரிகோணத்தில் பவிகளின் பார்வையைப் பெறாமல் இருந்தால் ஜாதகி/ஜாதகர் தர்க்க சாஸ்திரத்தில் நிபுணனாக இருப்பார்கள். சிறந்த பேச்சளாரக இருப்பார்கள்.
இரண்டாம் வீட்டை வளர் சந்திரன், பலமுள்ள புதன், குரு, சுக்கிரன் ஆகியோரால் பார்க்கப்பட்டால் ஜாதகர் /ஜாதகி பேச்சில் திறமையும், பொருளாதர சுபிட்சம் கிடைக்கும்.
இரண்டில் உள்ள குரு, புதனை செவ்வாய் பாராதிருக்க வேண்டும்.
குரு, புதன், இரண்டாம் அதிபதி நீச்சம் அடையாமல் இருப்பது அவசியம்.
இரண்டில் எந்த கிரகங்கள் அமர்ந்திருந்தால் என்ன பலன்கள் உண்டாகும் என்பதை கண்போம்.
இரண்டாம் அதிபதி பகை, நீச்சம், அஸ்தமனம் பெற்று சுபர் பார்க்காமல் இருப்பின் பொய்பேசுவார்கள்.
இரண்டாம் அதிபதி ராகு, கேது, மாந்தி இணைந்தால் பொய் பேசுவர்கள்.
இரண்டாமிடத்தில் பாவக்கிரங்கள் இருக்க. அல்லது பார்த்தால் புதன் நீச்சம் அஸ்தமனம் இருந்தால் பிறரை உதாசீனப்பபடுத்துவதில் மகிழ்வார்கள்.
சூரியன் இரண்டில் இருந்தால் பேச்சு வன்மை உடையவர்.ஒழுங்கற்ற பேச்சு அமையும்.தலைமை பேச்சலராகவும் இருபபார்கள்.பேச்சில் அதிகரம் இருக்கும்.
சந்திரன் இரண்டில் இருந்தால் உர்சிவசப்பட்டு பேசுவர்கள் மற்றைறேர் ஆமோதிக்கும்படியானப் பேச்சு அமையும்.நிலையன பேச்சு இருக்காது. இனிமையான நல்ல வேகமாக பேசுவவர்கள்.
செவ்வாய் இரண்டில் இருந்தால் பேச்சில் வேகமும், கோபமும் இருக்கும், மமற்றவரை புண்படுத்தும். சொற்களை உபயோகிப்பார்கள்.மற்றவரின் பேச்சுக்க மரியதை தரமமாட்டடர். தன்பேச்சால் பகையை வளர்த்துக் கொள்வார்கள்.மகம், பரணி நட்சத்திரங்களில் செவ்வாய் இருந்தால் தீய. வீண் வார்த்தை பேசுவார்கள்.
புதன் இரண்டில் இருந்தால் இனிமையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவார்கள். சூழ் நிலைக்கு ஏற்ப பேசுவவர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ளவார்கள், நீண்ட சொற்பொழிவாளகள்.
லக்கினாதிபதியும், புதனும் இணைந்து திரிகேணங்களில், கேந்திரத்தில் இருந்து சுக்கிரன் பார்த்தால் மென்மையான இனியவாக்கினை உடையவர்கள்.
ஆமேதான் ரெண்திலே புதனிருக்க
அன்பான நயவாக்கோன் வித்தை அற்பம்
தமதங் ளில்லாமல் வார்த்தை யுள்ளான்
குரு இண்டில் இருந்தால் இனிமையாக பேசுவர்கள் அர்த்தமுடன் பேசுவார்கள் தத்துவம், வாழ்வியல், ஆண்மீகம் தொடர்பன நிகழ்வுகளை பேசுவர்கள். பேச்சில் அனைவரையும் கவருவர்கள்.மரியாதையுடன் பேசுவார்கள். ஆணவமற்ற வார்தை பேசுவார்கள்.
சுக்கிரன் இரண்டில் இருந்தால் உணர்ச்சிப் பெறுக்குடன், குறும்புத்தனம், இரட்டை அறுத்தம், இவர்கள் பேசினால் பெண்களுக்கு பிடிக்கும்.இனிமையுடன் பேசுவார்கள். அதிகமகா பேசுவார்கள். பெண்களை புகழ்வார்கள்.
சனி இரண்டில் இருந்தால் பேச்சில் தடுமற்றம் இருக்கும், மறியதை குறைவன பேச்சு, பிறர் புண்படும்டியான வார்த்தை, எப்போதும் முனங்குவர்கள், வீனாகச் சண்டையிடுவார்கள்.
சனி ரோகிணி, மிருகசீரிடம், பூராடம், பூரம் அஸ்தம் முதலான நட்சத்திரங்களில் இருந்தால் ஜாதகர் /ஜாதகி கோள் சொல்லுவார்கள்.
ராகு இரண்டில் இருந்தால் பேச்சில் உண்மை இராது பேசுவதில்வல்லவர், கபடத்தனமன பேச்சு, பிறர் மனம் புண்படும் படியான வார்த்தைகள், பொய் பேசுவார்கள், பகையைச் சாம்பாதிக்க கூடியவார்கள்.முன் கோபி,திருவோணம், மூலம், கேட்டை, சதயம், உத்திரம், அனுசம் நட்சத்திரங்களில் ராகு இருந்தால் தீய, வீண் வார்த்தை பேசுவார்கள்.
இராகு சித்தமுற நின்றக்காற் கோட்சொல்ல வல்லன்
சுற்றலாம் இரண்திலே இராகுநின்றால்
சொல்லோதான் கடூனாகும் திக்கல்கொஞ்சம்
கேது இரண்டில் இருந்தால் அமைதியைவிரும்புவார்கள், மொழிச்சுத்தம் இராது, கேள், புறம் கூறுவார்கள், தவரன வார்த்தை பேசுவார்கள்.
மன்னனே இரண்டதிலே கேதுநிற்க
வின்னமில்லா வாக்குமெத்தப் பேசவல்லான்
வீணான விஷவாக்கோன் நிமிஷகோபி
ஒரு கிரங்களின் நிலைகலை வைத்து முடிவு செய்யக்கூடாது, இணைந்த, பார்த்த, இரண்டாம் வீட்டின் நிளைகளை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
மிதுனம், கடகம், விருச்சிகம், லக்கினங்களை குரு பார்த்தாலும், சுக்கிரனும், புதனும் லக்கினாதிபதியும் இணைந்தாலும், பார்த்தாலும் ஜாதகர் /ஜாதகி இனிமையான பேச்சாற்லில் திறமையனாவர்கள். அனைத்துக் கலைகளிலும் வல்லாவர்கள்.
12 - ராசிகளும் இரண்டாம் வீடாக வருவதன் போதுப்பலன்.
மேசம் :- பேச்சில் வேகம் இருக்கும், விவேகம் இருக்காது கோபமுடன் வார்த்தைகள் வரும், பனிவு இருக்காது.
ரிசபம் :- இனிமையாகப் பேசுவார்கள், பேச்சில் கருத்து இருக்கும் நூனுக்கமுடன் r மரியதையுடன் பேசுவார்கள்.
மிதுனம் :-பேச்சில் ஸ்திரத்தன்மை இருக்காது அனைத்து கருத்துக்கலை கூறுவார்கள், அதிகமகா பேசுவார்கள், கேலி, கிண்டலுடன் பேசுவார்கள். இடத்திற்கு ஏற்றது போல் பேசுவார்கள்.
கடகம் :- பேச்சில் கண்டிப்பு இருக்கும், பேச்சில் அனைவரையும் கவர்ந்து.
சிம்மம் :-பேச்சில் சாமர்த்தியம் இருக்ககும், கண்டிப்புடன் பேசுவர்கள் தலைமை பேச்சளார்கள், பேச்சில் அதிகாரம் இருக்கும்.
கன்னி :- பலரும் புகழத்தக்கவாது இனிமையாகப் பேசுவார், பேச்சில் வல்லாவர்கள், நகைச்சுவை உணர்வு உள்ளவார்கள்
துலாம் :- வாய் ஜாலக் காராக விளங்குவார்கள் அதிகம் பேசுவார்கள், அனைவரையும், பேச்சில் கவர்வார்கள்.
விருச்சிகம் :- மற்றையோர் ஆச்சரியப்படுமாறு பேசுவார்கள், குருக்கு புத்தியுடையவார்கள், அதிகம் பேசுவார்கள்.
தனுசு :- சரளமாகப் பேசுவாதில்லை ஆர்வம் இராது. தத்துவாத்தமகா பேசுவார்கள், மரியதையுடன் பேசுவார்கள்.
மகரம் :-பேச்சால் அனைவரையும்.தன்வசப்படுத்துவார்கள், இரட்டை அருத்தத்துடன் பேசுவார்கள், அதிகம் பேசுவார்கள்.
கும்பம் :- தத்துவார்தமகா பேசுவார்கள், அதிகம் பேசமட்டார்கள்.
மீனம் :- பேச்சில் வேகம் இருக்கும், அனைவரையும் கவர்வார்கள், இனிமையுடன் பேசுவார்கள், அன்பு கலந்த வார்த்தை இருக்கும்.
ராசியில் ஆட்சி , உச்சம், நட்பு கிரகங்கள் இருந்தால் நலம்
தரும் .பாவிகள் பகை, நீச்ச கிரகங்கள் இருந்தால் பாதிக்கும்.
ராசியில் உள்ள கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப்ப பலன்கள் மருபடும்.ஆராய்து பார்க்கவும்.
No comments:
Post a Comment