கவனியுங்கள் !
கோட்சாரத்தை !
கோட்சார பலனை நாம் பார்க்கும் போது பிறந்த காலச் சந்திரனுக்கும் கோச்சாரக் கிரகத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் கண்டுவந்தோம்.
நாடி ஜோதிட முறையில் கிரக இணைவு முறைகளில் கோட்சார பலன்களை துள்ளிதமாக கணமுடியும்.பிந்த கால கிரகங்களை கோட்சார கிரகங்கள் இணையும் காலங்களில் ஜாதகர்/ஜாதகி வாழ்வில் நிகழும் தற்காலிக மாற்றங்களையும் அறிய முடிகிறது.
குறையாது கோசாரம் கோள்வலியைக் கண்டு
நிறைப்பில்சேர்
கிரங்களின் கோச்சார வலிமை கவனித்து பலன் கூறுங்கள்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும். என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
வருடக்கிரகங்கள். சனி குரு ராகு கேது இவர்களுடைய சஞ்சாரத்தை முதலில் பார்ப்பபோம்.
குரு ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் சஞ்சரிப்பார்.
சனி ஒரு ராசியில் 2-1/2 ஆண்டுகாலம் சஞ்ரிப்பார்.
ராகு/கேது 1-1/2 ஆண்டுகள் சஞ்சரிப்பார்கள்.
செவ்வாய் 1-1/2 மாதம் வக்ர அகும்போது ஒரே ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிப்பார்.
நல்லதொரு சூரியற்குஞ் சுக்கிரற்கும்
நலமான புதனுகக்கும் மாதமொன்றாம்
செல்லுநா ளிரண்டேகால் திங்கட்காகும்
செவ்வாய்க்கு மாதமொன் றரையதாகும்
வல்லதோர் சனி தனக்கு வருடமி ரண்டரையாம்
வகையான வியாழனுக்கு வருட மொன்றாம்
சொல்லவே ராகுகே துக்குத்தானும்
சுகரு மெடான்றறையா யிருப்பான் பாரே
மாதக் கிரகங்கள் சூரியன்,புதன்,சுக்கிரன், தினக்கிரகம் சந்திரப் பற்றியோ யாரும் சிந்திப்பது இல்லை.
கோட்சார விதிகள் பல விதி முறைகள் உள்ளாது.
கோட்சார பலன்கள் மட்டும் கண்போம்.
ஒரு கிரகம் தன் இருக்கும் ராசிக்கு, கோச்சாரத்தில் 10-ல் வரும்போது அந்த கிரகம் அந்த ராசிக்கு சுப பலன்களை தருவர்கள்.
சனியின் கோச்சார பலன்கள்
லக்கினத்திற்கு அல்லதுஜென்மராசிக்கு பன்னிரண்டு வீடுகளில் கோச்சார சனியின் பலன்கள்.
ஜென்மம் விட்டிரண்டுநான் கைந்திலேதான்
திசைவியத்தில் மந்தன் வரப் பலனைக்கேளு
தன்மமிலாப் பலர்பகைநோய் சிறை முடக்கம்
தனச்செலவு பதிவிட்டுப் பின்படுத்தும்
இன்பமிலா தலைசலுட னுற்றார் சாவு
இனியபேர் கெட்டுவிடுங் கால்கையொன்றில்
துன்பமிகும் ஏழரைநாட் டானுப்போ
துடர்கழுத்திற் கத்திவைப்பா னுயிர்
கொல்லானே
லக்கினத்திற்கு 2-4-5-12 -ல் கோச்சார சனி வந்தால் உற்றார், உறவினர் பகையும், நோய்பதிப்பும், சிறை செல்வர்கள், காரியாங்கள் முடக்கம், வின் செலவீனம் அதிகமாகும்,அதிக துண்பத்தை தரும், இரத்த உறவினர்க்கு மரணம் ஏற்படும். நற்பெயர்க்கு கலங்காம் ஏற்படும். துண்பங்கள் அதிகமாகும்.ஏழரை சனியைப்போல் கழுத்தில் கத்திவைப்பது போல் இருக்கும் நிளைகளைத்தரும்.
காரியொன் றிரண்டைந் தேழு கண்டமீ ராறெட்
டுற்றால்
கூரிய கைகால் வாதங்குட்டமும் பந்து நாசம்
சீரிய மனைவி மக்கள் சிநேகிதர் ஜனவிரோதம்
மீறிய பித்தநோவால் வீடுவிட் டோட்டுந் தானே
லக்கினத்திற்கு 10-7-8-12-ல் கோச்சார சனி வந்தால் கை, கால் முடங்கும் வாத, பித்த நோய் ஏற்படும்.உறவினர் இழப்பு ஏற்படும்.மனைவி, மக்கள், நண்பர்கள், பந்துஜென விரோதம் ஏற்படும்.வீட்டைவிட்டு வெளியூர் வசிக்க நேரும்
நாலுடனென்றோ டைந்து நவிலெட்டிற் காரி
நிற்கக்
காலுடன் கைநோய் பித்தங் காரிகை கலங்
காட்டும்
பாலுடன் மடந்தை சாவு பாரிவன் பிணிநோய்
சால
சூலுடன் கீழே வீழும் சூனியமென்பர் தாமே
லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-5-8-ல் கோச்சார சனி வந்தால் கை, காலும் பதிக்கும். வாத பித்த நோய் ஏற்படும். கணவன், மனைவியால் சண்டை சச்சரவு ஏற்படும். பெண்கள் இறப்பு ஏற்படும்.நோயால் அதிக துண்பங்களை அனுபவிப்பார்கள்.
கண்டங்க ளீரா றெட்டிற் காரிகா னென்ன
செய்யும்
தெண்டங்கள் மிகவுண் டாக்குந் திரவியம் நாச
மாகும்
கொண்டதோர் மனைவி வேறாங் குறித்திடுஞ்
செட்டு நஷ்டம்
பண்டுள நாடு விட்டுப் பரதேசம் போவா
னென்னே
லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-7-10-8-12-ல் கோச்சார சனி வந்தால் அதிகமாக விறையாமாகும், சொத்து, செல்வம் நாசமாகும். மனைவி பிரிவினை ஏற்பட்டு வேறு மனைவி வருவாள்.பிறந்த இடம் விட்டு பல ஊர் சுற்றுவர்கள்.
காலடி முறிவு குத்து கடுவிஷங் காயங் குட்டம்
சூலடி வயிறு நெஞ்சு தொடைவலி யிளைப்புத்
தாகம்
மேலடி கண்ணோ யச்சம் விஷமுடன் மான
பங்கம்
நீலனுந் திகோணத்தில் நின்றிடிற் சர்ப்ப
வாதை
கால்கலில் முறிவு, குத்துக்காயங்கள், கடுமையான விஷ பதிப்பை தரும்.வயிறு பதிப்பை தரும்.நெஞ்சு, தொடையில் வலி,கண் நோய், இளைப்பு நோய், தாகம் ஏற்படும். தன்மானத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும், பயம், விஷபயம், சனி திரிகோணங்களில் இருந்தால் சர்ப விஷத்தால் துண்பம் ஏற்படும்.
பத்திலே சனிதான் நிற்கிற் பதிகுலைந் தவதி
யாகும்
செத்திடு மாடுகன்று சிலுகுடன் மனிதர் சாவாம்
வித்துபூ விளைவு குன்றும் வெகுபொருள் செத
மாகும்
பத்திய மான பங்கம் பதியைவிட்
டோட்டுந்தானே
லக்கினத்திற்கு, ராசிக்கு 10-ல் சனி வந்தால் வாழ்வில் குழப்பம் அதிகமாகும்.ஆவாதிகள் ஏற்படும். மாடு, கன்று, உறவினர் இறப்புகள், பூமி விளைச்சால் குறையும்.அனைத்தது பொன், பொருள் நாஷ்டமகும்.வீட்டை விட்டு வெளியோருவர்கள்.
1- ல் விபத்து,மன பயம், தகுதியாற்ற வாழ்வு அமையும்.
2 - அவமானங்கள், திருட்டு, கடன் ஏற்படும், .
3 - சம்பத்து,தந்தைக்கு பதிக்கும்,புத்திர பதிப்பு
தொழில் வகையில் பிறச்சனை ஏற்படும்.
4 -வயிற்று நோய், கர்மவினை அனனுபவிப்பார் தாய்க்கு பதிப்பு ஏற்படும்.
5 -மன பயம்,திருமண தாமதமாகும், புத்திர தோஷம்,
6 -சத்துரு ஜெயம்,கடன் அதிகமாகும்,
7 -தைரியம், செயலில் வெற்றி கிட்டும்.
8 - ஆயுள் கூடும், திருமத்திற்குப்பின் அவமானம்,
9 -உடல் பலவீனம்,தந்தைக்கு உறவு பதிக்கும், மரணம் ஏறப்பட வாய்புள்ளாது.
10 -துண்பம்,தொழில் வகையில் லாபம் கிட்டும்
11 -யோகம்,ஆசைகள் நிறைவேரும்,
12 -நஷ்டம்,கடன் சுமை, கடங்கள் ஏற்படும்.
மேற்கண்டவை பொதுப்பலன்கள், உங்களுடைய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலைக்கு ஏற்ப்ப மறுபடும்.
ஜென்ம லக்கினத்திற்கு 9ஆம் பாவாதிபதி
11-ல் இருந்து, 3-ல் சனி இருந்து.கோச்சாரத்தில்
சனி 11-ல் சம்சாரம் செய்யும்போது ஜாதகர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும்.
ஜென்ம லக்கினத்திற்கு 3-ஆம் அதிபதி நவாம்சதில் இருக்கும் ராசிக்குரிய மாதத்தில் அல்லது இதற்கு திரிகோண மாதத்திலாவது ஜாதர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும் மாதமாகும்.
2 -11 - ஆம் பாவதிபதிகள் நவாம்சத்தில் இருக்கும் ராசியில், அல்லது அதற்கு 5-9 ல் கோச்சார சனி சஞ்சரிகும்போது ஜாதகர் /ஜாதகியின் தாயாதி வர்க்கத்தில் விபத்தும், உறவினர் பகைமையும், மனைவி வர்க்கத்தில் நாசமும், பொருட்கள், சொத்து நாசம் ஏற்படும்.
10-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது அதற்கு 5-9 -ல் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் /ஜாதகியின் சகோதர, சகோதரிக்கு துண்பத்தை தரும் .குழந்தைகழுக்கு நோய் எற்படும். தாயருக்கும் வர்க்கத்திற்கும் பீடையும் நஷ்டத்தையும் தருவர்கள்.
லக்கினத்திற்கு 8-ஆம் பாவாதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசிக்கு,அல்லது 5-9- ஆம் ராசியில் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும்போது ஜாதகர் / தந்தைக்கு கெண்டம்,மரணம், துண்பம் எற்படும் . லக்கினத்திற்கு 6-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது 5-9-ஆம் பாவத்தில் கோச்சார சனி வந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு உடல்நிலை பதிக்கும், பயம் உண்டாகும், குற்றம் சுமத்தப்படும்.
லக்கினம், சூரியன், சந்திரன் இவர்களுக்கு ஐந்தாம் ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்கலில் சந்ததிகளுக்கு பதிப்பையும், விபத்தும், மரணம் பயம் ஏற்படும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் அதனுடைய எட்டாம் பாவத்தில் சனி கோச்சாரத்தில் சம்சாரம் செய்யும் காலங்களில் எட்டாம் அதிபதியின் திசா புத்தி நாடந்தால் அந்த பாவத்திற்க்குரிய நபருக்கு விபத்து மரண பயம் ஏற்படும்.
1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் இந்த பாவங்களின்
10-ஆம் பாவாதிபதி பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு தொழிலில் சிறப்பு அடைவர்கள்.
2+4+11-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு பூமி லாபம், பெண்களால் நன்மை, வாகன யோகமும் கிடைக்கும்.
1+11-ஆம் பாவாதிபதிகளின்+குரு இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு செல்வ வளம் கிடைக்கும்.
2+9+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செயும் காலங்களில் கேதுவால் பார்க்கப்பட்டால் ஜாதகர் /ஜாதகிக்கு பண இழப்பு, அதிக துக்கம், துபம் தரும்.
1+3+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் கேதுவால் பார்க்கபட்டால் அல்லது சனியால் பார்த்தாலும் சகோதரர்களுக்கு துண்பத்தை தருவார்.
2+7+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில், சனி அல்லது கேது பாதத்தால் செல்வம் நஷ்டம், அதிக துண்பத்தை அடைவார்
1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் சனியை கேது பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு புத்திர பதிப்பும். ராகு சனியும் இணைந்தால் மனைவிக்கு தோஷத்தை தரும்.
6+8+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடராசியில் கோச்சார சனி சஞ்சாரஞ் செய்யும்போது இரவில் பிறந்தவர்களுக்கு கண்டாம், மரணம் பயம் ஏற்படும். பகலில் பிறந்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட ராசிக்கு ஏழாவது ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும்போது விபத்து, மரணம் பயம் ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் சனி, ராகு, மாந்தி இவர்கள் இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரண தண்டனை ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் செவ்வாய், ராகு இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரணம் ஏற்படும்.
1+சந்திரன் + சூரியன் +4ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் தாயாருக்கு விபத்து, மரணத்தை தரும்.
1+சந்திரன் +சூரியன் +9-ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் தந்தைக்கு விபத்து, மரணன பயம் ஏற்படும்.
1+சூரியன் +சந்திரன் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் மனபயம், நோய் பாதிப்பு ஏற்படும்.
ப.சூரியஜெயவேல்
9600607603
கோட்சாரத்தை !
கோட்சார பலனை நாம் பார்க்கும் போது பிறந்த காலச் சந்திரனுக்கும் கோச்சாரக் கிரகத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் கண்டுவந்தோம்.
நாடி ஜோதிட முறையில் கிரக இணைவு முறைகளில் கோட்சார பலன்களை துள்ளிதமாக கணமுடியும்.பிந்த கால கிரகங்களை கோட்சார கிரகங்கள் இணையும் காலங்களில் ஜாதகர்/ஜாதகி வாழ்வில் நிகழும் தற்காலிக மாற்றங்களையும் அறிய முடிகிறது.
குறையாது கோசாரம் கோள்வலியைக் கண்டு
நிறைப்பில்சேர்
கிரங்களின் கோச்சார வலிமை கவனித்து பலன் கூறுங்கள்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும். என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
வருடக்கிரகங்கள். சனி குரு ராகு கேது இவர்களுடைய சஞ்சாரத்தை முதலில் பார்ப்பபோம்.
குரு ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் சஞ்சரிப்பார்.
சனி ஒரு ராசியில் 2-1/2 ஆண்டுகாலம் சஞ்ரிப்பார்.
ராகு/கேது 1-1/2 ஆண்டுகள் சஞ்சரிப்பார்கள்.
செவ்வாய் 1-1/2 மாதம் வக்ர அகும்போது ஒரே ராசியில் நீண்ட நாட்கள் சஞ்சரிப்பார்.
நல்லதொரு சூரியற்குஞ் சுக்கிரற்கும்
நலமான புதனுகக்கும் மாதமொன்றாம்
செல்லுநா ளிரண்டேகால் திங்கட்காகும்
செவ்வாய்க்கு மாதமொன் றரையதாகும்
வல்லதோர் சனி தனக்கு வருடமி ரண்டரையாம்
வகையான வியாழனுக்கு வருட மொன்றாம்
சொல்லவே ராகுகே துக்குத்தானும்
சுகரு மெடான்றறையா யிருப்பான் பாரே
மாதக் கிரகங்கள் சூரியன்,புதன்,சுக்கிரன், தினக்கிரகம் சந்திரப் பற்றியோ யாரும் சிந்திப்பது இல்லை.
கோட்சார விதிகள் பல விதி முறைகள் உள்ளாது.
கோட்சார பலன்கள் மட்டும் கண்போம்.
ஒரு கிரகம் தன் இருக்கும் ராசிக்கு, கோச்சாரத்தில் 10-ல் வரும்போது அந்த கிரகம் அந்த ராசிக்கு சுப பலன்களை தருவர்கள்.
சனியின் கோச்சார பலன்கள்
லக்கினத்திற்கு அல்லதுஜென்மராசிக்கு பன்னிரண்டு வீடுகளில் கோச்சார சனியின் பலன்கள்.
ஜென்மம் விட்டிரண்டுநான் கைந்திலேதான்
திசைவியத்தில் மந்தன் வரப் பலனைக்கேளு
தன்மமிலாப் பலர்பகைநோய் சிறை முடக்கம்
தனச்செலவு பதிவிட்டுப் பின்படுத்தும்
இன்பமிலா தலைசலுட னுற்றார் சாவு
இனியபேர் கெட்டுவிடுங் கால்கையொன்றில்
துன்பமிகும் ஏழரைநாட் டானுப்போ
துடர்கழுத்திற் கத்திவைப்பா னுயிர்
கொல்லானே
லக்கினத்திற்கு 2-4-5-12 -ல் கோச்சார சனி வந்தால் உற்றார், உறவினர் பகையும், நோய்பதிப்பும், சிறை செல்வர்கள், காரியாங்கள் முடக்கம், வின் செலவீனம் அதிகமாகும்,அதிக துண்பத்தை தரும், இரத்த உறவினர்க்கு மரணம் ஏற்படும். நற்பெயர்க்கு கலங்காம் ஏற்படும். துண்பங்கள் அதிகமாகும்.ஏழரை சனியைப்போல் கழுத்தில் கத்திவைப்பது போல் இருக்கும் நிளைகளைத்தரும்.
காரியொன் றிரண்டைந் தேழு கண்டமீ ராறெட்
டுற்றால்
கூரிய கைகால் வாதங்குட்டமும் பந்து நாசம்
சீரிய மனைவி மக்கள் சிநேகிதர் ஜனவிரோதம்
மீறிய பித்தநோவால் வீடுவிட் டோட்டுந் தானே
லக்கினத்திற்கு 10-7-8-12-ல் கோச்சார சனி வந்தால் கை, கால் முடங்கும் வாத, பித்த நோய் ஏற்படும்.உறவினர் இழப்பு ஏற்படும்.மனைவி, மக்கள், நண்பர்கள், பந்துஜென விரோதம் ஏற்படும்.வீட்டைவிட்டு வெளியூர் வசிக்க நேரும்
நாலுடனென்றோ டைந்து நவிலெட்டிற் காரி
நிற்கக்
காலுடன் கைநோய் பித்தங் காரிகை கலங்
காட்டும்
பாலுடன் மடந்தை சாவு பாரிவன் பிணிநோய்
சால
சூலுடன் கீழே வீழும் சூனியமென்பர் தாமே
லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-5-8-ல் கோச்சார சனி வந்தால் கை, காலும் பதிக்கும். வாத பித்த நோய் ஏற்படும். கணவன், மனைவியால் சண்டை சச்சரவு ஏற்படும். பெண்கள் இறப்பு ஏற்படும்.நோயால் அதிக துண்பங்களை அனுபவிப்பார்கள்.
கண்டங்க ளீரா றெட்டிற் காரிகா னென்ன
செய்யும்
தெண்டங்கள் மிகவுண் டாக்குந் திரவியம் நாச
மாகும்
கொண்டதோர் மனைவி வேறாங் குறித்திடுஞ்
செட்டு நஷ்டம்
பண்டுள நாடு விட்டுப் பரதேசம் போவா
னென்னே
லக்கினத்திற்கு, ராசிக்கு1-4-7-10-8-12-ல் கோச்சார சனி வந்தால் அதிகமாக விறையாமாகும், சொத்து, செல்வம் நாசமாகும். மனைவி பிரிவினை ஏற்பட்டு வேறு மனைவி வருவாள்.பிறந்த இடம் விட்டு பல ஊர் சுற்றுவர்கள்.
காலடி முறிவு குத்து கடுவிஷங் காயங் குட்டம்
சூலடி வயிறு நெஞ்சு தொடைவலி யிளைப்புத்
தாகம்
மேலடி கண்ணோ யச்சம் விஷமுடன் மான
பங்கம்
நீலனுந் திகோணத்தில் நின்றிடிற் சர்ப்ப
வாதை
கால்கலில் முறிவு, குத்துக்காயங்கள், கடுமையான விஷ பதிப்பை தரும்.வயிறு பதிப்பை தரும்.நெஞ்சு, தொடையில் வலி,கண் நோய், இளைப்பு நோய், தாகம் ஏற்படும். தன்மானத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்படும், பயம், விஷபயம், சனி திரிகோணங்களில் இருந்தால் சர்ப விஷத்தால் துண்பம் ஏற்படும்.
பத்திலே சனிதான் நிற்கிற் பதிகுலைந் தவதி
யாகும்
செத்திடு மாடுகன்று சிலுகுடன் மனிதர் சாவாம்
வித்துபூ விளைவு குன்றும் வெகுபொருள் செத
மாகும்
பத்திய மான பங்கம் பதியைவிட்
டோட்டுந்தானே
லக்கினத்திற்கு, ராசிக்கு 10-ல் சனி வந்தால் வாழ்வில் குழப்பம் அதிகமாகும்.ஆவாதிகள் ஏற்படும். மாடு, கன்று, உறவினர் இறப்புகள், பூமி விளைச்சால் குறையும்.அனைத்தது பொன், பொருள் நாஷ்டமகும்.வீட்டை விட்டு வெளியோருவர்கள்.
1- ல் விபத்து,மன பயம், தகுதியாற்ற வாழ்வு அமையும்.
2 - அவமானங்கள், திருட்டு, கடன் ஏற்படும், .
3 - சம்பத்து,தந்தைக்கு பதிக்கும்,புத்திர பதிப்பு
தொழில் வகையில் பிறச்சனை ஏற்படும்.
4 -வயிற்று நோய், கர்மவினை அனனுபவிப்பார் தாய்க்கு பதிப்பு ஏற்படும்.
5 -மன பயம்,திருமண தாமதமாகும், புத்திர தோஷம்,
6 -சத்துரு ஜெயம்,கடன் அதிகமாகும்,
7 -தைரியம், செயலில் வெற்றி கிட்டும்.
8 - ஆயுள் கூடும், திருமத்திற்குப்பின் அவமானம்,
9 -உடல் பலவீனம்,தந்தைக்கு உறவு பதிக்கும், மரணம் ஏறப்பட வாய்புள்ளாது.
10 -துண்பம்,தொழில் வகையில் லாபம் கிட்டும்
11 -யோகம்,ஆசைகள் நிறைவேரும்,
12 -நஷ்டம்,கடன் சுமை, கடங்கள் ஏற்படும்.
மேற்கண்டவை பொதுப்பலன்கள், உங்களுடைய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலைக்கு ஏற்ப்ப மறுபடும்.
ஜென்ம லக்கினத்திற்கு 9ஆம் பாவாதிபதி
11-ல் இருந்து, 3-ல் சனி இருந்து.கோச்சாரத்தில்
சனி 11-ல் சம்சாரம் செய்யும்போது ஜாதகர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும்.
ஜென்ம லக்கினத்திற்கு 3-ஆம் அதிபதி நவாம்சதில் இருக்கும் ராசிக்குரிய மாதத்தில் அல்லது இதற்கு திரிகோண மாதத்திலாவது ஜாதர் /ஜாதகியின் மகளுக்கு திருமணம் நடக்கும் மாதமாகும்.
2 -11 - ஆம் பாவதிபதிகள் நவாம்சத்தில் இருக்கும் ராசியில், அல்லது அதற்கு 5-9 ல் கோச்சார சனி சஞ்சரிகும்போது ஜாதகர் /ஜாதகியின் தாயாதி வர்க்கத்தில் விபத்தும், உறவினர் பகைமையும், மனைவி வர்க்கத்தில் நாசமும், பொருட்கள், சொத்து நாசம் ஏற்படும்.
10-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது அதற்கு 5-9 -ல் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் /ஜாதகியின் சகோதர, சகோதரிக்கு துண்பத்தை தரும் .குழந்தைகழுக்கு நோய் எற்படும். தாயருக்கும் வர்க்கத்திற்கும் பீடையும் நஷ்டத்தையும் தருவர்கள்.
லக்கினத்திற்கு 8-ஆம் பாவாதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசிக்கு,அல்லது 5-9- ஆம் ராசியில் கோச்சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும்போது ஜாதகர் / தந்தைக்கு கெண்டம்,மரணம், துண்பம் எற்படும் . லக்கினத்திற்கு 6-ஆம் பாவதிபதி நவாம்சத்தில் இருக்கும் ராசியில் அல்லது 5-9-ஆம் பாவத்தில் கோச்சார சனி வந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு உடல்நிலை பதிக்கும், பயம் உண்டாகும், குற்றம் சுமத்தப்படும்.
லக்கினம், சூரியன், சந்திரன் இவர்களுக்கு ஐந்தாம் ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்கலில் சந்ததிகளுக்கு பதிப்பையும், விபத்தும், மரணம் பயம் ஏற்படும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் அதனுடைய எட்டாம் பாவத்தில் சனி கோச்சாரத்தில் சம்சாரம் செய்யும் காலங்களில் எட்டாம் அதிபதியின் திசா புத்தி நாடந்தால் அந்த பாவத்திற்க்குரிய நபருக்கு விபத்து மரண பயம் ஏற்படும்.
1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் இந்த பாவங்களின்
10-ஆம் பாவாதிபதி பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு தொழிலில் சிறப்பு அடைவர்கள்.
2+4+11-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு பூமி லாபம், பெண்களால் நன்மை, வாகன யோகமும் கிடைக்கும்.
1+11-ஆம் பாவாதிபதிகளின்+குரு இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகர் /ஜாதகிக்கு செல்வ வளம் கிடைக்கும்.
2+9+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செயும் காலங்களில் கேதுவால் பார்க்கப்பட்டால் ஜாதகர் /ஜாதகிக்கு பண இழப்பு, அதிக துக்கம், துபம் தரும்.
1+3+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் கேதுவால் பார்க்கபட்டால் அல்லது சனியால் பார்த்தாலும் சகோதரர்களுக்கு துண்பத்தை தருவார்.
2+7+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில், சனி அல்லது கேது பாதத்தால் செல்வம் நஷ்டம், அதிக துண்பத்தை அடைவார்
1+5+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் சனியை கேது பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு புத்திர பதிப்பும். ராகு சனியும் இணைந்தால் மனைவிக்கு தோஷத்தை தரும்.
6+8+12-ஆம் பாவாதிபதிகளின் ஸ்புடராசியில் கோச்சார சனி சஞ்சாரஞ் செய்யும்போது இரவில் பிறந்தவர்களுக்கு கண்டாம், மரணம் பயம் ஏற்படும். பகலில் பிறந்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட ராசிக்கு ஏழாவது ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும்போது விபத்து, மரணம் பயம் ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் சனி, ராகு, மாந்தி இவர்கள் இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரண தண்டனை ஏற்படும்.
ஜெனன ஜாதகத்தில் செவ்வாய், ராகு இணைந்திருந்து, இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் விபத்து, மரணம் ஏற்படும்.
1+சந்திரன் + சூரியன் +4ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் தாயாருக்கு விபத்து, மரணத்தை தரும்.
1+சந்திரன் +சூரியன் +9-ஆம் இவர்களின் ஸ்புடத்திற்குறிய ராசியில் கோச்சார சனி சம்சாரம் செய்யும் காலங்களில் தந்தைக்கு விபத்து, மரணன பயம் ஏற்படும்.
1+சூரியன் +சந்திரன் இவர்களின் ஸ்புடத்திற்குரிய ராசியில் கோச்சார சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் மனபயம், நோய் பாதிப்பு ஏற்படும்.
ப.சூரியஜெயவேல்
9600607603