Thursday 21 July 2016

சுகர் நாடியில் அரசியல் யோகம்

இராவியயும்புதனுஞ்சுகத்திலேயிருக்க
       விந்துவுஞ்சனியும்பத்திடத்தே
இருக்கிலக்கினத்திற்குனுறக்குருவங்
      கிசத்திலேசுக்கிரனிருக்கச்
சிரமிசையரசனிருக்கமாமதியஞ்
     சிறந்துபூரணவடிவடையத்
தீயர்சட்டாட்டவியத்திலேமறையச்
      செழித்துலகுதித்தசாதகவான்
அரசனாயுகமடிதொழப்பலநா
      ளாயுளோடிருந்துநாமகளும்
அலைகடல்மகளுந்தனதிடம்வாழ
      வன்னசத்திரம்பலநடத்தி
வரைபுரைதிருத்தோளிடைப்பிரதாப
     மாமகநண்டஞ்செயக்கனக
மணிமுடிசூடியரியணைமேவி
   மகத்துவம்பொருந்திவாழ்வானே   428
        சூரியனும்,புதனும் நாலில் இருக்க, வளர் பிறைச் சந்திரனும்,சனியும் கூடி பத்தில் இருக்க, லக்கினத்தில் செவ்வாய் இருக்க , குருவுக்கு 1-5-7-ல் சுக்கிரன் இருக்கவும் , பாவர்கள் 6-8-12-ல் இருக்கப் பெற்றவர்கள் .உலக பூகழ்  பெற்ற அரசனாக நீண்ட ஆயுளோடு தனம் தர்மஞ் செய்து மகத்துவம் பொருந்தி வாழ்வர்கள் .

தலையிறைநான்கினிறைநிதிறையித்
     தலைவர்கண்மூவரும்பாக்யத்
தலத்திலேநிலைத்துத்தசத்திறைதலைமேற்
       சரித்துநல்லேனார்களெல்லோரும்
மறையிலேகருணைத்திருக்கணோக்
கேற்றி
       மற்றவரற்றவராகி
வாய்ந்திடக்கண்டசாதகன்புவிக்கு
      மன்னவனேயென்பர்வல்லோர்
நிலையிறைவாபத்திறைநிதியிறையிந்
     நிருபர்ஊகண்மூவரும்பத்தி
னிற்கவத்தசத்தோனிலக்கினத்தலத்தே
     நேருறத்தீயவர்நோக்கந்
தொலைவுறநல்லோர்கரூணையாரமுதந்
      தோய்ந்துறக்கிடைத்தசாதகவான்
சுடர்முடிசூடியரியணையேறுந்
       துரகதகெசரததுரையே      429
       லக்கினாதிபதியும் ,4-ஆம் அதிபதியும் ,   9-ஆம் அதிபதியும்,மூவரும் கூடி 9-ல் இருக்க,10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க சுபர்கள் பார்க்கப்பட்டால் ஜாதகர் இப்பூமிக்கு அரசனாவார்கள்.
         லக்கினாதிபதியும்,9-ஆம் அதிபதியும், 11-ஆம் அதிபதியும் மூவரும் 10-ல் இருக்க , 10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க , இவரை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருக்க பிறந்த ஜாதகர் நவரத்தினம் பதித்த சிம்மாசனத்தில் அர்ந்து இப்பூமி முழுதும் அரசாள்வான்.

பண்ணவர்சாமிதானவர்சாமி
      பாக்கியசாமியிம்மூவர்
பரவறுகோணகேந்த்ரமாளிகையிற்
      பதிவுறவவ்வர்க்கவையே
திண்ணமாமாட்சியுச்சங்களாகச்
      சிறந்திடத்தீயவர்பார்வை
திகைக்கப்பாலொழியநல்லவர்கரணை
      செழித்திடக்கிடைத்தசாதகவான்
வண்ணமாமகுடஞ்சூடியிராச
       மாளிகையரியணைமேவி
மதகெசதுரகரதபதாதிகள்சூல
     வாழ்விடைத்தாழ்விலாதிருந்து
தெண்ணிலாவனையசத்ரசாமரபூ
       சிதையுறீஇவதைபுரியாது
செந்தனிப்பெருங்கோல்செலுத்துவா
னென்று
       செப்புவரொப்புவர்தீர்ந்தோர்     430

குருவும்,சுக்கிரனும்,9-ஆம் அதிபதியும் முவரும் தனித்தனியாக கேந்திர, கோணங்களில் ஆட்சி உச்சமாக இருக்க இவர்களை பாவர்கள் பார்கமால் இருக்க பெற்ற ஜாதகர் ரத்தின மகுடம் சூடி சிம்மாசனத்தில் அர்ந்து அரசள்வார்கள்

Friday 15 July 2016

ராகு பகவான்

பால்                         ஆண்
குலம்                       அசுரகுலம்
கோத்திரம்          பைடீசனர்
சுபாவம்                  குரூரன்
பெற்றோர்           விப்ர சித்தி , சிம்மிகை
மனைவி                சிம்ஹி
ஆசனம்                  கொடி
வாகனம்               ஆடு
ஆடை                      கரும்மஞ்சள் சித்திரம்சம்பந்தமானது
தேவதை               பத்ரகாளி
அதிதேவதை   துர்கை அம்மன்
சமித்து                  அறுகு
தூபம்                      கடுகு
அம்சம்                    சித்திரகுப்தன்
வழிபாடு              கழுகு
சுவை                     புளிப்பு
சாப்படு                 இளஞ்சுடு
ரத்தினம்            கோமேதகம்
தானியம்            உளுந்து
மலர்                        கரு மந்தாரை
உலோகம்           கருங்கல்
குணம்                   தாமசம்
நிறம்                       கருப்பு
சமித்து                 அருகம்புல்
பறவை                அன்றில்
ஜாதி                       முஸ்லீம்
திசை                     தென்மேற்கு
ஐம் பூதம்            காற்று , நெருப்பு
பதவி                      ஏவலால்
உறவு                     இருவகைத் தாத்தா
கால்கள்              பலகால்கள்
நடை                       தவழ்வன
உருவம்                நெடியன்
உடல் பாகம்     குடல்,முடி,தலை,கைகள்
முகம்                      அழகில்லா முகம்,வாய்,உதடு, காது
உள்பாகம்          மலக்குடல்
உதயம்                  சிரோதயம்
நாடி                           பித்தநாடி
வடிவம்                   நீள் வடிவம்
இடம்                       தேவையற்ற பொருள்கள்
                                       வைக்குமிடம்,குடிசை வீடு
காலபலம்            பகலிரவு
மொழி                    அன்னிய மொழி
சாஸ்திரம்           வேதாந்தம்
நிலம்                       புற்றடுத்தநிலம்
பொருட்களில் மின்னக்கூடிய  பொருட்கள்
நட்சத்திரம்         திருவாதிரை , சுவாதி,சதயம்
நட்பு கிரகம்         புதன்,சுக்கிரன்,சனி,குரு
பகை கிரகம்      சூரியன்,சந்திரன்,செவ்வாய் , கேது
நட்பு ராசி                மிதுனம்,தனுசு,துலாம்
பகை ராசி             மேசம்,சிம்மம்,கும்பம்
ஆட்சி                        மிதுனம்
உச்சம்                       ரிசபம்
நீசம்                            விருச்சிகம்    

ஓம் லம் ஐம் கிலியும்  ராகுதேவாய நம

தினமும் காலை வேளையில் குளித் து விட்டு , சுத்தமான ஆடை அணிந்து இந்த மந்திரத்தை ஜபித்தால் ராகு பகவான் நலம் தருவர்.

ஓம் நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்தோராஹீ :ப்ரசோதயாத்
      மேற்கண்ட காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பது முறையோ, இருபத்தேழு முறையோ உள்ளார்ந்த பக்தியுடன் பாராயணம் செய்தால் , ராகு பகவான் மிகவும் மகிழ்ந்து யோக பாக்கியங்கள் அதிகாிக்கும் மற்றும் எல்லா வளங்களையும் அருள்வார்.

தலங்கள்

சென்னை குன்றத்தூர்
அருமிகு நாகேஸ்வரர் கோயில்      

திருநாகேஸ்வரம்
கும்பகோணம் - காரைகால்

கதிராமங்கலம்
துர்க்கை அம்மன் கோயில்
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து
3- கி மீ

நாகர்கோவில்
கன்னியாகுமாியிலிருந்து 10 -கி மீ

ப.சூரியஜெயவேல்
9600607603

   


Sunday 10 July 2016

சந்திர பகவான் 9600607603

சந்திர பகவான் 


பால்                            பெண்
பெற்றோர்             அத்திாி முனிவா்
மனைவி                  ரோகிணி
மகன்                           புதன்
தேவதை                   பார்வதி
வழிபாடு                   சாம்பிராணி
ஜாதி                            வைசியன்
திசை                           வடமேற்கு
பதவி                          அரசி
ஆசனம்                   சவுக்கம்
சமித்து                     முருங்கை
வாகனம்                  முத்துவிமனம்
குணம்                      சத்வீகம்
உலோகம்              வெண்கலம் , ஈயெம்
தனியம்                    நெல்
மலர்                            வெள்ளலாி
சுவை                          இனிப்பு
ரத்தினம்                  முத்து
நிறம்                           வெள்ளை
பறவை                     ஆந்தை
உறவு                          தாய் , மாமி ,
                                          மூத்தசகோதாி
இடம்                           குளிர்சாதனம் ,
                                         குளியல் அறை
நாடி                             சிலேத்தும்
சுபவம்                       வளர்பிறை செளமீயன்
                                         தேய்பிறை குரூரன்
குலம்                           சந்திரகுலம்
கோத்திரம்             ஆத்திரேயர்
முகபாகம்               இடது கண்
உடல் பாகம்          வயிறு , மார்பகம் ,
                                         சிறுநீரகம் , வட்டமுகம்
உருவம்                     குள்ளம்
உடல்உள் பாகம் ரத்தம்
நடை                             தவழ்வன (சுழல்வன)
நாடி                                சிலேத்மம்
வடிவம்                          குருகியவட்ட வடிவம்
ஜாதி ,                            குணம் பிராமணன் , சத்வீகம்
குலம்                               சந்திர குலம்
ஐயம் பூதம்                அப்பு (நீர் )
கோத்திரம்                ஆத்திரேயர்
திசை                                தென்கிழக்கு
நவத்துவராம்          இடது மூககு
காலபலம்                   இரவு
மொழி                            தமிழ் இலக்கணம்
நிலம்                               நீாடுத்த நிலம்
கால்                                  பலகால்கள்
நட்பு                                   சூரியன்,செவ்வாய்,குரு
பகைவர்கள்              புதன்,சனி,ராகு,கேது
ஆட்சி                                கடகம்
உச்சம்                               ரிசபம் 3 '
நீச்சம்                                விருச்சிகம் 3 '
நட்பு ராசி                        மிதுனம்,சிம்மம்,கன்னி
பகைராசி                       துலாம்,கும்பம்
திருத்தலங்கங்கள்
திங்களூர் கும்பகோணம் 30 - கி மீ
                                திருவையாறு 4 - கி மீ
                                தஞ்சாவூா் 16 - கி மீ

சென்னை சோமங்கலம்
அருள்மிகு சோமநாதீஸ்வரர் கோயில்
திருமாந்துறை
அருளமிகு யோக நாயகி சமேத
திரு அஷ்யநாத சுவாமி திருக்கோயில்

திருவிடைமருதூர்

ஓம் உம் சிவாய சந்திரதேவாய நம
     மன நிலை பதிப்புள்ளவர்கள் , மனச்சுமையுள்ளவர்கள் . இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.காலை வேளையில் குளித்து முடித்த பின் இந்த மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சாிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள் .

சந்திர பகவானின் காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத் வஜாய வித்மஹே
ஹேமரூபாய திமஹி !
தன்னோ ஸோம : பிரசோதயாத்
                          தினமும்108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு ,ஒருவேளை நேரம் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாது இந்த காயத்ரி மந்திரத்தை உச்சாித்தால் நலம் அடையலாம் .

ப.சூரியஜெயவேல்

9600607603