மிதுன லக்கினத்தாருக்கு திருமணவாழ்வ
மிதுனம் பிறந்தவர்கள் இல்லற சிந்னையில் இரட்டைடை சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.இவர்களை மனைவி அல்லது கணவன் புரிந்துகொள்வது எளிதாயினும். இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும் யாரும் சரியாகப் புறிந்து கொள்ளவில்லை என்று எண்ணுவர்கள்.இவர்களின் உணர்ச்சிகும், கோபத்திறகும் அர்த்தமே இருக்காது.
இவர்களின் மனைவி அல்லது கணவன் பரிதாப நிலைக்குரியவர்கள்.
இவர்களின் குடும்பம்.,செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை இவர்களில் பலர் வயது வித்தியாசம் பாரமல் உடல் உறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள்.அல்லது வாழ்கையை அமைத்துக் கொள்வதில் கொள்கை இல்லதாவர்கள்.மனோ கற்பனையில் சுகம் காணுவதில் மாக சமர்த்தியசலிகள். குறிப்பிட்ட வயதுக்குபின் செகஸ் அர்வம் குரையும்.
இவர்கள் ஓர் லட்சிய எண்ணமில்லாமல் நடத்துவர்கள். தன் வாழ்கைத் துணைவர்களின் உணர்ச்ச்சிகளை ஒர் நொடியில் தகர்த்த்து எறிவவர்ள். மரியாதைக்கொடுத்து மரியாதையைப் பெற்றால் இவர்கள் எந்த நாளும் மரியாதைக்குறியவர்கள் தான் ஆனால் அது எத்தனை பேர் வாழ்வில் சாத்தியமாகிறது.
இவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள். ஆனால் நிரபாரதிகள் இதை இவரின் வாழ்க்கைத் துணைவர்கள் உணரப் போவதுமிலை. இவர்களால் உணர்த்தவும் முடியாது.
இல்லற வாழ்கையில் ஒளிரும் விளக்கின் அடிப்பதியை போன்றவர்கள்.
திருமண விஷயத்தில் மிகவும் அனுசரித்தும். தங்கள் சுயமான கருத்துக்களை விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர்கள். காதல் திருமணம். மதம் மாறிச் செய்து கொள்ளல் நடைபெற வய்புள்ளது. பெரியோர்களின் சம்மதத்தை பெற்று விடக்கூடியவர்கள் இருப்பர்கள்.
தாராள மனம். வெகுளித்தனம் கொண்டவர்கள். வாழ்வில் ஏதேனுமோர் குறைபாடு தொடரும்.
இந்த லக்கினத்தவர்கள் துணைவரை வாழா வெட்டியாக்கிடுவர்கள்.எல்லாம் இருந்தும் கெட்ட நிலைக்கு ஆளாகிக்கிவிடும். கவணமுடன் இருப்பது அவசியம். உறவில் பகை ஏற்படும்.இருவருக்கும் கருத்து வேறுபடு ஏற்படும்.
எட்டில் செவ்வாயும், குருவும், சுக்கிரனும் இணைந்திருந்தால் இவர்கள் திருமணம் செய்யமால் இருப்பது வாழ்வில் நிம்மதி தரும்.
சந்திரனும், சுக்கிரனும் பாவிகளுடன் இணைந்திருந்தாலும் 6 - 8 - 12 -ல் இருந்தால் திருமண வாழ்வில் விருப்பம் இல்லமால் இருப்பார்கள்.
இரண்டில் சந்திரனும், அல்லது பத்தில் குரு இருந்தால் ஜாதகர் /ஜாதகி பிறரை சிறிதும் விரும்பாதவர்கள்.
பத்தில் சுக்கிரன் அல்லது நான்கில் சனி இருக்க குருவும் புதனும் இணைந்திருக்க அல்லது குருவை செவ்வாய் பார்தால் ஜாதகர் /ஜாதகிக்கு திருமணமான பிறகே யோகபலனை பெறுவர்கள்.
ஏழில் சூரியன் இருந்தால் மனைவியின் கண்களில் கோபம் இருக்கும்.இளமைக்கால இனிய கனவுகளை மறந்து. நிஜ வாழ்க்கையில் கவசம் அனிந்து போராடப் பழகிக்கொள்ளவேண்டும்.
ஏழில் சந்திரன் இருந்தால் தினம் தினம் சுகமோ சுகம். அன்புள்ளவர்கள்.பிடிவாதம் இருக்கும். சற்று உடல் நலம் பதிக்கும்.
இரண்டில் சந்திரன் இருந்தால் உறவில் திருமணம் நடக்கும்.
சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தாலும், பரிவர்தனை பெற்றிருந்தாலும் உறவில் திருமணம் நடக்கும்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவியோடு, கணவனோடு வாழ்த காலம் அப்பப்பா போதுமடாசாமி என்பார்கள்.நியாயப்பூர்வமான ஆசைகளையும்.மரியாதையையும். சொற்களையும் திருமணத்தின் போதே அடமனம் வைத்து விடவேண்டும்.
ஆறுக்குடைய செவ்வாயும் குருவும் எவ்விடத்தில் இருந்தாலும் பிரிவினை ஏற்படும்.
ஏழில் புதன் இருந்தால் நல்லதுதான்.ஆனால் எல்லாவற்றிற்கும் இவர்கள் வாத்தியாரை நடவேண்டும். ஏன் என்றால் திருமணத்திற்க்கு பிறகு இவர் புத்திக்கூர்மை மழுங்கிப்போனது என்று நெருக்கமான நண்பர்களும் தோழிகளும் கேட்பார்கள்.
ஏழில் குரு இருந்தால் திருமணமே செய்யாமலிருந்தால் நல்லது ஆண் பெண் இருவருக்குமே, இவர்களின் திருமணவாழ்கையின் இன்பம் வானத்து நிலவைப்போல இவர்களின் தாதாகத்தை நீரால் மட்டுமே தணிக்கமுடியும்.
ஏழுக்குடைய குரு நீச்சமானால் இனிய இல்லறம் அமையும்.
12-ல் குரு இருந்தால் சுப வாழ்க்கைதான்.
குரு ஆட்சி பலம் பெற்றால் இலறம் என்பது இப்பிறவியில் கர்ம வினை அனுபவிப்பார்கள்.திருமணவாழ்கை சோபிக்காது. குரு வக்ரமாக இருந்தாலும் பாதிக்கும்.
சூரியன் குரு இணைந்திருந்தால் இனிய இல்லறம்.(குரு அஸ்தமனம் அடையமால் இருப்பது அவசியம்.)
குருவும், சந்திரனும் இணைந்திருந்தால் இளமையில் வாழ்க்கை இன்பம் தரும்.பின் நாளில் பிரம்மச் சரியம் அடைவர்கள்.
ஆறுக்குடைய செவ்வாயும் குருவும் இணைந்திருந்தால் பிரிவினை ஏற்படும்.
குருவும், சுக்கிரனும் இணைந்து கேந்திரம், அல்லது கோணங்களில் இருந்து பாவிகள் தொடர்பு, பார்வையிருந்தால் கணவன் /மனைவி இருவரும் நடத்தை தவறியவர்கள்.
சனி குரு இணைந்திருந்தால் வாழ்கையில் தொடர்ந்து நிம்மதியின்றி வாழ்வர்கள்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் கோடையும், வசந்தமும்
ஆண்டுதோறும் மாறி மாறி வருவதைப்போல் இவர்களின் வாழ்வில் இன்பம் துண்பம் ஏற்படும்.
பாரில்யாழ் உதய மாக
வெள்ளி பெலத்திடில் வெகுக ளத்ரம்
நாரிகள் திருட னாக நவின்றனர் கணித நூலோர்
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பலமுடன் இருந்தால் பல மனைவிகள் அமையும். பிற பெண்களின் தொடர்பிருக்கும்.
ஏழில் சனி இருந்தால் அதிக தொல்லையில்லை ஒரலவு நிம்மதி கிடைக்கும்.
ஏழில், பத்தில் சனியிருந்தால் உறவில் திருமணம் அமையும்.
ஏழில் ராகு இருந்தால் பொறாமை குணம் உள்ளவர்கள். உறவினர்பகைமை ஏற்படும். அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.
ஏழில் கேது இருந்தால் உறவுகளை விட்டு விலகி இருப்பார்கள்.தாமத்திருமணம் நடக்கும். இல்லறத்தில் சுசும் குறைவு
திருமணம் நடக்கும் வயது : - 17 - 22 - 27 - 32 - ல் நடக்கும்
கடகம் லக்கினத்திற்கு திருமணம் :
லக்கினத்தில்,ராசியில் பிறந்வர்கள் தங்கள் உணர்ச்சிகளை காதலி அல்லது மனைவியிடம் தனித்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள். பகல்நேர புணர்ச்சியை விரும்புவார்கள். மனைவி அல்லது கணவனிடம் ரகசியங்களை மறைக்கத் தெரியாதவர்கள்.அல்லது எப்படியாவது தெரிந்துவிடும்.உணர்ச்சி மிக்கவர்கள்
துணைவரிடம்அன்பு செலுத்துவதிலும்,அதிகாரம் செலுத்துவதிலும் உர்ச்சி வயப்படக் கூடியவர்கள்..
இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல ஆனால் அன்பு நிரந்தரமானது. இவர்கள் கற்பூர உணரர்ச்சி உடையவர்கள்.
இவர்களை இவர்களின் கணவன் அல்லது மனைவி எளிதில் வசியப்படுத்தி விடுவர்கள். இவர்ளின் பலவீனம் செக்ஸ் தான்.
எதிர் கால திட்டம் எதுவும் இல்லாதவர்கள். சுயநலமில்லாத சிந்தனை உள்ளவர்கள்.
இவர்களுக்கு வாய் பேசாத மிகுந்த எச்சரிக்கை உள்ளவரே இருப்பர்கள். பெற்றோர்களின் நிர்பந்தம் காரணமாகவே இவர்களுக்கு திருமணம் அமையும். இருவருக்கும் பிரிவு எற்படும்.ஜாதகர் சந்தேகத்திற்குரி பேர் வழியாக இருப்பார்கள். இதனால் பல சங்கடங்ககள்ஏற்படும். ஆனாலும் மனைவிக்கு கட்டுப்பட்டவர்கள்.
சூரியன், சனி, சுக்கிரன் பாவருடன் 6-8-12-ல் இருந்தால் அல்லது சுக்கிரனும், சந்திரனும் 6-8-12-ல் இருந்தாலும் ஜாதகர் /ஜாதகி திருமணவாழ்வை விரும்பாமலும், தனித்திருக்கவே விரும்புவர்கள்.
லக்கினத்திற்கு இரண்டில் சூரியன், ஏழில் சனியும் இருந்தால் துணைவரைத் தவிர வேறு யாரையும் விரும்ப மாட்டார்கள்.
லக்கினத்திற்கு 4-ல் குருவும், செவ்வாயும், சுக்கிரனும் இணைந்திருந்தால் அல்லது சுக்கிரனைச் செவ்வாய் பார்த்திருந்தாலும் திருமணத்திற்கு பின் யோகம் அடைவர்கள்.
லக்கினத்திற்கு 1-2-9-11-ல் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் பொருள், சொத்துக்கள் கிடைக்கும்.
ஏழில் சூரியன் இருந்தால் நல்ல வாழ்க்கை துணையை இவர்கள் குறையாக. சொல்வதில் பிரியமுள்ளவர்கள். பெண்ணின்பத்தைப் பெறுவதில் தடை ஏற்படும். திருமணத்திற்கு முன் தவறான நடத்தையுள்ளவர்கள்.
பெண்களுக்கு இருந்தால் திருமணம் காலதாமதம் அகும் கணவனை கட்டுப்த்தும் சுபாவத்தால் குடும்ப அமைதியைக் கெடுத்து கொள்வார்ககள்.
சூரியனும், ராகுவும் இணைந்து லக்கினத்தில் இருந்தால் வாழ்கைத் துணையால் செல்வத்தை இழப்பார்கள்.மன சஞ்சலம் ஏற்படும்.
ஏழில் சந்திரன் இருந்தால் நல்ல வாழ்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இந்த ராசிக்கு சாபம்
இவர்களின் திருமணவாழ்வில் நிம்மதி இருக்கது.
இவர்கள் மனம் வைத்தால் மர்க்கமுன்டு.
சந்திரனும், செவ்வாயும் இணைந்து ஏழில் இருந்தால் சிறந்த வாழ்கைத் துணை அமையும்.
சந்திரனும், சனியும் இணைந்திருந்தால் ஜாதகரின் மனைவியால் துண்பத்தையும், தோஷத்தை அடைவர்கள். இதனால் மனம் சஞ்சலம் அடைவர்கள்.
சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தாலும்,அல்லது பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகர் /ஜாதகி மாமனார் மற்றும் மாமன் குடும்பத்துடன் பாசத்துடனும், பிரியத்துடனும் பற்றுதலுடனும் இருப்பர்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி அல்லது கணவரின் கைதான் ஒங்கியிருக்கும்.விட்டுக் கொடுங்கள் வாழ்வு சிரப்புடன் அமையும். நோய்வாய்படுவர்கள். இருதாரம் ஏற்படலாம்.
பெண்களுக்கு அதிக மன நோருக்கடி ஏற்படும்.
ஏழில் புதன் இருந்தால் ஆண் /பெண் இருவருக்குமே வாழ்க்கை சோபிப்பதில்லை பிரிந்த பின் ஒருவரின் அரருமையை உணர்விர்கள். இவர்கள் புத்தி சலித்தானமாக இருந்தால் வாழ்வில் நலம் பெறமுடியும்.துணைவரை இவர்கலால் திருப்தி படுத்தமுடியாது.
லக்கினத்திற்கு 3-4-10-11-ல் புதன் இருந்தாலும் பெரும்பாலும் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம்.
ஏழில் குரு இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும் ஆனால் சந்தேகப்படுவார்கள்.இதானால் குழப்பங்கள் ஏற்படும். காம உணர்வு அதிகம் இருக்கும்
ஏழில் சுக்கிரன் இருந்தால் உங்களை பரவசப்படுத்தும் எண்ணங்களுக்கு திரைபோடுங்கள்.காமவுணர்வு அதிகமுடையவர்கள் பிரபாலர் தொடர்பு ஏற்படும்.வாழ்வு இனிமையாகும்.
ஏழில் சனி இருந்தால் இறைவன் கொடுத்த இல்லறத் துணையாளர் இவர்தான் என்று மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
கொம்பிலா ஞெண் (டு) உ திப்ப கொடும்சனி ஏழில் நிற்கின்
விம்பமாம் வெகுக ளத்ரம் விபச்சார களத்ரம் அல்லால்
வம்புசெய் களத்தி ரத்தால் வரும்அவ மானம் ஈனம்
அம்பரி பரந்து மைதோய்ந் (து) அழகிய கண்ணி னாளே !
கடகம் லக்கினத்திற்கு ஏழில் சனி இருந்தால் பல திருமணம் அமையும்.மனைவி நடத்தை கெடுவாள். அல்லது சண்டையிடுவார்கள். இதனால் அவமானமும் ஏற்படும்.
ஏழுக்குடையவன் சனியுடன் சந்திரன், புதன், சுக்கிரன் இணைவில்லாமல் இருந்தால் தன் இனிய இல்லறமகும்.
சனியுடன் சூரியன் செவ்வாய் இந்திருந்தால் இல்லற வாழ்வு நலமுடன் அமையும். ஆனால் இல்லற துணையாளரின் உடல் நலம் பதிக்கும்.
லக்கினத்திற்கு எட்டில் சனி, குரு, சுக்கிரன் இருந்தால் இவர்களுக்கு நம்பி பெண் கொடுத்து விட வேண்டாம். திருமண வாழ்வு நரகமாகும்.
ஏழில் ராகு இருந்தால் பிறரை மதிக்காதவன் நடத்தை கெடநெரிடும். நிம்மதியிரது.
ஏழில் கேது இருந்தால் இரண்டு திருமணம் அமையும். பிரிவு ஏற்படும். காமவுனர்வு அதிகம் உள்ளவர்கள்.பிறர் தொடர்பு ஏற்படும்.இல்லற வாழ்வில் புணிதத்தான்மை பேய்விடும்.
திருமணம் நடக்கும் வயது : -18-23-28-33 நடக்கும்
ப.சூரியஜெயவேல்
9600607603
மிதுனம் பிறந்தவர்கள் இல்லற சிந்னையில் இரட்டைடை சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.இவர்களை மனைவி அல்லது கணவன் புரிந்துகொள்வது எளிதாயினும். இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும் யாரும் சரியாகப் புறிந்து கொள்ளவில்லை என்று எண்ணுவர்கள்.இவர்களின் உணர்ச்சிகும், கோபத்திறகும் அர்த்தமே இருக்காது.
இவர்களின் மனைவி அல்லது கணவன் பரிதாப நிலைக்குரியவர்கள்.
இவர்களின் குடும்பம்.,செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை இவர்களில் பலர் வயது வித்தியாசம் பாரமல் உடல் உறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள்.அல்லது வாழ்கையை அமைத்துக் கொள்வதில் கொள்கை இல்லதாவர்கள்.மனோ கற்பனையில் சுகம் காணுவதில் மாக சமர்த்தியசலிகள். குறிப்பிட்ட வயதுக்குபின் செகஸ் அர்வம் குரையும்.
இவர்கள் ஓர் லட்சிய எண்ணமில்லாமல் நடத்துவர்கள். தன் வாழ்கைத் துணைவர்களின் உணர்ச்ச்சிகளை ஒர் நொடியில் தகர்த்த்து எறிவவர்ள். மரியாதைக்கொடுத்து மரியாதையைப் பெற்றால் இவர்கள் எந்த நாளும் மரியாதைக்குறியவர்கள் தான் ஆனால் அது எத்தனை பேர் வாழ்வில் சாத்தியமாகிறது.
இவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள். ஆனால் நிரபாரதிகள் இதை இவரின் வாழ்க்கைத் துணைவர்கள் உணரப் போவதுமிலை. இவர்களால் உணர்த்தவும் முடியாது.
இல்லற வாழ்கையில் ஒளிரும் விளக்கின் அடிப்பதியை போன்றவர்கள்.
திருமண விஷயத்தில் மிகவும் அனுசரித்தும். தங்கள் சுயமான கருத்துக்களை விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர்கள். காதல் திருமணம். மதம் மாறிச் செய்து கொள்ளல் நடைபெற வய்புள்ளது. பெரியோர்களின் சம்மதத்தை பெற்று விடக்கூடியவர்கள் இருப்பர்கள்.
தாராள மனம். வெகுளித்தனம் கொண்டவர்கள். வாழ்வில் ஏதேனுமோர் குறைபாடு தொடரும்.
இந்த லக்கினத்தவர்கள் துணைவரை வாழா வெட்டியாக்கிடுவர்கள்.எல்லாம் இருந்தும் கெட்ட நிலைக்கு ஆளாகிக்கிவிடும். கவணமுடன் இருப்பது அவசியம். உறவில் பகை ஏற்படும்.இருவருக்கும் கருத்து வேறுபடு ஏற்படும்.
எட்டில் செவ்வாயும், குருவும், சுக்கிரனும் இணைந்திருந்தால் இவர்கள் திருமணம் செய்யமால் இருப்பது வாழ்வில் நிம்மதி தரும்.
சந்திரனும், சுக்கிரனும் பாவிகளுடன் இணைந்திருந்தாலும் 6 - 8 - 12 -ல் இருந்தால் திருமண வாழ்வில் விருப்பம் இல்லமால் இருப்பார்கள்.
இரண்டில் சந்திரனும், அல்லது பத்தில் குரு இருந்தால் ஜாதகர் /ஜாதகி பிறரை சிறிதும் விரும்பாதவர்கள்.
பத்தில் சுக்கிரன் அல்லது நான்கில் சனி இருக்க குருவும் புதனும் இணைந்திருக்க அல்லது குருவை செவ்வாய் பார்தால் ஜாதகர் /ஜாதகிக்கு திருமணமான பிறகே யோகபலனை பெறுவர்கள்.
ஏழில் சூரியன் இருந்தால் மனைவியின் கண்களில் கோபம் இருக்கும்.இளமைக்கால இனிய கனவுகளை மறந்து. நிஜ வாழ்க்கையில் கவசம் அனிந்து போராடப் பழகிக்கொள்ளவேண்டும்.
ஏழில் சந்திரன் இருந்தால் தினம் தினம் சுகமோ சுகம். அன்புள்ளவர்கள்.பிடிவாதம் இருக்கும். சற்று உடல் நலம் பதிக்கும்.
இரண்டில் சந்திரன் இருந்தால் உறவில் திருமணம் நடக்கும்.
சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தாலும், பரிவர்தனை பெற்றிருந்தாலும் உறவில் திருமணம் நடக்கும்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவியோடு, கணவனோடு வாழ்த காலம் அப்பப்பா போதுமடாசாமி என்பார்கள்.நியாயப்பூர்வமான ஆசைகளையும்.மரியாதையையும். சொற்களையும் திருமணத்தின் போதே அடமனம் வைத்து விடவேண்டும்.
ஆறுக்குடைய செவ்வாயும் குருவும் எவ்விடத்தில் இருந்தாலும் பிரிவினை ஏற்படும்.
ஏழில் புதன் இருந்தால் நல்லதுதான்.ஆனால் எல்லாவற்றிற்கும் இவர்கள் வாத்தியாரை நடவேண்டும். ஏன் என்றால் திருமணத்திற்க்கு பிறகு இவர் புத்திக்கூர்மை மழுங்கிப்போனது என்று நெருக்கமான நண்பர்களும் தோழிகளும் கேட்பார்கள்.
ஏழில் குரு இருந்தால் திருமணமே செய்யாமலிருந்தால் நல்லது ஆண் பெண் இருவருக்குமே, இவர்களின் திருமணவாழ்கையின் இன்பம் வானத்து நிலவைப்போல இவர்களின் தாதாகத்தை நீரால் மட்டுமே தணிக்கமுடியும்.
ஏழுக்குடைய குரு நீச்சமானால் இனிய இல்லறம் அமையும்.
12-ல் குரு இருந்தால் சுப வாழ்க்கைதான்.
குரு ஆட்சி பலம் பெற்றால் இலறம் என்பது இப்பிறவியில் கர்ம வினை அனுபவிப்பார்கள்.திருமணவாழ்கை சோபிக்காது. குரு வக்ரமாக இருந்தாலும் பாதிக்கும்.
சூரியன் குரு இணைந்திருந்தால் இனிய இல்லறம்.(குரு அஸ்தமனம் அடையமால் இருப்பது அவசியம்.)
குருவும், சந்திரனும் இணைந்திருந்தால் இளமையில் வாழ்க்கை இன்பம் தரும்.பின் நாளில் பிரம்மச் சரியம் அடைவர்கள்.
ஆறுக்குடைய செவ்வாயும் குருவும் இணைந்திருந்தால் பிரிவினை ஏற்படும்.
குருவும், சுக்கிரனும் இணைந்து கேந்திரம், அல்லது கோணங்களில் இருந்து பாவிகள் தொடர்பு, பார்வையிருந்தால் கணவன் /மனைவி இருவரும் நடத்தை தவறியவர்கள்.
சனி குரு இணைந்திருந்தால் வாழ்கையில் தொடர்ந்து நிம்மதியின்றி வாழ்வர்கள்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் கோடையும், வசந்தமும்
ஆண்டுதோறும் மாறி மாறி வருவதைப்போல் இவர்களின் வாழ்வில் இன்பம் துண்பம் ஏற்படும்.
பாரில்யாழ் உதய மாக
வெள்ளி பெலத்திடில் வெகுக ளத்ரம்
நாரிகள் திருட னாக நவின்றனர் கணித நூலோர்
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பலமுடன் இருந்தால் பல மனைவிகள் அமையும். பிற பெண்களின் தொடர்பிருக்கும்.
ஏழில் சனி இருந்தால் அதிக தொல்லையில்லை ஒரலவு நிம்மதி கிடைக்கும்.
ஏழில், பத்தில் சனியிருந்தால் உறவில் திருமணம் அமையும்.
ஏழில் ராகு இருந்தால் பொறாமை குணம் உள்ளவர்கள். உறவினர்பகைமை ஏற்படும். அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.
ஏழில் கேது இருந்தால் உறவுகளை விட்டு விலகி இருப்பார்கள்.தாமத்திருமணம் நடக்கும். இல்லறத்தில் சுசும் குறைவு
திருமணம் நடக்கும் வயது : - 17 - 22 - 27 - 32 - ல் நடக்கும்
கடகம் லக்கினத்திற்கு திருமணம் :
லக்கினத்தில்,ராசியில் பிறந்வர்கள் தங்கள் உணர்ச்சிகளை காதலி அல்லது மனைவியிடம் தனித்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள். பகல்நேர புணர்ச்சியை விரும்புவார்கள். மனைவி அல்லது கணவனிடம் ரகசியங்களை மறைக்கத் தெரியாதவர்கள்.அல்லது எப்படியாவது தெரிந்துவிடும்.உணர்ச்சி மிக்கவர்கள்
துணைவரிடம்அன்பு செலுத்துவதிலும்,அதிகாரம் செலுத்துவதிலும் உர்ச்சி வயப்படக் கூடியவர்கள்..
இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல ஆனால் அன்பு நிரந்தரமானது. இவர்கள் கற்பூர உணரர்ச்சி உடையவர்கள்.
இவர்களை இவர்களின் கணவன் அல்லது மனைவி எளிதில் வசியப்படுத்தி விடுவர்கள். இவர்ளின் பலவீனம் செக்ஸ் தான்.
எதிர் கால திட்டம் எதுவும் இல்லாதவர்கள். சுயநலமில்லாத சிந்தனை உள்ளவர்கள்.
இவர்களுக்கு வாய் பேசாத மிகுந்த எச்சரிக்கை உள்ளவரே இருப்பர்கள். பெற்றோர்களின் நிர்பந்தம் காரணமாகவே இவர்களுக்கு திருமணம் அமையும். இருவருக்கும் பிரிவு எற்படும்.ஜாதகர் சந்தேகத்திற்குரி பேர் வழியாக இருப்பார்கள். இதனால் பல சங்கடங்ககள்ஏற்படும். ஆனாலும் மனைவிக்கு கட்டுப்பட்டவர்கள்.
சூரியன், சனி, சுக்கிரன் பாவருடன் 6-8-12-ல் இருந்தால் அல்லது சுக்கிரனும், சந்திரனும் 6-8-12-ல் இருந்தாலும் ஜாதகர் /ஜாதகி திருமணவாழ்வை விரும்பாமலும், தனித்திருக்கவே விரும்புவர்கள்.
லக்கினத்திற்கு இரண்டில் சூரியன், ஏழில் சனியும் இருந்தால் துணைவரைத் தவிர வேறு யாரையும் விரும்ப மாட்டார்கள்.
லக்கினத்திற்கு 4-ல் குருவும், செவ்வாயும், சுக்கிரனும் இணைந்திருந்தால் அல்லது சுக்கிரனைச் செவ்வாய் பார்த்திருந்தாலும் திருமணத்திற்கு பின் யோகம் அடைவர்கள்.
லக்கினத்திற்கு 1-2-9-11-ல் செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் பொருள், சொத்துக்கள் கிடைக்கும்.
ஏழில் சூரியன் இருந்தால் நல்ல வாழ்க்கை துணையை இவர்கள் குறையாக. சொல்வதில் பிரியமுள்ளவர்கள். பெண்ணின்பத்தைப் பெறுவதில் தடை ஏற்படும். திருமணத்திற்கு முன் தவறான நடத்தையுள்ளவர்கள்.
பெண்களுக்கு இருந்தால் திருமணம் காலதாமதம் அகும் கணவனை கட்டுப்த்தும் சுபாவத்தால் குடும்ப அமைதியைக் கெடுத்து கொள்வார்ககள்.
சூரியனும், ராகுவும் இணைந்து லக்கினத்தில் இருந்தால் வாழ்கைத் துணையால் செல்வத்தை இழப்பார்கள்.மன சஞ்சலம் ஏற்படும்.
ஏழில் சந்திரன் இருந்தால் நல்ல வாழ்கையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இந்த ராசிக்கு சாபம்
இவர்களின் திருமணவாழ்வில் நிம்மதி இருக்கது.
இவர்கள் மனம் வைத்தால் மர்க்கமுன்டு.
சந்திரனும், செவ்வாயும் இணைந்து ஏழில் இருந்தால் சிறந்த வாழ்கைத் துணை அமையும்.
சந்திரனும், சனியும் இணைந்திருந்தால் ஜாதகரின் மனைவியால் துண்பத்தையும், தோஷத்தை அடைவர்கள். இதனால் மனம் சஞ்சலம் அடைவர்கள்.
சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தாலும்,அல்லது பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகர் /ஜாதகி மாமனார் மற்றும் மாமன் குடும்பத்துடன் பாசத்துடனும், பிரியத்துடனும் பற்றுதலுடனும் இருப்பர்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவி அல்லது கணவரின் கைதான் ஒங்கியிருக்கும்.விட்டுக் கொடுங்கள் வாழ்வு சிரப்புடன் அமையும். நோய்வாய்படுவர்கள். இருதாரம் ஏற்படலாம்.
பெண்களுக்கு அதிக மன நோருக்கடி ஏற்படும்.
ஏழில் புதன் இருந்தால் ஆண் /பெண் இருவருக்குமே வாழ்க்கை சோபிப்பதில்லை பிரிந்த பின் ஒருவரின் அரருமையை உணர்விர்கள். இவர்கள் புத்தி சலித்தானமாக இருந்தால் வாழ்வில் நலம் பெறமுடியும்.துணைவரை இவர்கலால் திருப்தி படுத்தமுடியாது.
லக்கினத்திற்கு 3-4-10-11-ல் புதன் இருந்தாலும் பெரும்பாலும் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம்.
ஏழில் குரு இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும் ஆனால் சந்தேகப்படுவார்கள்.இதானால் குழப்பங்கள் ஏற்படும். காம உணர்வு அதிகம் இருக்கும்
ஏழில் சுக்கிரன் இருந்தால் உங்களை பரவசப்படுத்தும் எண்ணங்களுக்கு திரைபோடுங்கள்.காமவுணர்வு அதிகமுடையவர்கள் பிரபாலர் தொடர்பு ஏற்படும்.வாழ்வு இனிமையாகும்.
ஏழில் சனி இருந்தால் இறைவன் கொடுத்த இல்லறத் துணையாளர் இவர்தான் என்று மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
கொம்பிலா ஞெண் (டு) உ திப்ப கொடும்சனி ஏழில் நிற்கின்
விம்பமாம் வெகுக ளத்ரம் விபச்சார களத்ரம் அல்லால்
வம்புசெய் களத்தி ரத்தால் வரும்அவ மானம் ஈனம்
அம்பரி பரந்து மைதோய்ந் (து) அழகிய கண்ணி னாளே !
கடகம் லக்கினத்திற்கு ஏழில் சனி இருந்தால் பல திருமணம் அமையும்.மனைவி நடத்தை கெடுவாள். அல்லது சண்டையிடுவார்கள். இதனால் அவமானமும் ஏற்படும்.
ஏழுக்குடையவன் சனியுடன் சந்திரன், புதன், சுக்கிரன் இணைவில்லாமல் இருந்தால் தன் இனிய இல்லறமகும்.
சனியுடன் சூரியன் செவ்வாய் இந்திருந்தால் இல்லற வாழ்வு நலமுடன் அமையும். ஆனால் இல்லற துணையாளரின் உடல் நலம் பதிக்கும்.
லக்கினத்திற்கு எட்டில் சனி, குரு, சுக்கிரன் இருந்தால் இவர்களுக்கு நம்பி பெண் கொடுத்து விட வேண்டாம். திருமண வாழ்வு நரகமாகும்.
ஏழில் ராகு இருந்தால் பிறரை மதிக்காதவன் நடத்தை கெடநெரிடும். நிம்மதியிரது.
ஏழில் கேது இருந்தால் இரண்டு திருமணம் அமையும். பிரிவு ஏற்படும். காமவுனர்வு அதிகம் உள்ளவர்கள்.பிறர் தொடர்பு ஏற்படும்.இல்லற வாழ்வில் புணிதத்தான்மை பேய்விடும்.
திருமணம் நடக்கும் வயது : -18-23-28-33 நடக்கும்
ப.சூரியஜெயவேல்
9600607603
No comments:
Post a Comment