Thursday 27 August 2015

ரதி மன்த பூஜைகள்

                          ஆண்களுக்கு  ரதி பூஜை

 
   இன்றைய சமூகதில் பல ஆண்களுக்கு திருமணம் அமைவது கேள்விக்குறியாக? உள்ளது .இதற்க்கு பல் வேறு காரணங்கள் இருந்தாலும். அவரவர்கள் பிறக்கும்போது அமையும் கிகஙங்களின் நிலையே முக்கிய காரணங்கும்.ஒருரின் திருமணம் தடைப்பட அல்லது தாமதமாக ஏழாமிடம், பூர்வ புண்யாதிபதி நீச்சம், அஸ்தங்கம், வக்கிரகதி, பகைகிரகங்களுடன் இணைவு, பகைவீட்டில் இருந்தாலும்.பாவிகளின் பார்வையிருந்தாழும், 6-8-12-ல் மறைந்திருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
         செவ்வாய் ராகு கேது இவர்களும் அதிக அளவு சிரமங்ககளும்,அவமானங்களைருகிறது.திருமணம்  தாமதமாக மேல்கண்ட காரணங்கள்தான் முக்கியமானவையாகும்.இதற்கு பல்வேறு நிவர்திகள் உள்ளாது.

          ஆண்களுக்கு ரதி பூஜை
        தாடிக்கொம்பு ரதி அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோவில் மண்டபத்தில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு 5-வியாழக்கிழமைகள் தொடர்ந்து.முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவி, பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொருமாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு சிற்பத்தினை மூன்று முறை வலம் வந்து பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும் .பூஜைக்கு 200 கிராம் மஞ்சள் தூள், மாலை 2, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், வெற்றிலை, பக்கு,சூடம், பத்தி, குங்குமம், தேவைப்படும்.

 வழித்தடம் : திண்டுக்கல் கரூர் சாலையில் திண்டுக்கல்லுக்கு 10 கீ.மீ. தொலைவில் உள்ளது. அனைத்து பேருந்து வசதிகள் உள்ளது.

 ப.சூரியஜெயவேல்
9600607603    


          பெண்களுக்கு மன்மதன் பூஜை


               பெண்களின் திருமண வாழ்விற்க்கு மிகவும் பொருத்தமானது.ஜெனன ஜாதகம்தான்.
      பெண்களின் ஜாதகத்தில் 2-3-7-8-9-ல் பாவிகள் தொடர்பும், பார்வையும் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும்.
   பெண்கள் ஜாதகத்தில் பெண்கிரகங்கள் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு வாழ்வில் நலம் கிட்டும்.
       ஒவ்வெரு ஜாதகத்தில் சந்திர பலன் அவசியம் மனம் சந்திரன் சுப பலம் அவசியம்.
                     ஒருவரின் திருமணம் தாமதமாக பூர்வ புண்ணியாதிபதியும், ஏழாம்மாதிபதியும் நீச்சம், வக்கிரகதி, பகை கிரகங்கள் இணைவு, பார்வை, 6-8-12-ல் மறைவு செவ்வாய், சனி, சூரியன் தொடர்பில்லாமல் இருப்பது அவசியம்.

                  திருமணம் தாமதமாகும் பெண்களுக்கு மன்மதன் பூஜை விபரம்.
    தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பொருமாள் கோவில் மண்டபத்தில் மன்மதன் -ரதி சிலை உள்ளாது.திருமணமாகத கன்னி பெண்களுக்கு மன்மதனுக்கும் 5- வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில்போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு சிற்பத்தினை 3 முறை வலம் வந்து, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு  அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும். பூஜைக்கு 200 கிராம் மஞ்சள்தூள் இரண்டு மாலைகள்,ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி, குங்கும் தேவைப்படும்.
  திருமணம் அனவுடன் சௌந்தரராஜப் பொருமளை தாம்பதியுடன் வந்து பூஜைகள் செய்ய வேண்டும்.
   
வழிந்தடம் : திண்டுக்கல் - கரூர் சாலையில் திண்டுக்கல்லுக்கு 10 -கி.மீ தொலைவில் மிக அண்மையில் உள்ளது.நகர பேருந்து வசதி உண்டு

ப.சூரியஜெயவேல்
9600607603


அமாவாசை     யோகம்அமாவாசை     யோகம் 


             அமாவாசை யோகத்தைப் பற்றி மூல நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யோக அடிப்படையில் இடம் பெறவில்லை என்றாலும் சூரியன்,  சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.

        ஒளி கிரகங்கள் இணைந்திருந்து 1-5-9- ல்  இடங்களில் இருந்தால் பெரிய யோகம் . 4-7-10-ல்  இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.2-3-11-ல்

இருந்தால் யோகம் ஏற்படும்.

              சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம்.

வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பைத்தரும்.


பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு

பகலவனும் கலை மதியும் கோணமேற

சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்

செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு

ஆறப்பா அமடு பயமில்லை யில்லை

அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்

கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்

கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே

          சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு,  பூமி, ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும்.

இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர்.

              மற்றொரு பாடலில் சூரியன், சந்திரன் இணைந்து 7-ல்  இருந்தால் செல்வங்கள் குவியும். அனைத்து சுகபோக வசதியுடன் வாழ்வார்கள் என கூறுகின்றார்.


 கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க

துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்

அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி 

விதியுடனிருப் பனின்னோன்

                                                மேன்மையாமறிவுள்ளேனே

       சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் செய்வான். பல மருத்துவம் செய்வான்.புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான்.

     சூரியனும், சந்திரனும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால்

ஜாதகர் சிறந்த நிர்வாகியிகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.


      திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்.ஜாதகத்தில்  10-ல் சூரியனும், சந்திரனும் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கிறர். நேர்மையான அரசியல் வாதியாக பாரதப் பிரதமர் பதவியைவகித்தார்.


அனுபவத்தில் மிகச்சரியாக உள்ளது நீங்களும் ஆராய்ந்து பாருங்கள்.


ப.சூரியஜெயவேல்

9600607603 


             அமாவாசை யோகத்தைப் பற்றி மூல நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யோக அடிப்படையில் இடம் பெறவில்லை என்றாலும் சூரியன்,  சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.
        ஒளி கிரகங்கள் இணைந்திருந்து 1-5-9- ல்  இடங்களில் இருந்தால் பெரிய யோகம் . 4-7-10-ல்  இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.2-3-11-ல்
இருந்தால் யோகம் ஏற்படும்.
              சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம்.
வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பைத்தரும்.

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு
பகலவனும் கலை மதியும் கோணமேற
சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்
செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு
ஆறப்பா அமடு பயமில்லை யில்லை
அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்
கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்
கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே
          சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு,  பூமி, ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும்.
இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர்.
              மற்றொரு பாடலில் சூரியன், சந்திரன் இணைந்து 7-ல்  இருந்தால் செல்வங்கள் குவியும். அனைத்து சுகபோக வசதியுடன் வாழ்வார்கள் என கூறுகின்றார்.

 கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க
துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்
அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி
விதியுடனிருப் பனின்னோன்
                                                மேன்மையாமறிவுள்ளேனே
       சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் செய்வான். பல மருத்துவம் செய்வான்.புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான்.
     சூரியனும், சந்திரனும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால்
ஜாதகர் சிறந்த நிர்வாகியிகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.

      திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்.ஜாதகத்தில்  10-ல் சூரியனும், சந்திரனும் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கிறர். நேர்மையான அரசியல் வாதியாக பாரதப் பிரதமர் பதவியைவகித்தார்.

அனுபவத்தில் மிகச்சரியாக உள்ளது நீங்களும் ஆராய்ந்து பாருங்கள்.

ப.சூரியஜெயவேல்

9600607603

ரவிச் சந்திர யோகம்

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் '                 622
                அறிவில்லாதவனை ஒவ்வொரு சிக்கலும்
அதிர்ச்சிக்குள்ளாக்கிச் சிறிது சிறிதாய் சிதைத்து விடும். ஆனால் அறிவு உள்ளவனை அதிர்ச்சிக் குள்ளாக்கும் சிக்கல் உலகில் இல்லவே இல்லை.
 
              ஒவ்வொரு ஜாதகத்திலும் குறைந்த பட்சம் இரண்டு,மூன்று வகையான யோகமாவது அமைந்திருக்கும்.யோகமில்லாத ஜாதகமே இல்லை எனலாம் ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரக நிலைக்கு எற்ப்ப செயல்படும்.
              சூரியனும்,சந்திரனும் பரஸ்பர கேந்திர திரிகோணம்,உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் ரவிச்சந்திர யோகம்.
        சூரியனுக்கோ,சந்திரனுக்கோ 1-3-4-5-9-6-10-11 ல் கிரகங்கள் இருந்தாலும் ரவிச்சந்தி யோகமகும்.
  சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனி ருக்க பிறந்தவர்கள் செல்வம்,சாஸ்திரம்,புத்தி  ஜோதிடம் மாந்திரிகம்,எதையும் எளிதில் கிரகிக்கும் திரமையுள்ளவர்கள் காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
       சூரியனுக்கு பணபார ஸ்தானமாகி 2-5-8-11-ல் சந்திரன் இருந்தால் சுமரன பலன் கிடைக்கும். செல்வம்,சாஸ்திர ஞானம்,புத்தி,சாமர்த்தியம்,நல்ல குணம் அமைந்திருக்கும்.
                சூரியனுக்கு1-4-7-10ல் சந்திரன் இருந்தால் ஒரளவுக்கு நன்மை தரும். இவர்கள் அறிவாற்றலைப் பெறுவதற்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.
        பகல்/இரவு ஜெனனம்பார்க்க வேண்டும். செவ்வாய்,சுக்கிரன் பார்வை சூரியனுக்கே(அ) சந்திரனுக்கே இருந்தால் யோகம் சிறப்பு பெறும்.

பகலவன் தனக்கு மூன்று ஆறோன்பான்  
                                         பண்ணிரண்டினில் மதியமர
மிகு தனம் புத்தி வினைய நல் ஞானமேவு பல
                                                                           காரியயூகி
சகலரும் மதியும் பணபர இருக்க வியம்பிய யோகம்
                                                                                       ஆதிகம்
தகைபெறு கேந்திரந்தனில் மதியிருக்க சாற்றிய
                                                                            பலனிலையம்
   சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனிருக்க பிறந்தவர்கள்.செல்வம்,சாஸ்திரம், புத்தி காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
      சூரியனுக்கு பணபரஸ்தானத்தில் 2-5-8-11-ல் சந்திரனிருக்க யோகம் சிறப்பு பெறும்.
         சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரனிருந்தால்
எந்தவிதமன பலனையும் தாரது.

நிலவுக்கு கதிரவன் கோணம் - மாதே
நீ நிலத்தில் தனஞ் சுகவானாமில்லோன்
அலகை வணதுர்க்கை வசியன் - சென்மன்
அந்தகன் அழைப்பானாம் தெட்டாண்டில் - சங்கர
     சந்திரனுக்கு 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் சுகம் எதையும் அனுபவிக்க முடியாது.வனதோவதை துர்க்கையை வசியம் செய்வான் 68 வயதுவரை ஆயுள் உள்ளவார்கள்.
           ஆனால் சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால்
சிறப்பன யோகம் தரும்.

பாரப்பா பகலவனுக்கு அஞ்சு எட்டு
       பாக்கியத்தில் சுபர் நிற்க அதனுள்ளோர்கள்
சீரப்பா திரிகோண கேந்திரமேற
       சிவ சிவா பிதுர்க்கு தனமும்
வீரப்பா விதியுண்டு வெள்ளி புந்தி
          வீடானால் அமடில்லை ராஜ யோகம்
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
           கொற்றவனே புலிப்பாணி கூறினேனே
   சூரியனுக்கு5-8-9-ல் சுபர்கள் நிற்க அந்த ராசிக்கு அதிபதிகள் கோணம்,கேந்திரத்தில் இருந்தால் ஜாதகனின் தந்தைக்கு சிறப்பன யோகத்தை தரும்.
செல்வம்,ஆயுள்,பூகழ்,உண்டாகும்.
       5-8-9- வீடுகள் புதன் சுக்கிரன் வீடாக அமைந்தால்  ஜாதகருக்கு சிறப்பன ராஜ யோகம் அனுபவிப்பர்கள்.
    பகலில் பிறந்த ஜாதகருக்கு நவாம்சத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்து கட்டாயம். குருவால் பார்கப்பட வேண்டும்.
       இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரனை சுக்கிரன்
பார்க்க வேண்டும்.பலம் பெற்று இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும்.
     இருவரில் ஒரு பலம் பெறுவது அவசியம்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Sunday 23 August 2015

சகட யோகம்

       சகடை யோகம் என்றால் அனைவரும் சகடையா?  வண்டிச் சக்கரம் போல் வாழ்கை அமைந்து விடும்.
என்பர்கள் அனைவரும்.
       குரு நின்ற வீட்டிற்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும்.சகட யோகம் என்றால் வண்டிச்சக்கரம்.சக்கரம் போல வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஜாதகருக்கு பலன் ஏற்படும்.

யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே
 செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும்
     குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துண்பங்கள் ஏற்படும்.

   ………பொன்னுமம் புலிக்காறெட்டாகில்
எந்த நாளாகி லுந்தானிவனுக்கே யோக மில்லை

அகடி மன்னனுக் காறெட்டொடு
விதிகடிலாமதி எய்தியிருந்திடின்
சகடயோகமிதிற் தார்க்கெலாம்
விகட துன்பம் விறையு மரிட்டமே !

சீரே நீ குருவுக்கு வியமாரெட்டில்
     செழு மதியுமதிலிருக்க சகட யோகம்
ஆரே நீ அமடு பயம் பொருளும் நஷ்டம்
     
            குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும்.

யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார் எட்டில்
பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார்
                                                                                    பெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ்
                                                                               நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்

                      குருவுக்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகமகும்.செல்வம், புகழ், குலப்புகழ், உற்றார், உறவினர்கள், பெற்றோர், அனைவரும் வெறுப்பர்
வாழ்நாளில் துண்பத்தை அனுபவிப்பார்கள்.  லக்கினத்திற்கு 6-8ல் அதிக துண்பம் தரும்.

( சந்திரனுக்கு 12-ல் குரு இருப்பின் அனபா யோகம் . குருவுக்கு  12-ல் சந்திரன் இருந்தால் சுனபா யோகம்)
 
                   குரு துர்ஸ்தானம் பெற்றாலும் சந்திரன் பெறக்கூடாது . என்பதை நாம் நன்குணர வேண்டும்.
     லக்கினத்திற்கு 7-8-ல் இருந்து. இருந்து.இருவருகு 6-8ஆகா இருந்தால் சகட யோகம் அதிக பதிக்கும்.

"மதியுயார் மறையாதக மதி தனக்கீராரெட்டில்
அதிபெரு குரு வேயெய் தாலவர் சுபர் வீடானாலும்
துதி பெரு பகை நீசத்திற்றோன்றிடவு பயக்கோலின்
விதி பெரு சுபராய்ச் சென்றவிடம் பகையுனுமால்
                                                                                           செப்பே
       சந்திரன் லக்கினத்திற்கு  மறையாமலிருந்து. சந்திரனுக்கு 8-12-ல் குரு இருக்க. சுபர் வீடானாலும், பகை நீசமாக இருந்தாலும் .ஜாதகர் /ஜாதகிக்கு சென்றவிவிடங்களில் பகை ஏற்படும்.

இவர் பிரபலமன நடிகர். எம். பி யாக இருந்தார்
         (1)    அவருடைய ஜாதகத்தில் குரு உச்சம், எட்டில் சந்திரன் உள்ளார். குருவை சனி பார்க்கிறார். திரைப்பட உலகில் ஒரு சில படங்களில் புகழ் பெற்றார், சில காலங்களில் அது கணவாய் பேய்விட்து. மனைவி,மகளையும், செல்வங்களையும் இழந்து சிறமமுடன் வாழ்கிறார்.(மங்குயிலே)
சகட யோக பங்கம்

"பூரண மதியானாலும் புதன் புகர் கூடினாலும்
காரண எருது கும்பம் கன்னி யாழ் மீனம்
நன்புத் தாரணி சுபாங்கிசத்தில்
                                                            சந்திரனிருந்திட்டாலும்
பாரினில் சகட யோகம் பாழ்படும் என்று சொல்வீர்
   
     சகட யோகம் அமைந்தவர்களுக்கு வளர் சந்திரன், புதன், சுக்கிரன் கூடியிருந்தாலும், ரிசபம், கும்பம், கன்னி, மிதுனம், மீனம், கடகத்தில் சுப அம்சத்தில் சந்திரனிருந்தால்  சகட யோகம் பாங்கமாகும்.
     
"மதியுயார் மறையாதக மதி தனக்கீராரெட்டில்
அதிபெரு குரு வேயெய் தாலவர் சுபர் வீடானாலும்
துதி பெரு பகை நீசத்திற்றோன்றிடவு பயக்கோலின்
விதி பெரு சுபராய்ச் சென்றவிடம் பகையுனுமால்
                                                                                           செப்பே
       சந்திரன் லக்கினத்திற்கு  மறையாமலிருந்து. சந்திரனுக்கு 8-12-ல் குரு இருக்க. சுபர் வீடானாலும், பகை நீசமாக இருந்தாலும் .ஜாதகர் /ஜாதகிக்கு சென்றவிவிடங்களில் பகை ஏற்படும்.

          (2)    திரு. பண்டித ஜவஹர்லால் நேரு. இவரது ஜாதகத்தில் குருவுக்கு  எட்டில் சந்திரன்.லக்கின கேந்திரத்தில் ஆட்சியுடன் சந்திரன். ஆறில் குருவும் ஆட்சி பெற்று இருக்கிறார். இதனால் சகட யோகம் பங்கம் ஆகி விட்டது. இதனால் புகழ் பெற்ற பாரதப் பிரதமரானார்.

தங்களுடைய ஜாதகம் தொடர்பான ஆலோசனைக்கு  
ப.சூரியஜெயவேல்
9600607603

Friday 14 August 2015

கால சர்ப்ப யோகம் (அ) தோஷம்

         காலனான ராகுவுக்கு, சர்ப்பமான கேதுவுக்கும்  இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப யோகம் எப்படும்.கால சர்ப்ப யோகம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏமு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும்.இது ஜாதகத்தில்  உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்ற கெடுபலன்களையே தரும் என்ற கருத்து வேரூன்றி உள்ளது.இது சரியானாதா?  அல்லது நல்ல பலன்களையும் அளிக்குமா? தீய பலனை அளிக்குமா? நாம் அனுபவரிதியாக ஆராய்ச்சி செய்வேம் எதனால்  கால சர்ப்ப யோகம் அவயோகம் என்று சொல்லப்படுகிறது? ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள் இவர்களுக்குடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால் கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து முதலில் ராகு, கேதுக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம்.இந்த அடிப்படையில் கால சர்ப்ப யோகம் அமைகிறது.
   கால சர்ப்ப யோகத்தைப் பற்றி ஜோதிஷாமிருதம்
என்ற தெலுங்கு நூலிலும், மலையாள நூலிலும் விளக்கப்பட்டுள்ளது.
"அக்ரே ராகு, அதோ கேது  சர்வ மத்யகதர கிரகாயோகம் கால சர்பாக்கியம் ந்ருபசஸ்ய விநாசனம் " லக்கினத்திற்கு முன்னால் ராகு  பின்னால் கேதுவும் இருக்க வேண்டும்.ராகு இருக்கும் வீட்டிற்கும் கேது இருக்கும் வீட்டிற்கும் இடையில் இருக்கும் வீடுகளில் அல்லது வீட்டில் மற்ற ஏழு கிரங்களும் இருக்க வேண்டும்.இது நாசத்தை உண்டாக்கும்.

"ஸர்வ நாபோகதிஷ்டந்தி அகுசிசினோ அந்தராலா
ராசிகதா மாலியவந்த ரஹிதாநாதா காலசர்ப்ப
                                                                                யோகஸ்யா"
                                                         (கேரளசாஸ்திரம்)
      ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் வீடுகளில் இடைவிடாமல் கிரக மாலிகா யோகத்தில் உள்ளது போல் கிரகங்கள் இருக்க வேண்டும்.

"அனுலோம விலோமத்கலா துவிவிதேயம்
காலசர்ப்ப யோகச்சா அந்தோயக்தம்
அதிஷ்டம் கரோதிபூர்வம் மஹாசுபதா "
   அனுலோம கால சர்ப்ப யோகம்.விலோம கால சர்ப்ப யோகம்.பின்னது தோஷம் உள்ளது கெடு பலனைத்தரும் முன்னது யோகம் தரும் கெடுபலன்கள் குறைவாக இருக்கும்.

விலோம கால சர்ப்ப யோகம் :-
             கிரங்களுக்கு முன்னால் கேதுவும் பின்னால் ராகுவும் இருக்க வேண்டும்.கிரகங்கள் கேதுவின் முன்னால் உள்ள கிரகங்களைத் தரக்கப்படுகின்றன. பின்பக்கம் ராகு தனது வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக் கொண்டு செல்வதால் வாலில் இருந்து வெளிப்படும் விஷம் பின்பக்கமாக தாக்குகிறது ஆகா இருபக்கம் விஷம் பாதிப்பதால் தோஷத்தைதரும் கெடுபலன்களை அளிக்கும்.

அனுலோம கால சர்ப்பயோகம் :-
  கிரகங்களுக்கு முன்னால் ராகுவும் பின்னால், கேதுவும் இருக்க. வேண்டும்.எல்லா கிரகங்களும். ராகுவின் வாயை நொக்கி நகர்கின்றன கேது பின்னால் தனது கால்களை கிரகங்கள் பக்கம் நீட்டிக் கொண்டு விலவி செல்கிறது. ஆக ராகுவிற்கு வாயில் விஷம் இல்லாதாலும், கேதுவிற்கு கால்களில் விஷம் இல்லாததாம் கிரகங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவது இல்லை இந்த அமைப்பு தோஷம் ஆகாது யோகமாகம்.சுப பலன்களை தரும்.
        இது கால சர்ப்ப யோகமாகும் கால சர்ப்ப யோகத்தை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் எல்லாம் ராகு கேதுக்களுக்கிடையே இருக்க வேண்டும்.ராகுவுடனே, கேதுவுடனே கிரகம் இணைந்திருக்கலாம்.ஆனால் ராகு, கேது  அச்சுக்கு வெளியே இருக்கக்கூடாது.
   ராகு,கேதுவுக்கிடையே காலி வீடுகள் இருக்கலாம். லக்கினம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் முன்வயதில் அதிகமான கஷ்டங்களையும் சுப பலன்கள் குறைவாகவும் அளிக்கும்.ஆண் /பெண்களுக்கு 32 வயதுக்கு மேலும் ராஜயோக பலனைத்தரும்.
       முன்னால் கேதுவும் பின்னால் ராகுவும் இருக்க. அதாவது எல்லா கிரகங்களும் கேதுவை நோக்கி நகர்ந்தால் தோஷமுள்ள அமைப்பாகும். தீமைகளைத் தரும்.முன் வயதில் சரதாரண நிலையில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் வயதில் மிக உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். குறைந்த பலனே கிடைக்கும்.
        ராகுவுக்கு முன்னாலும் கேதுவுக்கு பின்னாலும்
கிரகங்கள் இருந்தால் (ராகுவை நோக்கி எல்லா கிரகங்கள் நகர வேண்டும்) சுப பலனைத் தரும். கெடு பலன் மிகக்குறைவாகவே இருக்கும். வயது ஆக இவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களானாலும் உயர்ந்த நிலையையும், புகழையும் அடைவார்கள். முகூர்த்த சந்திரிகையில் காலானை ராகுவுக்கும், கேதுவை சர்ப்பத்திற்கு ஒப்பிடுகின்றனர்.

கால சர்ப்ப யோகத்தில் ஆறு விதமானஉட்பிரிவுகள். 1--அனந்த கால சர்ப்ப யோகம்
2-குளிக கால சர்ப்ப யோகம்
3-வாசுகி கால சர்ப்ப யோகம்
4-சங்குபல கால சர்ப்ப யோகம்
5-பாத கால சர்ப்ப யோகம்
6-மகா பாத கால சர்ப்ப யோகம்

1-அனந்த கால சர்ப்ப யோகம் :-
   லக்கினத்தில் கேது ஏழில் ராகு, லக்கினத்தில் ராகு ஏழில் கேது அமைந்தால் தாமதத்திருமணம், திருமணத்திற்குப் பின்பும் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபடு ஏற்படும். சில சமயம் பிரிவும் ஏற்படும.
2-குளிக கால சர்ப்ப யோகம்:-
        2-ல் ராகு,8-ல் கேது (அல்லது)  2-ல் கேது,8-ல் ராகு என்ற அமைப்பில் அமைந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பிறந்த ஊரை விட்டு வெளியூரில் ஜீவனம், கல்வித்தடை, குடும்ப சிக்கல், கோர்ட் கேஸ் வழக்கு, அலைச்சல், சொத்துக்களை இழப்பார்கள் 33 வயது  வரை கஷ்டங்களை கொடுத்து அதன் பின் யோக பலனை அடைவர்கள்.

3-வாசுகி கால சர்ப்ப யோகம் :-
       3-ல் ராகு, 9-ல் கேது,அல்லது 3-ல் கேது, 9-ல் ராகு இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு இளமையில் போராட்டம் தான் சாப்பிடக் கூடச்சிரமான நிலை, வசதியின்மை, 3-ல் ராகு தைரியத்தையும் ஊக்கத்தை தருவார்கள். 9-ல் கேது தந்தை வழி பூர்விகம் பாதிக்கும். 33 வயதிற்குப்பின் யோகம் கிட்டும். சுய வழியில் சம்பாத்தியம், சகோதர /சகோதரிகளின் நலம் பதிக்கும்.

4-சங்கு கால சர்ப்ப யோகம் :-
    4-ல் ராகு, 10-ல் கேது, அல்லது 4-ல் கேது, 10-ல் ராகு இருந்தால் குடும்பத்தில் சில சுப பலன் தடைகள். வாழ்வில், முற்பகுதியில் வெற்றி புகழ் அந்தஸ்து அடைவார்கள்.ஆரம்பத்தில்  கல்வியில் தடை ஏற்படும். பிறகு உயர் கல்வி அமையும் (மருத்துவ கல்வி) பிற கிரகங்களின் தொடர்புகளுக்கு ஏற்ப பலன் மாறுபடும்.

5- பாத கால சர்ப்ப யோகம்:-
  5-ல் ராகு, 11-ல் கேது, அல்லது 5-ல் கேது,11-ல் ராகு இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு புத்திரதோஷம், நண்பர்களால் துண்பம். ஆரோக்கியம் குறைவு 48- வயதிற்குபின் யோகம் அமையும்.குரு இவர்கள் பார்த்தால் சிறப்பு பெறுவர்கள்,

6- மகா பாத கால சர்ப்ப யோகம் :-
      6-ல் ராகு, 12-ல் கேது அல்லது 6-ல் கேது, 12-ல் ராகு  இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சிறைவாசம், உயர் கல்வி, ஆராக்கியத்தில் பதிப்பும், மத்திய வயது முதல் ஏற்றமான வாழ்வு அமையும்.
        கால சர்ப்ப யோகம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கு இடையில் பிரதட்சிணம் என்னும் கடிகார சுற்றான இடமிருந்து வலமாக அமைய வேண்டும். இந்த அமைப்பை பெறறவர்கள் தன் வாழ்க்கையில் 35 வயது வரையில் கஷ்டத்துடன் வாழ்ந்து பின் 35 வயதுக்குமேல் வாழ்க்கையின் தசா புத்திகளின் அடிப்படையிலும். யோக பலன்களின் அடிப்படையில் முன்னேற்றம் ஏற்படும். இதனால் மேல்கண்ட அமைப்பைக் கால சர்ப்ப யோகம் என்கிறோம்.

அன்பு நண்பர்கள் உங்கள் அனுபவத்தில் ஏற்ப்பட்ட விளைவுகளை பதிவிட வேண்டுகிறோன்.

ப .சூரியஜெயவேல்
9600607603

கால சர்ப்ப யோகம் (அ) தோஷம்

         காலனான ராகுவுக்கு, சர்ப்பமான கேதுவுக்கும்  இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப யோகம் எப்படும்.கால சர்ப்ப யோகம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏமு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும்.இது ஜாதகத்தில்  உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்ற கெடுபலன்களையே தரும் என்ற கருத்து வேரூன்றி உள்ளது.இது சரியானாதா?  அல்லது நல்ல பலன்களையும் அளிக்குமா? தீய பலனை அளிக்குமா? நாம் அனுபவரிதியாக ஆராய்ச்சி செய்வேம் எதனால்  கால சர்ப்ப யோகம் அவயோகம் என்று சொல்லப்படுகிறது? ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள் இவர்களுக்குடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால் கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து முதலில் ராகு, கேதுக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம்.இந்த அடிப்படையில் கால சர்ப்ப யோகம் அமைகிறது.
   கால சர்ப்ப யோகத்தைப் பற்றி ஜோதிஷாமிருதம்
என்ற தெலுங்கு நூலிலும், மலையாள நூலிலும் விளக்கப்பட்டுள்ளது.
"அக்ரே ராகு, அதோ கேது  சர்வ மத்யகதர கிரகாயோகம் கால சர்பாக்கியம் ந்ருபசஸ்ய விநாசனம் " லக்கினத்திற்கு முன்னால் ராகு  பின்னால் கேதுவும் இருக்க வேண்டும்.ராகு இருக்கும் வீட்டிற்கும் கேது இருக்கும் வீட்டிற்கும் இடையில் இருக்கும் வீடுகளில் அல்லது வீட்டில் மற்ற ஏழு கிரங்களும் இருக்க வேண்டும்.இது நாசத்தை உண்டாக்கும்.

"ஸர்வ நாபோகதிஷ்டந்தி அகுசிசினோ அந்தராலா
ராசிகதா மாலியவந்த ரஹிதாநாதா காலசர்ப்ப
                                                                                யோகஸ்யா"
                                                         (கேரளசாஸ்திரம்)
      ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் வீடுகளில் இடைவிடாமல் கிரக மாலிகா யோகத்தில் உள்ளது போல் கிரகங்கள் இருக்க வேண்டும்.

"அனுலோம விலோமத்கலா துவிவிதேயம்
காலசர்ப்ப யோகச்சா அந்தோயக்தம்
அதிஷ்டம் கரோதிபூர்வம் மஹாசுபதா "
   அனுலோம கால சர்ப்ப யோகம்.விலோம கால சர்ப்ப யோகம்.பின்னது தோஷம் உள்ளது கெடு பலனைத்தரும் முன்னது யோகம் தரும் கெடுபலன்கள் குறைவாக இருக்கும்.

விலோம கால சர்ப்ப யோகம் :-
             கிரங்களுக்கு முன்னால் கேதுவும் பின்னால் ராகுவும் இருக்க வேண்டும்.கிரகங்கள் கேதுவின் முன்னால் உள்ள கிரகங்களைத் தரக்கப்படுகின்றன. பின்பக்கம் ராகு தனது வாலை கிரகங்கள் பக்கம் நீட்டிக் கொண்டு செல்வதால் வாலில் இருந்து வெளிப்படும் விஷம் பின்பக்கமாக தாக்குகிறது ஆகா இருபக்கம் விஷம் பாதிப்பதால் தோஷத்தைதரும் கெடுபலன்களை அளிக்கும்.
 
அனுலோம கால சர்ப்பயோகம் :-
  கிரகங்களுக்கு முன்னால் ராகுவும் பின்னால், கேதுவும் இருக்க. வேண்டும்.எல்லா கிரகங்களும். ராகுவின் வாயை நொக்கி நகர்கின்றன கேது பின்னால் தனது கால்களை கிரகங்கள் பக்கம் நீட்டிக் கொண்டு விலவி செல்கிறது. ஆக ராகுவிற்கு வாயில் விஷம் இல்லாதாலும், கேதுவிற்கு கால்களில் விஷம் இல்லாததாம் கிரகங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவது இல்லை இந்த அமைப்பு தோஷம் ஆகாது யோகமாகம்.சுப பலன்களை தரும்.
        இது கால சர்ப்ப யோகமாகும் கால சர்ப்ப யோகத்தை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் எல்லாம் ராகு கேதுக்களுக்கிடையே இருக்க வேண்டும்.ராகுவுடனே, கேதுவுடனே கிரகம் இணைந்திருக்கலாம்.ஆனால் ராகு, கேது  அச்சுக்கு வெளியே இருக்கக்கூடாது.
   ராகு,கேதுவுக்கிடையே காலி வீடுகள் இருக்கலாம். லக்கினம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் முன்வயதில் அதிகமான கஷ்டங்களையும் சுப பலன்கள் குறைவாகவும் அளிக்கும்.ஆண் /பெண்களுக்கு 32 வயதுக்கு மேலும் ராஜயோக பலனைத்தரும்.
       முன்னால் கேதுவும் பின்னால் ராகுவும் இருக்க. அதாவது எல்லா கிரகங்களும் கேதுவை நோக்கி நகர்ந்தால் தோஷமுள்ள அமைப்பாகும். தீமைகளைத் தரும்.முன் வயதில் சரதாரண நிலையில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் வயதில் மிக உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். குறைந்த பலனே கிடைக்கும்.
        ராகுவுக்கு முன்னாலும் கேதுவுக்கு பின்னாலும்
கிரகங்கள் இருந்தால் (ராகுவை நோக்கி எல்லா கிரகங்கள் நகர வேண்டும்) சுப பலனைத் தரும். கெடு பலன் மிகக்குறைவாகவே இருக்கும். வயது ஆக இவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களானாலும் உயர்ந்த நிலையையும், புகழையும் அடைவார்கள். முகூர்த்த சந்திரிகையில் காலானை ராகுவுக்கும், கேதுவை சர்ப்பத்திற்கு ஒப்பிடுகின்றனர்.

கால சர்ப்ப யோகத்தில் ஆறு விதமானஉட்பிரிவுகள். 1--அனந்த கால சர்ப்ப யோகம்
2-குளிக கால சர்ப்ப யோகம்
3-வாசுகி கால சர்ப்ப யோகம்
4-சங்குபல கால சர்ப்ப யோகம்
5-பாத கால சர்ப்ப யோகம்
6-மகா பாத கால சர்ப்ப யோகம்

1-அனந்த கால சர்ப்ப யோகம் :-
   லக்கினத்தில் கேது ஏழில் ராகு, லக்கினத்தில் ராகு ஏழில் கேது அமைந்தால் தாமதத்திருமணம், திருமணத்திற்குப் பின்பும் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபடு ஏற்படும். சில சமயம் பிரிவும் ஏற்படும.
2-குளிக கால சர்ப்ப யோகம்:-
        2-ல் ராகு,8-ல் கேது (அல்லது)  2-ல் கேது,8-ல் ராகு என்ற அமைப்பில் அமைந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பிறந்த ஊரை விட்டு வெளியூரில் ஜீவனம், கல்வித்தடை, குடும்ப சிக்கல், கோர்ட் கேஸ் வழக்கு, அலைச்சல், சொத்துக்களை இழப்பார்கள் 33 வயது  வரை கஷ்டங்களை கொடுத்து அதன் பின் யோக பலனை அடைவர்கள்.

3-வாசுகி கால சர்ப்ப யோகம் :-
       3-ல் ராகு, 9-ல் கேது,அல்லது 3-ல் கேது, 9-ல் ராகு இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு இளமையில் போராட்டம் தான் சாப்பிடக் கூடச்சிரமான நிலை, வசதியின்மை, 3-ல் ராகு தைரியத்தையும் ஊக்கத்தை தருவார்கள். 9-ல் கேது தந்தை வழி பூர்விகம் பாதிக்கும். 33 வயதிற்குப்பின் யோகம் கிட்டும். சுய வழியில் சம்பாத்தியம், சகோதர /சகோதரிகளின் நலம் பதிக்கும்.

4-சங்கு கால சர்ப்ப யோகம் :-
    4-ல் ராகு, 10-ல் கேது, அல்லது 4-ல் கேது, 10-ல் ராகு இருந்தால் குடும்பத்தில் சில சுப பலன் தடைகள். வாழ்வில், முற்பகுதியில் வெற்றி புகழ் அந்தஸ்து அடைவார்கள்.ஆரம்பத்தில்  கல்வியில் தடை ஏற்படும். பிறகு உயர் கல்வி அமையும் (மருத்துவ கல்வி) பிற கிரகங்களின் தொடர்புகளுக்கு ஏற்ப பலன் மாறுபடும்.

5- பாத கால சர்ப்ப யோகம்:-
  5-ல் ராகு, 11-ல் கேது, அல்லது 5-ல் கேது,11-ல் ராகு இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு புத்திரதோஷம், நண்பர்களால் துண்பம். ஆரோக்கியம் குறைவு 48- வயதிற்குபின் யோகம் அமையும்.குரு இவர்கள் பார்த்தால் சிறப்பு பெறுவர்கள்,

6- மகா பாத கால சர்ப்ப யோகம் :-
      6-ல் ராகு, 12-ல் கேது அல்லது 6-ல் கேது, 12-ல் ராகு  இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சிறைவாசம், உயர் கல்வி, ஆராக்கியத்தில் பதிப்பும், மத்திய வயது முதல் ஏற்றமான வாழ்வு அமையும்.
        கால சர்ப்ப யோகம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கு இடையில் பிரதட்சிணம் என்னும் கடிகார சுற்றான இடமிருந்து வலமாக அமைய வேண்டும். இந்த அமைப்பை பெறறவர்கள் தன் வாழ்க்கையில் 35 வயது வரையில் கஷ்டத்துடன் வாழ்ந்து பின் 35 வயதுக்குமேல் வாழ்க்கையின் தசா புத்திகளின் அடிப்படையிலும். யோக பலன்களின் அடிப்படையில் முன்னேற்றம் ஏற்படும். இதனால் மேல்கண்ட அமைப்பைக் கால சர்ப்ப யோகம் என்கிறோம்.

அன்பு நண்பர்கள் உங்கள் அனுபவத்தில் ஏற்ப்பட்ட விளைவுகளை பதிவிட வேண்டுகிறோன்.

ப .சூரியஜெயவேல்
9600607603


திருமணவாழ்வு        -5
  7-ல் சூரியன் திருமணம் தாமதமாகும். கட்டாயத் திருமணம் ஏற்படும் ,உயர்ந்த குடும்பத்தில் அமையும். வசதியுள்ள துணை அமையும் மனைவியால் சுகம் குறைவு உடல் நலம் குறைவுள்ளவர்கள்,இதனால் உடல் உறவில் சுகம் கிடைக்காது.உறவு பெண்களுடன் தொடர்பு ஏற்படும். அடிக்கடி கருத்து வேறுபடு ஏற்படும். மனைவிக்கு கட்டுப்படுவார்கள்
சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அதிர்ஷ்டத்தை தருவார்ககள் அன்புடன் வாழ்வார்கள். சுபர் பாரர்வையிருப்பின் துணைவர்கள் சாதுவாயிருப் பார்கள்.சிறப்பான மனைவி அமைவாள்.
      ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தால் (அ) சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும்.சிறப்பான மனைவி அமையமட்டார்கள்.
            ஏழில் சூரியன்,சந்திரன் பலமற்று இருந்தால் திருணம் நடைபெறது.  
 ஏழில் சூரியன் புதன் இருந்தால் ஒழுக்கமற்றவர். கணவரை வெறுத்து ஒதுக்குவர்கள். சந்தேகப்படுவர்கள்.
ஏழாம் வீடு சூரியன் சனிக்கும் இடையே இருந்தால் திருமணம் அவது கடினம் நடந்தால் ஊடல் இராது.        
  ஏழில் சூரியன், ராகு இணைந்திருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் காட்டு மிராண்டித்தன மாக நடந்து கொள்வர்கள் பெண்களால்  செல்வ இழப்பு ஏற்படும்.
  ஏழாம் அதிபதியின் நட்த்திராதிபதி சூரியனாகில் மாநிறம் உள்ளவர்கள் உடல் உறவில் திருப்தி ஏற்பாடது.
  ஏழில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் இருந்தால் திருமணவாழ்வு நரக வாழ்கையாகி விடும்.
ஏழில் சூரியன் சனி இருந்தால் தந்தையின் உறவு பாதிக்கும். ஆண்களுக்கு மட்டும்.
     ஏழில் சூரியன்,சுக்கிரன் இணைந்திருந்தால் மகிழ்சியான வாழ்க்கை அமையாது. செல்வக் குறைபாடு இருக்கும் .உடலில் குறைபாடு இருக்கும்
     கோசார சூரியன் 7-ம் அதிபதியின் வீட்டிற்கு (அ)
 7-ம் அதிபதியின் நட்சத்திர நாதனின் சாரத்தில்(அ)  இவர்களுக்கு கேந்திரத்தில் வரும் பொழுது திருமணம் நடக்கும்.
        கோசார சூரியன் மிதுனம்,கன்னியில் வரும் காலம் குடும்பத்தில் சுபகாரியம் திருமணம் நடக்கும்.

ப.சூரியஜெயவேல்
     9600607603
திருமணவாழ்வு    -8

ஏழில் புதன் இருந்தால் மணவாழ்க்கை அதிர்ஷ்டமு டன் அமையும்.கணவன்/மனைவி பணக்காரனாக வும்,சகல வசதிகள் உள்ளவர்களாகவும்,நல்ல படிப்பு உள்ளவர்களகவும்.நல்ல விதமாக எல்லா விஷயங்க ளையும் அனுசரித்துப் போகும் எண்ணம் உள்ளவர் கள்.சபல புத்தியுள்ளவர்,சலிப்புத்தன்மையுள்ளவர்.
ஆண்மைகுறைவு ஏற்படும்.
    புதன் 7-ஆம் அதிபதியாக பல பவிகளுடன் தொடர் பிருந்தால் இளம் வயதில் காதல் களி ஆட்டத்தில் ஈடு   பாடுவர்கள்.மனைவியின் மார்பகங்கள் கவர்ச்சியுடன் இருக்கும்.
     ஏழாம் அதிபதியின் நட்சத்திராதி புதனாகில் உடல் உறவில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் முழுதிருப்தி கிட்டாது.
    புதன் சனி இணைந்திருந்தால் கணவர் ஆண்மை குறைவுள்ளவர்.
       புதன் ஏழில் தனித்திருந்தால் தாய்/தந்தையர் பிரிவினை ஏற்படும்.

ப.சூரியஜெயவேல்
   9600607603
திருமணவாழ்வு    -8

ஏழில் புதன் இருந்தால் மணவாழ்க்கை அதிர்ஷ்டமு டன் அமையும்.கணவன்/மனைவி பணக்காரனாக வும்,சகல வசதிகள் உள்ளவர்களாகவும்,நல்ல படிப்பு உள்ளவர்களகவும்.நல்ல விதமாக எல்லா விஷயங்க ளையும் அனுசரித்துப் போகும் எண்ணம் உள்ளவர் கள்.சபல புத்தியுள்ளவர்,சலிப்புத்தன்மையுள்ளவர்.
ஆண்மைகுறைவு ஏற்படும்.
    புதன் 7-ஆம் அதிபதியாக பல பவிகளுடன் தொடர் பிருந்தால் இளம் வயதில் காதல் களி ஆட்டத்தில் ஈடு   பாடுவர்கள்.மனைவியின் மார்பகங்கள் கவர்ச்சியுடன் இருக்கும்.
     ஏழாம் அதிபதியின் நட்சத்திராதி புதனாகில் உடல் உறவில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் முழுதிருப்தி கிட்டாது.
    புதன் சனி இணைந்திருந்தால் கணவர் ஆண்மை குறைவுள்ளவர்.
       புதன் ஏழில் தனித்திருந்தால் தாய்/தந்தையர் பிரிவினை ஏற்படும்.

ப.சூரியஜெயவேல்
   9600607603


திருமணவாழ்வு    -9

ஏழில் குரு இருந்தால் நல்ல கணவன்/மனைவி அமைவார்கள். மகிழ்ச்சியான திருமணம்,வேலை செய்யும் மனைவி அமைவாள். ள்ளையை பற்றிய கவலை வரும் தாமத திருமணம் ஏற்படும். நீண்ட ஆயுள் உடையவர்கள்.ஆசையும் பாசமும் மிகுந்த துணைவர்கள் அமைவார்கள்.
 உபய லக்னங்களுக்கு மிதுனம்.கன்னி,தனுசு,மீனம்
இவைகளுக்கு பதிப்பை தருவர்.பிறர் தொடர்பை யும் தருவர்.இருவருக்கும் பிரிவினையை தருவர்.
    ரிஷபம்.கடகம்,துலம் ராசிகள் ஏழாம் இடமாக அமைந்திருந்தால் குரு இருந்தால் பெண்ணின் ஜாதகம் மிகச் சிறந்த ஜாதகம்.
   குருவும்,சுக்கிரன் ஏழில் கூடினால் ஆடை ஆபரண சேர்க்கை,அழகிய மனைவி அமைவாள். பலமுடன் இருந்தால் திருமணம் இளவயதில் நடக்கும்.
   குரு ஏழாம் அதிபதியானால் பெண்குறி அகான கவர்ச்சியாக இருக்கும்.ஏழாம் வீட்டிற்கு சம்பந்தம் இருந்தால் அழகான கர்ச்சியுடைய மார்பகம் உடையர்.  
     ஏழாம் அதிபதியின் நட்சத்திர அதிபதி குருவாகில் உடல் உறவு அளவானதாக அமையும் சுகமுடன் அமையும்.
  கோசார குரு ஏழாம் வீட்டிற்கு (அ) ஏழாம் அதிபதிக்கு கேந்திர,திரிகோணத்தில் வரும்போது திருமணம் நடைக்கும். பெண்களால் ஆண்களுக்கும், ஆண்களால் பெண்களுக்கும் பல நன்மைகள் அமையும்.
       குருவும்,சூரியனும் ஏழாம் பாவத்தை பார்த்தால் விரைவில் மனைவியை இழக்கும் நிலையாகும்.
  லக்னத்தில் சந்திரன் இருந்து,குரு ஏழில் இருந்தால்
இரண்டு திருமணம் அமைவார்கள்.

    போதுவாக குரு ஏழில் இருப்பதைவிட பார்ப்பது
மிகவும் உத்தமம்.

    ப.சூரியஜெயவேல்
        9600607603

Wednesday 12 August 2015

மன்மத லீலை வென்றொர் ?

jeyavelan81@gmail.com
                 மன்மத லீலை வென்றோர்   ?

ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ்  உணர்வுகள்
உண்டு.இதில் ஆண்களுக்கு அதிகமா?,  பெண்களுக்கு அதிகமா? என்று பாகுபடுத்திச் செல்ல முடியாது இந்த செக்ஸ்  அனைவருக்கும்  பொதுவானது.
         ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் நிலைகளுக்கு ஏற்ப்ப செக்ஸ் உணர்வு அதிகம் உள்ளவரா இல்லையா என்பதைச் செல்ல முடியும்.அவர்களுக்கு வரும் பால் வினைநோய் பற்றியும் அறிய முடியும்.

                     பொதுவாக மேசம், சிம்மம், தனுசுராசியில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும் .

      ரிசபம், கன்னி, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்.
 
    துலாம், கும்பம்  பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்.ஆனால் இவர்கள் அதிகமாக வெளிகாட்டிக் கொள்ளமாட்டார்கள் .

     மிதுன ராசியில் பிறந்தவர்கள் பேச்சு, சிந்தணை, செயலில் அனைத்திலும் செக்ஸ் தாண்வமடும்.

         கடகம்,விருச்சிகம்,மீனம் ராசியில் பிறந்தவர்கள் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருக்கும்.

      நட்சதிரங்களுக்கும் செக்ஸ் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
       அசுவினி, மிருகசீரிடம்,  மகம், உத்திரம், அனுசம்,  மூலம்,உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும்.
          பரணி, திருவாதிரை, புனர்பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, திருவாணம், பூராடம், ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிதமாக இருக்கும்.

            கார்த்திகை, ரோகிணி, பூசம், ஆயில்யம் , சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், சதையம், பூரட்டாதி,  உத்திரட்டாதி சராசரி செக்ஸ் உணர்வு இருக்கும். அதைவெளியெ காட்டிக் கொள்ளமாட்டார்கள் அதற்காக ஏங்குவார்கள்.

   செக்ஸ்  ஆர்வமின்மை, ஆர்வம், மிருதுதன்மைகள் அமையும் ஜாதகம் எப்படி இருக்கும்  என்பதை பார்ப்போம்.
      லக்கினாதிபதி சனியாக இருந்து செவ்வாய்,கேது பார்வை, தொடர்பு இருந்தால் ஆர்வம் குறையும்.
               லக்கினத்தில் கேது, சனி இருந்தால் ஆர்வம் குறையும் .
            ராகு சனிக்குயிடையே எட்டாம் வீடு இருந்து, குருவின் பலம்குறைந்தால் ஆர்வம் குறையும்.
        சனி, சூரியன், ராகு இணைந்திருந்தால் ஆர்வம் குறையும்.
    கேது, சனி அல்லது செவ்வாய், சனி சந்திரனை பார்த்தால் ஆர்வம் குறையும்.
      புதன் எட்டாம் அதிபதியாகி.எட்டில் ராகு, சனி அல்லது கேது, சனி இருந்தால் ஆர்வம் இருக்காது
எட்டில் புதனும்,சனியும் இருந்தால் ஆர்வம் குறையும்
 
        ஒரு ஆண் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் ஆண் ரராசியில் இருந்தால் பெண்களால் நண்மையிரது.
         
       ஒரு பெண் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பெண் ராசியில் இருந்தால் ஆண்களால் நண்மையிரது.
     எட்டில் செவ்வாய், ஆறில் சனி, இரண்டில் சூரியன் இருந்தால் ஒயாது செக்ஸ்  உறவில் ஈடுபடுவர்கள்.
    புதன், சுக்கிரன் ஏழில் இணைந்தால் நல்ல துணையும் சுகமான இன்பத்தை அனுபவிப்பார்கள்.
           மிதுனம், துலாம், ரிசபம், இவைகளில் சுக்கிரன்  இருந்தாலும், ஏழில் சுக்கிரன் இருந்தாலும் காம உணர்வு அதிகம்.
       சுக்கிரன் 1-5-9-ல் இருந்தால் அந்த ஜாதகர்  ஆயுள் முழுவதும் பெண்களின் அங்க அவயங்களைப்பற்றி            எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். எட்டாம் அதிபதி சூரியனாகில் உஷ்னத்தால் பாதிக்கப்படும்.கடினமாக அமையும்.
    எட்டாம் அதிபதி சந்திரனாகில் குளிற்வுடன் நீண்ட இன்பம் தரும
             எட்டாம் அதிபதி செவ்வாயனால் உறுப்புகள் கடினமாகவும், வெறித்தனம், ஈடுபடும்போது எரிச்சல், வலியும் ஏற்படும்.
     எட்டாம் அதிபதி புதனால் பலகினமும், தாழ்வு மனப்பான்மை, ஏற்படும்.  எட்டாம் அதிபதி குருவானால் உறுப்புகள் பலமுடன் இருக்கும், அளவான திருப்தியான சுகம் கிடைக்கும்.
           எட்டாம் அதிபதி சுக்கினாகில் அழக உடல் உறுப்புகள். குழைவுடன் இருக்கும். இன்பத்தை அடைவதற்கு தடையிராது.
 எட்டாம் அதிபதி சனியானால் அழகாற்ற உறுப்புகள், ஒழுங்கற்றவை, அறுவறுக்க தக்கதகவும், துர்நாற்றம் விசும்.
  எட்டில் உள்ளள, பார்த்த கிரகங்களின் நிலைகலை ஆராய்ந்து பலன் கணவேண்டும்.

உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்ன தோள்.
       இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர். சோர்வு நீங்கிப் புத்துணர்வுடன்தளிர்ப்பதால் இவள் உடல்.அமிழ்தத்தால் ஆகியது என்றே கருதுறேன்.
 
  புகருந் தனனதிரி கூடிக் கோணமேகப் பொன்னவன் நோக்கிட வேயிவனைப்
புணர்மாமுகை மடவார் பலர் தொடர்வார்க மடைவாரின்
பூங்கணை மன்மதன் பாங்குடையான்
  லக்கினத்திற்கு 2-3- ஆம் அதிபதிகளுடன் சுக்கிரன்
இணைந்து. 1-5-9-ல் ஒன்றில் இருந்து குரு இவர்க ளைப் பார்க்கமால் இருந்தால் ஜாதகர் பல பெண்க ளைக்கூடி மகிழ்வர்கள். எளிதில் பல பெண்களை வசீகரம் செய்து பலர் இவரது செயலுக்கு மயங்கி சுகம் அனுபவித்து. போவர்கள் மன்மதனைப் போல் சுகம் தருவார்.

பாரப்பா யின்னமொரு புதுமை கேளு
     பாம்புடனே மூன்றோனும் தீயனாகில்
 கூறப்பா யெத்திடத்தில் கூடிட்டாலும்
        குமரி கள்ளப் புருஷனையும் கூடுவாளாம்
ஆராப்பா அகந்தனிலே யிவள்தான் மூப்பி
      ஆளனுமே இவள் சொல்லை மீறுவதில்லை
ஊரப்பா வூரருகில் கடலும்முண்டு
          உத்தமனே யிருக்குமடா ஆறுமாரே
                         மூன்றாம் அதிபதியுடன் ராகு, கேது இணைந்திருந்தால் ஜாதரின் மனைவி /(ஜாதகியின் கணவன) பிறரை கூடி மகிழ்வர்கள் இவர்கள் தான் மூத்தவர்கள். இவர்களின் மனைவிக்கு ஜாதகர் அடங்கி நடப்பார்கள்.சொல்லை மீறி நடக்க மாட்டான்.
இவர்களின் ஊருக்கருகில் நீர் நிலைகள் இருக்கும்.
   இந்த விதி ஆண் /பெண் இருவருக்கும் பொருந்தும். இந்த அமைப்புள்ள ஜாதகர் /ஜாதகியார்களை நாம் தான் நழ்வழிகாட்ட வேண்டும்.நாமது கடமையாகும்

குருவருல் இருந்தால் திருவருள் கிட்டும்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்   1109
ப.சூரியஜெயவேல்
9600607603

Tuesday 11 August 2015

இல்லறம்

ஒரு மனிதனுக்கு உலகில் மிக முக்ய அத்தியாவசிய மானது இல்லறம்.அதுவும் மகிழ்சியான வாழ்கை நம்மிடம் எவ்வளவோ செல்வம் இருந்தும்.கணவன் மனையிடையே ஒற்றுமை இல்லையானால் வாழ்வில் புயல்தான் வீசும்.
சுக்கிரன் பகை நீசம் வீடுகளில் அமர்ந்தாலும் லக்னத்திற்கு 6,8,12ல் இருந்தாலும் அசுபர்களின் பார்வை பெற்றாலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.7-ல்சந்திரன் செவ்வாய் சுக்கிரன் கூடியிருந்தாலும். மணவாழ்வில் நிம்மதியிருக்காது 7-ம் பாவத்திற்கும்,சுக்கிரனுக்கும் இருபுபுறமும் பாவர்கள். இருந்தாலும் திருமண வாழ்வில் பல பிரச்சனைகள் உருவகும்.
7-ல் இரண்டும் கெட்டான் கிரகங்கள் புதன்,சனி,கேது மணவாழ்வில் நலம் தரது.
லக்கினத்திற்கவது சந்திரனுக்கவது 1-2-4-7-8 ல் சுக்கிரன் இருந்தால் திருமண வாழ்வில் நிம்மதியில்லை.
3-5-ல் ராகு ,கேது ,சனி திருமணவாழ்வில் குழபப்பம் அதிமகும்.
3-5-ம் அதிபதியுடன் சனி,ராகு,கோது இணைந் திருந் தலும். பிறரின் தொடர் பால் ஜாதகர்,ஜாதகியின் வாழ்வில் புயல் விசும்.
சுக்கிரன்,செவ்வாய் இணைவும்.திருமண வாழ்வை நலம் சேர்க்கது.
லக்கினத்திற்கு,சந்திரனுக்கு 7-ல் சனி இருந்தாலும் இரண்டு திருமணம் நடக்கும்.
7-ல் புதன் இருப்பின் ஜாதகர்,ஜாதகி பிறர் பால் மிது ஆசை கொண்டவர்கள்.
மதியுஞ்சனி கூடியேழில் மர்ந்திட மாந்தியவர் கெதிர்
 பார்த்திடவும்
மனமுங் கொடுங் கனலாமெனச் சின மீறினால் தன் மன்னை வஞ்சமியற்றும் பெல்லாதவளாம்
7-ல் சந்தின்,சனியும் இணைந்திருப்பின் மாந்தி பார்த்திட்டால் ஜாதகரின் மனைவியாக வருபவள் கொடுமையான மனம் கோபம் ஆத்திரம் கணவனுக்கு துரோகம் செய்வள்.
ப.சூரியஜெயவேல்
9600603607
W a 9159915081
திருமணவாழ்வு   - 11

           ஏழில் சனியிருந்தால் அதிகவயது வித்தியாசம் இருக்கும் தாழ்ந்த குணம் மெலிந்த உடலமைப்பு எதிர் வாதமாக வீண்  வீதண்டவாதம் செய்வார்கள். அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்.தாமதமாகத்தான் நடக்க்கும்.தன்னை விடத் தாழ்ந்த தகுதியுடைய வர் கள் துணைவரக அமைவர்கள்.விதவை,விவகரத்து பெற்றவர்களை திருமணம் ஏற்படும்.பிரிவினையும், மறுமணமும் ஏற்படும்.சிலகாலம் வாழ்வில் தரித்திரம் ஏற்படும்.சஞ்சாரத்துடன் தொழில் அமையும் உறவினருடன் பகை ஏற்படும்.ஏதிலும் தோல்விகள் ஏற்படும்.
    சனி ஏழாம் அதிபதியனால் பதி பக்தியும் விசுவாசமும் எல்லோரிடத்தில் மரியாதtையுடன் நடந்து கொள்வார்

சட்டமாய்ச் சனி யேழிடம் நிற்கிலோ தாரம் ரெண்டு
                                                   தப்பாமல் செய்வான்

ஏழில் சூரியன் சனி இணைந்திருந்தால் தந்தையின் உறவில் விரிசல் ஏற்படும்.திருமணம் தடை ஏற்படும்.
  சந்திரன் சனி இணைந்திருந்தால் விதவையைத் திருமணம் செய்து கொள்வார்கள். 35 வயதிற்கு மேல் திருமணம் அமையும்.
மதியும் சனி கூடியேழில் அமர்ந்திட
மாந்தியவர்கெதிர் பார்த்திடவும்
மனமுங் கொடுங் கனனலாமெனச் சின மீறினால்
தன் மன்னனை வஞ்சமியற்று பெல்லாதவளாம்
   ஏழில் சனி சந்திரன் இணைந்திருந்து மாந்தி பார்த்தால் ஜாதகனின் மனைவியாக வருபவள் கொடுமையான மனம் உள்ளவாள் கோபம் ஆத்திரம் கணவனுக்கு துரோகம் செய்வாள்
   ஏழுக்கு சனியின் தொடர்பிருந்தால் மனைவியின் மார்பகம் கவர்ச்சியற்றதாக அமையும்.சிலருக்கு இல்லாதது பேல் கணப்படும்.
   ஏழாம் அதிபதியின் நட்சத்திராதிபதி சனியாகில் உடல் உறவில் திருப்தி இல்லாத நிலை ஏற்படும்.
  சனி ஏழாம் அதிபதியாகி செவ்வாய் வீட்டில் இருந்தால் அயல் நாட்டில் பணியாற்று பவரானால் திருமண வாழ்வு சிறப்புடன் அமையும்.
    ஏழில் சனி இருந்து செவ்வாய் பார்த்தால் குறைப் பிறசவம் ஏற்படும்.
  பெண்கள் ஜாதகத்தில் சனி,புதன் இணைந்திருந்தால் கணவனுக்கு ஆண்மை குறைவு இருக்கும்.
தீர்த்த மேழில் சனி செவ்வாய் செறிந்தால் விதை  
                                                                                வாலிபத்தில்

    சனி செவ்வாய் இணைந்து ஏழில் இருந்தால் இளம் வயதில் துணைவரை இலக்கும் நிலை ஏற்படும்.

ப.சூரியஜெயவேல்
    9600607603

   கிரக தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள் ++++++++++++++++++++++++++++++++++++++
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற் பலன்கள் பெற்றும் வாழலாம்.மேலும்,ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற் பலன்கள் பெற்று வாழலாம்.

சூரியன் : கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும். செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம்.

செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.  
திருமணவாழ்வு        -6

      ஏழில் சந்திரன் இருந்தால் பெண்களை கவரும் தன்மையுள்ளவர்கள் அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொள்வான் அன்பும்,பாசமுள்ள வாழ்கைத் துணை அமையும்.ஆனால் உருதியான சிந்தனை இருக்காது. அடிக்கடி நோய்வாய் படுவார்கள்.நல்ல மனைவி அமையும்.பிடிவாதம் உள்ளவர்கள்.மனைவியின் மார்பகம் கவர்ச்சியுடையதாக இருக்கும் மனைவிமிது அன்பு அதிகம் உள்ளவர்.அழகுடன் இருப்பார்கள்.
    ஏழாம் அதிபதியின் நட்சத்திரதிபதி சந்திரனால் உடல் உறவில் உச்ச கட்டம் எய்திடுவார்கள்.
   சந்திரன் ஆட்சி,உச்சம் சுபஸ்தானம் சுபர் இணைவு  இருப்பின் வாழ்வில் நலம் கிடைக்கும்.
ஏழில் சந்திரன் இருந்து குருவின் பார்வை இல்லா மல் இருந்தால் காதல் திருமணம் நக்கும்.
    ஏழில் சந்திரன்,சுக்கிரன் இணைந்திருந்தால் வாழ் வில் கள்ளக் காதல் ஏற்படும்.பருவ வயதுள்ள பெண் களை ஒரு கை பார்த்து விடுவார்கள்.

குரு மதி கூடி ஏழில் கோலமாய் நின்றார்ஆகின்
மருவி சுபரே என்று மகிழ்ச்சியாய் சொல்ல.            வேண்டாம்
மது களத்திர ஆனி வாங்கிலும் நாசம்ஆகும்
திருத்தும் இல்லை கண்டாய் தெரிந்துரை குறி தப்பாது
 ஏழில் சந்திரன்,சனி இணைந்திருந்தால் மறுமணம்
ஏற்படும்.பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் தன் கணவனை புறக்கணிப்பாள்.வேறொருவரை திரு மணம் நடக்கும். வாழ்வு சுகமுடன் அமையும்.

ஆரப்பா யின்ன மொரு புதுமை கேள்
அம்புலியும் அசுரகுரு ஏழில் நிற்க
கூறப்பா கிழவனுக்கு மாலையிட்டு
சீரப்பா செல்வத்தினையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவாள் ஸ்தனங்குலுங்க வருவாள் பாரே

சில விடும் கலைகள் தேய்ந்த மதி சில
பாவி கூட இளகிய ஏழாய் அன்ய காமி
        தேய் பிறைச் சந்திரன் பாவிகளுடன் இணைந்து
ஏழில் வீற்றிருந்தால் ஜாதகர் பிறன் மனைவியை இச்சிப்பான்.

தாரேசன் மதியு மாகிச் சத்திய பாவ மத்யம்
போரேறு பாவர் அம்சம் பொருந்திடில் கடினி யாகி
ஆரேனும் எண்ணாளாகி அடிபட்டுக் கொண்டெந் நாளும்
பேரேதுர் மார்க்கி என்ற பேருள தாரம் எய்தும்  ! 
  ஏழாம் அதிபதி சந்திரனாகி பாவிகளுடன் தொடர்பு பொற்றிருந்து. நவாம்சத்திலும் சந்திரன் பாவர் வீட்டில் இருந்தால் ஜாதகரின் மனைவி முரட்டுத்தன
முடையவள். யாரையும் மதிக்க மாட்டாள். தினமும் பல துன்பங்கள் அனுபவிப்பாள் தீய பழக்கம் உள்ளவாள் பழிசொல்ளுக்கு அளவாள்.

ப.சூரியஜெயவேல்
    9600607603

Monday 10 August 2015

பிள்ளைகளின் ஜாதக அமைப்பு ?

பிள்ளைகளின் ஜாதக அமைப்பு ?

     பேர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்று தவமாய் தவமிருந்து, பெற்று சீராட்டி வளர்த்த பிள்ளைகளால் பெருமையும், பயனும் பெறும் சிறப்பு எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. தாய் தந்தைக்கு கட்டுப்பட்டு, பிறந்த குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் பிள்ளைகளும் இருக்கின்றனர்.என்றாலும், எதற்கும் கட்டுப்படாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலமென மனம் போன போக்கில் போய் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிவிடும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பல அவலநிலைகலையும் பார்க்க முடிகிறது.
    ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தின் வயிலாக அறிய முடியும்.

     ஒரு குழந்தை ஜெனானனமாகும் போது உள்ள கோச்சாரக் கிரகங்களின் நிலைகளே ஜெனன ஜாதகமகிறது.
      குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியன் செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் கர்வம், அகந்தை, பிடிவாதம்.
     செவ்வாய் குரு தொடர்பு இருந்தால் உணர்ச்சி வசப்படுதல், அதீதத் தன்னம்பிக்கை, பிடிவாதம் உள்ளவர்கள்.
    குரு புதனை தொடர்பு பெற்றால் கற்றவராகவும், மதிநுட்பம் உள்ளவர்கள்.

செவ்வாய்+ராகு,செவ்வாய்+குரு,
செவ்வாய்+சூரியன்,
குழந்தைகளின் பிடிவாதம், ஆணவம், மற்றவர்களுக்கு துண்பம் தருவர்கள் இவர்களை இளமையிலேயே திருத்தபடவேண்டும்.

குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் -சூரியன்,
குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் குறும்புத்தனம் தரும். சிறப்பான புத்தி சாலித்தனம் சரியான வழியில் நடத்தப்படவேண்டும்.
 
  சனி - ராகு பிறரைச்சார்ந்து வாழும் .ஜோ., சுறு சுறுப்பின்மை அடிமை வாழ்வு அமையும்.
அதீத உணர்வுத் தாக்கம் -ஆவித்தாக்கம்

சந்திரனும்,ராகுவும்,சுக்கிரனும் இணைந்திருந்தால் அதீதஉணர்வு, ஆவிதாக்கமும் இருக்கும்.

புதன், செவ்வாய், ராகு சீரற்ற ஆசைகள், தீய எண்ணம் பலமுடன் இருக்கும்.

குரு, செவ்வாய், ராகு ஒழுங்கற்ற எண்ணங்கள் பேச்சும் வலிமையுடன் இருக்கும்.

செவ்வாய், சந்திரன், ராகு அதீத கற்பனை மனநிலைபாதிப்பும் எற்படும்.

புதன், செவ்வாய், ராகு பகுத்தறிவு குறையும், ஆணவம் அதிகம் இருக்கும்.

1 - லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு இருந்தாலும்.அல்லது இவர்களது ராசி லக்கினமாக
அமைவதும்.
2 - லக்கினாதிபதி + சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு இவர்கள் 6-8-12 ல் இல்லாமல் இருக்க வேண்டும்.
    இவ்வறு அமைந்த ஜாதகர்/ஜாதகி பிறறுக்கு துண்பம் தாரமாட்டர்கள்.

 நம்பத்தகாதவர்
1 - லக்கினம் + சுக்கிரன் அல்லது சனி மகரம்,கும்பம், துலாம் லக்கினமாக அமைவு
2 - லக்கினாதிபதி + சுக்கிரன்,சனி இணைவு அல்லது மகரம்,கும்பம்,துலாத்தில் லக்கினாதிபதி அமைவது.,6-8-12-ல் லக்கினாதிபதி இருந்தால்
ஜாதகர்/ஜாதகி பிறறுக்கு துண்பங்களை தருவர்கள் பல சிறமங்கள் தருவர்கள்.

சொல்லிய இலக்கி னத்தில் பாவியும் இராகும்
                                                                                        தோன்ற
நல்லதாம் கேந்தி ரத்தில் பாவிகள் இருந்து நாட
வல்லவன் இலக்கி னாதி நீசனாய் வாழ்வா னாகில்
புல்லன்துர்க் கீர்த்தி யாகிப் புகழின்றிச் சிலநாள்  
                                                                               வாழ்வான்
     
         லக்கினத்தில் ஏதாவதொரு பாவக்கிரகத்துடன் ராகு  இணைந்திருக்க, கேந்திரத்தில்  பாவிகள்  இருக்க, லக்கினாதிபதி  நீ்சம்  பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகியர் கிழ்த்தரமன செயலை செய்து பயனற்ற வாழ்க்கை  வாந்து அற்ப ஆயுளில் இறப்பார்கள்.

       நாம் குழந்தைகள் மீது கவணம் வைத்தால் அவர்கள் வாழ்வில் நலமுடன் வாழ்வர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603
பிள்ளைகளின் ஜாதக அமைப்பு ?

     பேர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்று தவமாய் தவமிருந்து, பெற்று சீராட்டி வளர்த்த பிள்ளைகளால் பெருமையும், பயனும் பெறும் சிறப்பு எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. தாய் தந்தைக்கு கட்டுப்பட்டு, பிறந்த குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கும் பிள்ளைகளும் இருக்கின்றனர்.என்றாலும், எதற்கும் கட்டுப்படாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலமென மனம் போன போக்கில் போய் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிவிடும் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பல அவலநிலைகலையும் பார்க்க முடிகிறது.
    ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் ஜாதகத்தின் வயிலாக அறிய முடியும்.

     ஒரு குழந்தை ஜெனானனமாகும் போது உள்ள கோச்சாரக் கிரகங்களின் நிலைகளே ஜெனன ஜாதகமகிறது.
      குழந்தை பிறக்கும் நேரத்தில் சூரியன் செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் கர்வம், அகந்தை, பிடிவாதம்.
     செவ்வாய் குரு தொடர்பு இருந்தால் உணர்ச்சி வசப்படுதல், அதீதத் தன்னம்பிக்கை, பிடிவாதம் உள்ளவர்கள்.
    குரு புதனை தொடர்பு பெற்றால் கற்றவராகவும், மதிநுட்பம் உள்ளவர்கள்.

செவ்வாய்+ராகு,செவ்வாய்+குரு,
செவ்வாய்+சூரியன்,
குழந்தைகளின் பிடிவாதம், ஆணவம், மற்றவர்களுக்கு துண்பம் தருவர்கள் இவர்களை இளமையிலேயே திருத்தபடவேண்டும்.

குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் -சூரியன்,
குரு பார்வை பெற்ற செவ்வாய் -புதன் குறும்புத்தனம் தரும். சிறப்பான புத்தி சாலித்தனம் சரியான வழியில் நடத்தப்படவேண்டும்.
 
  சனி - ராகு பிறரைச்சார்ந்து வாழும் .ஜோ., சுறு சுறுப்பின்மை அடிமை வாழ்வு அமையும்.
அதீத உணர்வுத் தாக்கம் -ஆவித்தாக்கம்

சந்திரனும்,ராகுவும்,சுக்கிரனும் இணைந்திருந்தால் அதீதஉணர்வு, ஆவிதாக்கமும் இருக்கும்.

புதன், செவ்வாய், ராகு சீரற்ற ஆசைகள், தீய எண்ணம் பலமுடன் இருக்கும்.

குரு, செவ்வாய், ராகு ஒழுங்கற்ற எண்ணங்கள் பேச்சும் வலிமையுடன் இருக்கும்.

செவ்வாய், சந்திரன், ராகு அதீத கற்பனை மனநிலைபாதிப்பும் எற்படும்.

புதன், செவ்வாய், ராகு பகுத்தறிவு குறையும், ஆணவம் அதிகம் இருக்கும்.

1 - லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு இருந்தாலும்.அல்லது இவர்களது ராசி லக்கினமாக
அமைவதும்.
2 - லக்கினாதிபதி + சூரியன்,சந்திரன்,செவ்வாய்,குரு இவர்கள் 6-8-12 ல் இல்லாமல் இருக்க வேண்டும்.
    இவ்வறு அமைந்த ஜாதகர்/ஜாதகி பிறறுக்கு துண்பம் தாரமாட்டர்கள்.

 நம்பத்தகாதவர்
1 - லக்கினம் + சுக்கிரன் அல்லது சனி மகரம்,கும்பம், துலாம் லக்கினமாக அமைவு
2 - லக்கினாதிபதி + சுக்கிரன்,சனி இணைவு அல்லது மகரம்,கும்பம்,துலாத்தில் லக்கினாதிபதி அமைவது.,6-8-12-ல் லக்கினாதிபதி இருந்தால்
ஜாதகர்/ஜாதகி பிறறுக்கு துண்பங்களை தருவர்கள் பல சிறமங்கள் தருவர்கள்.

சொல்லிய இலக்கி னத்தில் பாவியும் இராகும்
                                                                                        தோன்ற
நல்லதாம் கேந்தி ரத்தில் பாவிகள் இருந்து நாட
வல்லவன் இலக்கி னாதி நீசனாய் வாழ்வா னாகில்
புல்லன்துர்க் கீர்த்தி யாகிப் புகழின்றிச் சிலநாள்  
                                                                               வாழ்வான்
     
         லக்கினத்தில் ஏதாவதொரு பாவக்கிரகத்துடன் ராகு  இணைந்திருக்க, கேந்திரத்தில்  பாவிகள்  இருக்க, லக்கினாதிபதி  நீ்சம்  பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகியர் கிழ்த்தரமன செயலை செய்து பயனற்ற வாழ்க்கை  வாந்து அற்ப ஆயுளில் இறப்பார்கள்.

       நாம் குழந்தைகள் மீது கவணம் வைத்தால் அவர்கள் வாழ்வில் நலமுடன் வாழ்வர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603
குருச்சந்தியோக முரண்படுகள்  3

" மதிகுரு வொன்றாய்க் கூடில் மதுரமாம்  
                                                                     வாக்குண்டாககும்
பதியதில் வந்த பாலன் பாரக்ரமவந்தனாகி
நிதிதனமதிலேயிச்சை நீடு சௌபாக்யம் கீர்த்தி
அதுதனையடைவனென்று வன்புடன் கூறுவாயே "
                சந்திரனும், குருவும் இணைந்திருக்கப் பிறந்தவர்கள். பராக்ரம வந்தனாகவும் பந்துக்களில் பிரதானம். உள்ளவனாகவும்.தன வந்தனாகவும் சபல எண்ணம் உள்ளவனாக இருப்பர்கள்.
          குருச்சசந்திரயோகம் சில நன்மையையை தந்தாலும் இல்லற வாழ்வில் மனக்கசப்பையும் பிரிவினையும் தரும். இவர்கள் தன் நலம் ககாத்தலைவிட. பிறர் நலம் காத்தலில் பெரிதும் சிறந்து விளங்குவார்கள். பொது விழ்கையில் வெற்றி கண்பர்ககள்.சன்னியாச வாழ்வு நலம் தரும்  இவர்கள் சொல், புத்தி கேட்பவர்கள், சுயபுத்தி, சுயசிந்தனையில்லாதவர்கள்.இவர்களை வழி நடத்தும் நபர்கள் நல்லவர்களா இருக்க வேண்டும்.

குருவும், சந்திரனும்  கூடி
 1-ல் இருந்தால்  உடல் உறுப்புக்களை இழத்தல், பழவீனம், கௌரவபாதிப்பு ஏற்படும்.

2-ல் இருந்தால் குடும்பத்தில் நிம்மதியின்மை, குடும்ப சொத்துகளை அனூபவிவவப்பதில் சிக்கல்.

3-ல் இருந்தால் சகோதர வகையில் சிக்கல், துணிவை தவறாகப் பயன்படுதது்தல், தற்கொலை, எதிர்பாராவகையில் மரனம்.

4-ல் இருந்தால் தாய்க்கு கஷ்டம், வாகனச் நஷ்டம், மன்மனை பாதிப்பு  சுகவீனம் ஏற்படும்.

5-ல் இருந்தால் மனக்குழப்பம், புத்திரதோஷம், மாமனுக்காகாது சொத்துரிமையில் சிக்கல்.

 6-ல் இருந்தால் கடன் தொல்லை எதிரிகளால் கஷ்டம் , நோய்நொடிகள், எதிர்பாராத மரணம், தரித்திரம் எறபடும்.

7-ல்  இருந்தால் திருமணவாழ்வில் தோல்வி, மணமற்ற நிலை, மணமானாலும் வம்ச விருத்தியின்மை, மனைவியிழப்பு எற்படும்.

8-ல் இருந்தால் மனைவி பிரிவு,திடீர்விபத்து, எதிர்பாராமரணம் எற்படும்.

9-ல் இருந்தால் தந்தைக்கு வழியில் புகழின்மை, பாக்கியக்குறைவு, நாத்திகம் பெரியோர்களை பளித்தல்.

10-ல் இருந்தால் தொழில் உத்தியோகபங்கம், கௌரவம், அந்தஸ்தும் பதிக்கும்.

11-.ல் இருந்தால் மூத்தசகோதர வழி பாதிப்பு, சிதத்தாப்பாவுக்குத் தீமை, லாபமான வரவுகளில் தொல்லை எற்படும்.

12-ல் இருந்தால் எதிர்பாரத பல்வேறு இழப்புகள், மனநிம்மதியின்மை, ரகசிய மரணம், குழப்பமான முடிகள் ஏடுப்பார்கள்.

மேலே கண்ட விளக்கங்கள்பொதுவான பலன்கள். ஜாதகத்தில் குரு சந்திர கிரகங்களின்  பலம், பலவீனம் மற்றும் இவர்களுடன் சம்பந்தம் முடிவு செய்ய வேண்டும். என்பதே சரியான வழியாகும்.
அனுபவத்தில் யோகத்தை தருவதில்லை பல பிரச்சனைகளைத் தருகின்ரது.

ப.சூரியஜெயவேல்
9600607603
குருச்சந்திரயோக முரண்பாடுகள்    2

"நேசமாமூன்றில் வந்து நிகழ் குரு சோமன் கூடில்
நாசமே மிவற் கடம்மை நல்லவரைவன்மை போமோ
பாசமாஞ் சுபரேயென்று பார்கவுநம்பலாகா
மோசமஞ்சகோதரங்கண் முடிவது குறிதப்பாதோ "
           மூன்றில் குருவும்  சந்திரனும் இணைந்திருக்க நன்மமைகள் எதுவும் செய்யமாட்ட்டார்கள்.இவர்கள்
சுபர்கள் என தீர்மானிக்கக்கூடாது  சகோதரர்க்கு நன்மையில்லை ஆயுள் பாதிக்கும்.

"குருமதி நான்கில் கூடக் கொம்பனையாளே
                                                                                       கேளாய்
வருவது அன்னைக்காகா அங்கிச நாசமாகும்
திருகதுமில்லை கண்டாய் செல்வரும் பாரகில்
கருவுடன் மாதர் நாசங்கண்டிடுங்குறி தப்பாதே "
                  குருவும், சந்திரனும் இணைந்து நான்கில் இருந்தால் தாயருடைய வம்சம் நாசமாகும் சுபர்கள்  இவர்களை பாராதிருக்கில் ஜாதகன் கர்ப்பத்தில் இருக்கும் போதே தாய் மரணமடைவாள்.

'வியாழமுந்திங்கள் கூடிவேறொரு கிரகம் பாரா
சகாய மறைந்தினிற்கச் சந்தம் புத்திரநாசம்
நியாய மாய்ச்சுபரே யேன்று நினைவதி
                                                                         நினைக்கலாகா
துபாமாய்ப் பார்த்துச் சொல்வாயுபமது குறிதப்பாதே                      
     குருவும் சந்திரனும் இணைந்து ஐய்ந்தில் இருந்து   இவர்களை வேருஎந்தகிரங்கள் பார்க்காமல் இருந்தால் அந்த ஜாதகனுக்கு புத்திநாசமாகும். இவர்கள் சுபர்கள் என என்ன வேண்டாம் இவர்களின் நிலை அறிந்து பலன் கூற வேண்டும்.
           
"பாரப்பா இன்னுமொரு புதுமை கேளு
     பால்மதியும் பரமகுரு ஏழில் நிற்க
சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை
     செந்திருமால் தேவியும் விலகி நிற்பன்
கூறப்பா குமரிய வளில்லாமல் தான்
       குமரனுட வங்கிசமும் நாசமாச்சு
ஆரப்பா அயன் விதியைக் கூறலுற்றேன்
          அப்பனே புலிப்பாணி பாடினேனே"
             வளர் சந்திரனும் குருவும் இணைந்து ஏழில் இருந்தால் ஜாதகருக்கு மனைவியில்லை,  செல்வம் இல்லை, இவனது வம்சம் நாசமகும், பிரமன் எழுதிய விதியாகும்.

குருமதி கூடியேசிற் கோலமாய் நின்றாகில்
மருவிவர் சுபரேயென்று மகிழ்ச்சியாய்ச் சொல்ல
                                                                                  வேண்டாம்
வருவது களத்திரவானி வங்கிஷ நாசமாகும்
திருகதுயில்லை கண்டாய் தெரிந்துரை
                                                                             குறிதப்பாதே
       குருவும் சந்திரனும் இணைந்து ஏழில் இருந்தால்  இவர்களை சுபர்கள் என எண்ணவேண்டாம். மனைவியில்லாமல் வம்சம் நாசமாகும்.மனைவிக்கு கண்டாம்.ஆராய்ந்து பலன் கூறவேண்டும்.

"சந்திரனோடு ஞான சதுர்மறை குருவே கூடி
வர்துயிர் லக்ன தெட்டில் வாழ்ந்து உதித்தமாந்தர்
பந்து நற்பாகம் விட்டு பரதேசியாகி தேவன்
சத்தம்வார் அடிபணிந்து கவலையற்றிருப்பராமே "
      குருவும் சந்திரனும் இணைந்து எட்டில் இருந்தால் ஜாதகர் பந்தபாசம். குடும்ப சுகத்தைத் துறந்து இறைவன் புகழ் பாடி கவலையற்று திரிவர்கள்.

"திங்களுடனே பொன்னன் சேர்ந்து
                                                              கேந்திரத்தினின்றால் மங்கள மாகயோகம் மகிழ்ச்சியாம் ஆறெட்டாகில்
சங்கையுண்டாகும் பூமி தனமெலாம் நாசமாகும்
மங்கையர் வெறாம் அன்னிய தேசம்
                                                                  போயலைகுவாரே
       சந்திரனுடன் குரு இணைந்து கேந்திரத்தில் இருந்தால் மாகயோகம். மகிழ்ச்சியாகும்.ஆறு, எட்டில் இணைந்திருந்தால் செல்வம், மனைவி, பூமி எல்லாம் நாசமாகும்.இரண்டாம் திருமணம் ஏற்படும். வெளிநாடு போய் ஆலைவார்கள் நன்மையிறது.

"மதியரசோடு கூடி மகிழ்ச்சியாய் நவத்தினிற்க
மிகுதியோரவரைப் பாராதிருக்கிலுமாதே கேளாய்
சதியவர் செய்யும் தீமை சத்துருபிதாவுக்கா
விதியது முடியுந்தப்பாக்குறியது கூறாய்மாதே "
     சந்திரனும் குருவும் இணைந்து ஒன்பதில் இருக்க மற்றற கிரகங்கள் இவர்களைப் பாராமலிருந்தால் ஜாதகர் செய்யும் கொடுமைகள் தந்தைக்கு மரணத்தைத்தரும்.

"உதித்தது விரைய வெட்டி லொளிர்மதியரசன் கூடித்
திதித்தனிறாரகிற்றிற பலனுறுதியாகும் "
               வளர்சந்திரனும், குருவும்  இணைந்து 8-12-ல் இருந்தால் தனீத்தனியாக இருந்தாலும் பவத்திற்க
உறிய பலன்கள் கிடைக்கும்.ஆயுள் பலம கிடைக்கும்

"பொன்னனை சோமன்றன்னிற்பதுமையா
                                                                            மூன்றிலாறில்
வின்னமா மெட்டில்பந்தில் விளங்கு
                                                        பன்னிரண்டினின்றால்
தன்னுடன் பிறந்தார் சேதந்தானிய மாடு மக்கள்
வின்னமாய்ப்பதியை விட்டும் வீட்டை விட்டோடு
                                                                                         மன்னே
                     குரு சந்திரன் இணைந்து 3-6-8-10-12-ல் இருந்தால் ஜாதகரின் சகோதரம் சேதம் தானியம், மாடு, மக்கள், சுகம், கணவன் /மனைவி பிரிவு ஏற்படும், வாழ்வில் சுகம் கிடைக்காது

ஆய்வு தொடரும்.

ப.சூரியஜெயவேல்
9600607603

குருச்சந்திரயோக முரண்படுகள்

குருச்சந்திரயோக முரண்படுகள்

           சந்திரயோகங்களில் குருச்சந்திரயோகம்  முக்கியமானது.குருவும்,சந்திரனும்  இணைந்திருந்தால் குருச்சந்திரயோகம் ஆனால்  குருவும் சந்திரனும் இணைந்திருந்தால்  ஜாதகருக்கு எந்தவிதத்திலும் நன்மையை தராது.            அனைத்து நூல் ஆசிரியர்களும் குரு, சந்திர இணைவு நன்மையை தராது என்று கூறுகின்றார்கள். குரு, சந்திரனுடன் இணைந்து ஒரே ராசியில் அமைந்தால் குருச்சந்திர யோகத்தை மட்டும் சிறப்பித்து கூறவில்லை, நாம் ஆராய்வோம்.

கூறப்பாயின்ன மொருபுதுமை சொல்வேன்
            குமரனுக்கு குருச்சந்திர பலனைக் கேளு
சீரப்பா செம் பொன்னும் மனையுங்கிட்டும்
   ஜெனித்த தொரு மனை தனிலே தெய்வங்காக்கும்
கூறப்பா கோதையரால் பொருளும் சேரும்
    குவலயத்தில் பேர்விளங்கோள் கடாட்சமுள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானால்
         அப்பலனை யறையாதே  புவியுளோர்க்கே
                    குருச்சந்திரன் இணைந்திருந்தால் பொன் பொருள் தெய்வ அருள் பெண்களால் தனலாபம். புகழ் பெற்று வாழ்வார்கள். குரு சந்திரன் நின்ற ராசியாதிபதி மறைந்தால் சுப்பலன்கள் ஜாதகனுக்கு கிடைக்காது.

பிறையுடன் குருவுங் கூடியே வருங்கால்
       பேதையாம் மனதினில் துக்கம்
குறையுடன் அரசர் பகையது உண்டாகும்
     குறைமதியாகிடில் துண்பம்
நிறைமதியாகில் மன்னர்களுறவு
     நேயரால் பூமிபொன்வரத்து
தசைமிசை சுகங்கள் தையலர் மைந்தர்
       சகல பாக்கியங்களுமாமே
            தேய்பிறை சந்திரனுடன் குரு இணைந்தால்  தீமையான பலனைத்தரும். வளர்பிறைச் சந்திரனுடன் குரு இணைந்தால் நன்மையான பலன்களைத் தரும். இவர்களது தசை, புத்தியில் பெண்களால், புத்திரர்களால் நன்மையும் சகல சுகபோக வாழ்வு அமையும்

தொடரும் ஆய்வுகள்

ப.சூரியஜெயவேல்
9600607603

Saturday 8 August 2015

திருமணவாழ்வு

திருமண வாழ்வு -2

ஏழாம் அதிபதி எட்டில் இருந்தால் பிரிவு,இருதார தோஷம் மீகவும் மோசமான,பயங்கரமான நிலைமை ஏற்படும். மணமகனும்,மணமகளும் கதால் என்று ஏமாந்து,உடல் மயக்கத்தில் முட்டாள் தனமாக மணம் புறிந்து வாழ்வில் சொல்லொணத் துயரத்தையும்.அல்லல்களையும் அனுபவிப்பார்கள்.
 துணைவர்களாலும் கௌரவக் குறைவு ஏற்படும். திருமண முறிவு ஏற்படும்.சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
      ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்  பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமகும். தெரிந்த குடும்பத்தில், உறவில் அமையும் சிலருக்கு மணவாழ்வு சிறப்புடன் மகிழ்சியுடன் அமையும். முன்னோற்றம் ஏற்படும். வெளிநாட்டில் சுக பாக்கியங்கள் ஏற்படும்.ஆச்சாரம் உள்ளர்கள். மாமனார் உதவி கிட்டும் .மனைவியை நேசிப்பார்
   ஏழாம் அதிபதி பத்தில் சிறப்பன துணைவர்கள். வேலையில் உள்ளவர்கள். தொழில் செய்யும் மனைவி அமையும். தன்னுடன் வேலை செய்பவரையோ திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.ஆனால் கணவனை நம்பமாட்டாள். அந்தஸ்தையும்.கௌரவத்தையும் அதிர்ஷ்டத்தை யும் தருவர்கள்.
  ஏழாம் அதிபதி லாபத்தில் இருந்தால் குழந்தைகள் மீது அன்புடன் இருப்பார்கள் துணைவர்களுக்கு நன்மை புறிவர்கள் ஆனால் துணைவரின் தாயாரை கவணிக்க மாட்டார்கள்.பெற்றோர்கள் முடித்து வைக்கும் திருமணமகும். துணைவரால் ஆதாயம் கிடைக்கும்.நல்ல குணம் அழகும் உள்ளவர் கள் திருமண வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்சியான வாழ்வு அமையும்.
ஏழாம் அதிபதி விரையாத்தில் இருந்தால் கொடுக்கும் இன்பத்தில் கொண்டவர்களை நஞ்சாக் கிடுவர்கள் கடனாளியாக் குவர்கள் குழந்தைகளை கவணிக்க மாட்டர்கள்ள். சட்டதிட் டங்கள், சாஸ்திரத்திற்கு புறம்பன திருமணம் அமையும் வின் விரையங்கள் ஏற்படும்.வாழ்கை போரட்டமுன் அமையும்.பிற தொடர்புகள் ஏற்ப்படும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும்.மகிழ்வு இருக்கது.
     ஏழாம் அதிபதியின் நிலையை ஆராய்ந்து பலன் கூறவேண்டும். சுபர் பார்வை இருப்பின் சுப பலன் பாவிகள் தொடர்பு பார்வை இருந்தால் தீய பலனும் . அமையும்.
 
மோகமாமேழில்பாவர் மொய்த்திடப்பாபர்நோக்கில்
போகமேசெய்யவேண்டாள் புருடனையிகழ்ச்சியாக
மேகநீர்நிதம்பத்தில்லாள் விறுவிறுப்புடையார் பேரில்
தாகமாயிச்சையாவன் தருபலனெல்லாஞ்சாற்றே
    ஏழில் பாவிகள் இருந்தாலும்,பாவர்கள் பார்தாலும்   ஜாதகருடைய மனைவிக்கு காம சுகம் அனுபவிக்க எண்ணமில்லாதவள்.கணவனை மதிக்க மாட்டாள் இதனால் பெண்குறியை சுவைப்பவனாக இருப்பன்
      இங்கு கூறப்படும் நிளைகலை கவணமுடன் ஆராய்நந்து கூற வேண்டும். ஜாதகத்தை மேலோட்டமாக பலன் கூறக் கூடாது.

தொடரும்........!  

  ப.சூரியஜெயவேல்  
        9600607603.                               

திருணவாழ்வு 2

திருமண வாழ்வு -2

ஏழாம் அதிபதி எட்டில் இருந்தால் பிரிவு,இருதார தோஷம் மீகவும் மோசமான,பயங்கரமான நிலைமை ஏற்படும். மணமகனும்,மணமகளும் கதால் என்று ஏமாந்து,உடல் மயக்கத்தில் முட்டாள் தனமாக மணம் புறிந்து வாழ்வில் சொல்லொணத் துயரத்தையும்.அல்லல்களையும் அனுபவிப்பார்கள்.
 துணைவர்களாலும் கௌரவக் குறைவு ஏற்படும். திருமண முறிவு ஏற்படும்.சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
      ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்  பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமகும். தெரிந்த குடும்பத்தில், உறவில் அமையும் சிலருக்கு மணவாழ்வு சிறப்புடன் மகிழ்சியுடன் அமையும். முன்னோற்றம் ஏற்படும். வெளிநாட்டில் சுக பாக்கியங்கள் ஏற்படும்.ஆச்சாரம் உள்ளர்கள். மாமனார் உதவி கிட்டும் .மனைவியை நேசிப்பார்
   ஏழாம் அதிபதி பத்தில் சிறப்பன துணைவர்கள். வேலையில் உள்ளவர்கள். தொழில் செய்யும் மனைவி அமையும். தன்னுடன் வேலை செய்பவரையோ திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.ஆனால் கணவனை நம்பமாட்டாள். அந்தஸ்தையும்.கௌரவத்தையும் அதிர்ஷ்டத்தை யும் தருவர்கள்.
  ஏழாம் அதிபதி லாபத்தில் இருந்தால் குழந்தைகள் மீது அன்புடன் இருப்பார்கள் துணைவர்களுக்கு நன்மை புறிவர்கள் ஆனால் துணைவரின் தாயாரை கவணிக்க மாட்டார்கள்.பெற்றோர்கள் முடித்து வைக்கும் திருமணமகும். துணைவரால் ஆதாயம் கிடைக்கும்.நல்ல குணம் அழகும் உள்ளவர் கள் திருமண வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்சியான வாழ்வு அமையும்.
ஏழாம் அதிபதி விரையாத்தில் இருந்தால் கொடுக்கும் இன்பத்தில் கொண்டவர்களை நஞ்சாக் கிடுவர்கள் கடனாளியாக் குவர்கள் குழந்தைகளை கவணிக்க மாட்டர்கள்ள். சட்டதிட் டங்கள், சாஸ்திரத்திற்கு புறம்பன திருமணம் அமையும் வின் விரையங்கள் ஏற்படும்.வாழ்கை போரட்டமுன் அமையும்.பிற தொடர்புகள் ஏற்ப்படும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும்.மகிழ்வு இருக்கது.
     ஏழாம் அதிபதியின் நிலையை ஆராய்ந்து பலன் கூறவேண்டும். சுபர் பார்வை இருப்பின் சுப பலன் பாவிகள் தொடர்பு பார்வை இருந்தால் தீய பலனும் . அமையும்.
 
மோகமாமேழில்பாவர் மொய்த்திடப்பாபர்நோக்கில்
போகமேசெய்யவேண்டாள் புருடனையிகழ்ச்சியாக
மேகநீர்நிதம்பத்தில்லாள் விறுவிறுப்புடையார் பேரில்
தாகமாயிச்சையாவன் தருபலனெல்லாஞ்சாற்றே
    ஏழில் பாவிகள் இருந்தாலும்,பாவர்கள் பார்தாலும்   ஜாதகருடைய மனைவிக்கு காம சுகம் அனுபவிக்க எண்ணமில்லாதவள்.கணவனை மதிக்க மாட்டாள் இதனால் பெண்குறியை சுவைப்பவனாக இருப்பன்
      இங்கு கூறப்படும் நிளைகலை கவணமுடன் ஆராய்நந்து கூற வேண்டும். ஜாதகத்தை மேலோட்டமாக பலன் கூறக் கூடாது.

தொடரும்........!    

  ப.சூரியஜெயவேல்    

        9600607603.                               வணக்கம


ஜாதக ஆய்வுகள்

போதுமடா சாமி

                   அலைபேசி வழியாக அன்பர் ஒருவர் என் ஜாதகத்தை பார்த்து எனது கஷ்டங்கள் எப்போது குறையும் என்று கூறுங்கள் அய்யா.
   நான் உங்கள் ஜாதகத்தை அனுப்பவும் என்றோன்
அவர் பிறந்த தேதி,மாதம்,வருடம்,நேரம்,ஊர் விபரங்கள் அனுப்பினார்.
 மாலை 7-00 மணிக்கு அலையுங்கல் என்றோன்
ஜாதகம் தயார் அனது.
          ஜாதகருக்கு பல வகையில் விளக்கம் தந்தும், புரிந்து கொள்ளாமல் என்னை சங்கடப்படுத்தி விட்டார். அந்த ஜாதக விளக்கத்தை உங்கள் முன் வைக்கிறோன்.
    லக்னம்,பத்தாம் அதிபதி குரு இவர் லக்கினத்திற்கு 12-ல் சனி வீட்ட்டில் உள்ளார்.

பதியனம் சுபனுமேயாகில் மாதே
பகரும் பனிரண்டு எட்டாலு சென்மன்
விதி அற்பம் நிதி தனமில்லை சென்மன்
விளங்கும் பத்தாமிடமறிந்துரை தோழி - சங்கர
       லக்னாதிபதி சுப கிரகமாகி 6-8-12-ல் இருந்தால் ஆயுள் குறையும்,செல்வம் இல்லை,10-ஆம் இடத்தின் நிலையை ஆராய்ந்து பார்கவும்.
    இவரது ஜாதகத்தில் சுபகிரகமான லக்னாதிபதி  குரு 12-ல் உள்ளார். 10 -ஆம் இடத்தை வக்கிர சனி பார்வையிடுகிறார்.இவருக்கு தொழில்,செல்வம். சுகம் எதுவும் கிடைக்கவில்லை.

மேவியதோர் லக்கினத்தோன் மெலிந்தோனாக
விரும்பியே ஆறொட்டுப் பன்னிரண்டில்
மேவியே நின்றாலும் உடலுக்கீனம்
ஆவியே யுருக நிலையடைந்து சேரும்
அழிவில்லை தென்று மேயனுகும் நோயே
  லக்க்னாதிபதி பலம்குறைந்து 6--8-12-ல் இருந்தாலும் உடல் பலம் குறைந்து விடும் உடல் மெலிந்து தீராத நோய் ஏற்ப்படும்.
                       2-9-ஆம் அதிபதியான செவ்வாய் 8-ல் மறைந்துள்ளார்,

குடும்பாதீ பஞ்சமாதி குலவிய ஆறு எட்டு
திடமிலா விரயந்தன்னில் கோளப்ப அரைக்காச
                                                                    கையில் வையான்
கடங்காரனாவானென்று கலைமுனி அருள்
                                                                                    செய்தாரே  2-5-ஆம் அதிபிதியும் இணைந்து 6-8-12-ல் இருந்தால் ஜாதகர்/ஜாதகி கையில் காசு இல்லாதவர்கள்.கடன் காரனாவர்கள்.
       ஜாதகர் ஜாதகத்தில் 2-9- ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் உள்ளார். ஐந்தாம் அதிபதி சந்திரன் 8-ஆம் அதிபதியுடன் இனைந்து 9-ல் நீச்சம்.
     3-8-ஆம் அதிபதியும் சுக்கிரனும்,2-9-ஆதிபதியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள். இந்த பரிவர்த்தனை யோயோம் தராது.
       4-ல் சனி இருந்தால் தாயாருக்கு பல துன்பங்கள் பல இடைஞ்சல்கள்.எதிரியால் துன்பம்.உடல் நலம் பதிக்கும்.ஜாதகனுக்கும் உடல் நலம் பதிக்கும்.

         மந்தனு நாலாமிடத்தினிருந்தால்
         மாதுருக்கானியே வருகும்
         அந்ததேவி தாய்க்கு சத்துரவுண்டு
          அவனுக்கு சௌவ் ஆனி
       தாயார் வாய்பேசமுடியதவார்.ஜாதகருக்கு உடல் நலம் அடிக்கடி பதிக்கிறது.

          4-7-ஆம் அதிபதி புதன் 8-ல் 6-ஆம் அதிபதியுடன் றைந்துள்ளார்.
 
ஈனமில்லக்கினாதி ஏழாமாதிபனும் கூடித்
தானமாம் வியமாரெட்டில் தாவறில் விவாகமில்லை
         லக்கினாதிபதியும் ஏழுக்குடையவனும் இணைந்தது 6-8-12-ல்இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு திருமணம் ஆகாது.
       இவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு 12ல்.,   7-ஆம் அதிபதி புதன் 8-ல் உள்ளார்.இன்னும் திருமணம் நடக்கவில்லை.
   சூரியன்
கதிரவனெட்டில் கலந்துமேயிருந்தால் கண்ணுக்கு
                                                                    வருத்தம் காணும்
மதியிலா மூடனன் அற்பமாம் புத்தி அவனுக்கு
                                                                         வயது மட்டாகும்
சூரியன் 8-ல் இருந்தால் கண்பதிக்கும். சிந்தித்து செயல்படும் திறன் இல்லாதவர். ஆயுள் குறைவுள்ளாவார். தந்தைக்கு ஆயுள் குறைவு எந்தவித நன்மையிராது.

பரந்திட்டேனின்ன மொன்று பகரக்கேளு
பானுமைந்தன் பால்மதிக்கு யெட்டில் நிற்க
திறந்திட்டேன் ஜென்மனுக்கு அநேக துன்பம்
செத்திறந்து போவதற்கு யெண்ணம் கொள்வான்
அறைந்திட்டேன் அகம் பொருளும் நிலமும் நஷ்டம்
அப்பனே அரசனிடம் தோஷமுண்டாகும்
குரைத்திட்டேன் குடிநாதன் கேந்தரிக்க
குற்றமில்லை புலிப்பாணி கூறக்கேளே
    இந்த ஜாதகருக்கு சனி,சந்திரன் 6-8-ஆகா அமைந்துள்ளானர்.இவர் என்னிடம் பேசும் போதே பல தடவை விஷம் சாப்பிட்டு இறந்து விடுகிறேன்
என்று பல தடவைகள் கூறினார்.
       முதலில் சனி தசை,இரண்டாவது புதன் தசை, மூன்றாவது கேது தசை,நான்காவது சுக்கிர தசை
சனி 11-12-ஆம் அதிபதி,புதன் 4-7-ஆம் அதிபதி,கேது
  3-ல்,சுக்கிரன் 3-8-ஆம் அதிபதி அவர்கள்.

மீனமென்ற லக்னத்தில் மைந்தன்  சிறுபாலனுக்கு
ஆன புதன் வெள்ளி ஆகாதாம் - ஞானயைமாய்
சாமன் சப்தமாதிபதி சட்டாட்டப் பொருள் பினியும்         தாமதமில்லாமல் சற்றளிப்பன்
திமையுடன் மாரகத்தை செய்திடுவன் கன்மமொடு
அட்டமத்து சுக்கிரனு மாகாது திசை முழுவதும்
கஷ்ட மெத்தக் காட்டுக் கடுங்காவல் மெத்த
உண்டு பண்ணித் தனச்செலவும் ஒர் காசுமில்லாமல்
தொண்டைப் போல் கேழ்க்த் துலைத்திடுவன் என்று
யெந்தயிடம் போனாலும் பாவி      
                                                       கொடுந்திசையதனால்    
சந்தோஷம் வாராது தரித்திரமே கொடிய
புகர் திசையில் தூதுவனும் புகழ் மோஷ
                                                                           வைகுண்டம்
சுந்திரக் கோள் நிலையறிந்தும் சொல்லிடுவீர்  

ப.சூரியஜெயவேல்   9600607603

அவருடைய ஜாதகம்

பரிவர்தனைகள்

பரிவர்த்தனை   யோகம்   - 3

சர ராசிகளில் பரிவர்த்தனைகள்

மேசத்தில் சந்திரன்,கடகத்தில் செவ்வாய் சுபபலன்
கடகத்தில் சுக்கிரன், துலாத்தில் சந்திரன் சுபபலன்
துலாத்தில் சனி, மகரத்தில் சுக்கிரன்   சுபபலன்.
மகரத்தில் செவ்வாய், மேசத்தில் சனி சுபபலன்.

ஸ்திர ராசிகளில் பரிவர்தனைகள்

                   ரிசபத்தில் சூரியன், சிம்மத்தில் சுக்கிரன் முரன்பாடான பலன்கள்.
சிம்மச் செவ்வாய், விருச்சிகத்தில் சூரியன் சுபபலன்
                விருச்சிகத்தில் சனி, கும்பத்தில் செவ்வாய் முரன்பாடான பலன்கள்.
கும்பத்தில் சுக்கிரன், ரிசபத்தில் சனி சுபபலன்.

உபய ராசிகளில் பரிவதனைகள்

          குருவும், புதனும் பரிவர்த்தனை ராசிப்பார்வை பலத்துடன் ஒற்றை, இரட்டை ராசிகளில் நின்று பாதகாதிபத்ய, கேந்திராதிபத்ய, மாராகதிபத்திய தோஷத்தை தருவர்கள். தீய பலனே தருவார்கள்.
     மிதுனம், கன்னி அதிபதி புதன், தனுசு, மீனம், அதிபதி குரு ஆகமொத்தம் 66 வகை பரிவர்தனையில் 1-5-ஆம் பரிவர்தனைகள் மட்டுமே அதிக சுப பலன்கலைத்தரும்.மற்ற அனைத்து பரிவர்தனைகள் கெடுபலன் கலந்தே நடக்கிறது.
 6-8-ஆம் பரிவர்தனைகள் முற்றிலும் கெடுபலனையே விளைவிக்கும்.எந்த பரிவர்த்தனையாலும், பரிவர்த்தனை பெறும் பாவமும் கிரகங்களும் மற்ற பாவிகளால் சூலப்படாமல் வர்கங்களிலும் சுபபலம் உச்சநிலையில் இருந்தால் பலன்கள் சுபமாகவே நடக்கும்.
       பல தீபிகையில் 6-வது அத்தியாயம் 28-ஆம் ஸ்லோகத்தில் பிரார்த்தனை யோகங்களைப்பற்றி பின் வருமாறு உள்ளது. லக்னம் முதல் பன்னிரண்டு பாவாதிபர்களும் ஒருவர் வீட்டில் மற்றோருவர் மாறி நிற்பதால் நிற்பதால் 66-வகை பரிவர்தனைகள் அமைகின்றன.இதனை தைன்ய, கல, மகாயோகங்களாக பிரித்துள்ளார்.
   12 ஆம் அதிபதி 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 ஆம் அதிபதி
இருந்து மாற்ற ஸ்தானதிபதிகள்12-ல்,6-ஆம் அதிபதி 7,8,9,10,11,12,3,4, ல் இருப்பது  =10.
            8-ஆம் அதிபதி 9,10,11,12,3,4,5,6,7-ல் இருந்தால்  அவ்வீட்டாதிபதிகள் 8-ல் இருப்பது =9.
ஆகா தைன்ய யோகங்கள்  = 30
               3-ஆம் அதிபதி 4,5,7,9,10,11,1,2 -ல் இந்த இடங்களிலிருந்து அவ்வீட்டாதிபர்கள் 3ல் இருப்பது.
     கலயோகங்கள் -8, லக்கினாதிபதி 2,4,5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் லக்கினத்திலிருப்பது -7.
          2-ஆம் அதிபதி 4,5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் 2-ல் இருப்பது -6.
      4-ஆம் அதிபதி 5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் 4-ல் இருப்பது =5.
 5-ஆம் அதிபதி 7,9,10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள்
இருப்பது =4.
   7-ஆம் அதிபதி 9,10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள் 7-ல் இருப்பது =3.
9-ஆம் அதிபதி 10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள்
 9-ல் இருப்பது =2.
10-ஆம் அதிபதி 11-ல் இருந்து அவ்வீட்டதிபர் 10-ல்  இருப்பது =1.
ஆகா மகாயோகங்கள் 28+8+30=66 ஆகும்.

தைன்ய யோகபலன்  : ஜாதகர் /ஜாதகி மூர்க்ககுணம், பாவச்செயல், தீயவர்த்தை பேசுவார்கள், சஞ்சல புத்தியுள்ளவார்கள் எந்த காரியத்தையும் முழுமையாக செய்யமாட்டார்கள்.

கல யோகபன் :- ஜாதகர் /ஜாதகி எப்போதவது நன்மையும் சுகமும் அடைவார்கள்.சில நேரங்களில் நல்ல காரியங்கள் செய்வார்கள் .நன்மையும், தீமையும் கலந்த பலனை அனுபவிப்பர்கள்.

மகா யோகபலன்  :- ஜாதகர் /ஜாதகி லட்சுமி கடாச்சமுள்ளவர்கள். உயர் அதிகாரிகள், சுக போகம், செல்வம், வாகனம், ஆபரணங்கள் அமையும்.

    பராசரஹோரையில் பாவகாதிபதிகள் மாறிவேறு பாவங்களில் நிற்க்கும்போது எத்தகைய பலன்களைக் கொடுப்பார்கள் என்று சற்று விரிவான வகையில் 24-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.12 பாவகாதிபதிகள் மற்ற  12 பாவங்களில் மாறி நிற்பதால் 12×12=144விதங்களில்
ஏற்படும்.அவர்களின் நிலைக்கு ஏற்ப காரக பலன்கள் தருவார்கள். ஆனால் சந்திரன் சனி பரிவர்தனை நிலையில் எந்த வகையிலும் யோகம் தருவதில்லை. இவர்களது தசா புத்தி காலங்களில் இல்லற வாழ்வை பாதிக்கின்றது. சன்யாசத்திற்கு தள்ளப்படுகின்றார்கள்.
         காலபுருஷ தத்துவப்படி பரிவர்த்தனை யோக பலனைப் பார்க்கலாம்.பூர்வ புண்ணி பலத்தால் பிறக்கும். ஜாதகர் /ஜாதகி மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் போன்ற ராசிகளின் கிரகங்கள் பரிவர்த்தனை அடையும் போது முதல் தரமன யோகமும், இவ்ராசிகளோடு கடகம், மீனம்,  விருச்சிகம் போன்ற கிரகயோகத்தையும், இவ்ராசிகளோடு மிதுனம், துலாம், கும்பம் ராசியில் நின்ற கிரகங்கள் நின்ற பரிவர்த்தனை  மூன்றாந்தர யோகத்தையும் ததரும்.இதில் மீனம், துலாம், கும்பராசிகளில் கிரக பரிவர்தனை யோகம் துஷ் கர்மாவை பெற்றவர்களுக்கு  மிக மோசமான பலனையும், சத்கர்மாவை பெற்றவர்களுக்கு நல்ல பலன்களையும் தரும்.இதில் முன்சொன்ன முறைகளை நன்கு ஆராய்ந்து பலனை கூறவும்.
           அனுபவத்தில் மேஷம், சிம்மம், தனுசு, ரிசபம், கன்னி, மகரம்  போன்ற ராசிகளில் 1,4,5,7,9,10,11க்குரியவர்கள் பரிவர்தனைகள் பெறும்  போது சிறப்பன பலனை அனுபவிப்பார்கள். 2,3,6,8,12 க்குரியவர் பரிவர்த்தனை பாதிப்பு தரும்.
கடகம், விருச்சிகம், மீனம், மிதுனம், துலாம், கும்பம் போன்ற ராசிகளில்  1,4,5,7,9,10,11 க்குரியவர்கள் பரிவர்த்தனை பெறும்போது யோக பலனை நிரந்தரமாக அனுபவிக்கமாட்டார்கள்.2,3,6,8,12 க்குரியவர் பரிவர்த்தனை பதிப்போடு, யோக பலன்களை தடை செய்யும் சிறப்பிக்காது.

ப.சூரியஜெயவேல்
9600607603
பரிவர்த்தனை   யோகம்   - 3

சர ராசிகளில் பரிவர்த்தனைகள்

மேசத்தில் சந்திரன்,கடகத்தில் செவ்வாய் சுபபலன்
கடகத்தில் சுக்கிரன், துலாத்தில் சந்திரன் சுபபலன்
துலாத்தில் சனி, மகரத்தில் சுக்கிரன்   சுபபலன்.
மகரத்தில் செவ்வாய், மேசத்தில் சனி சுபபலன்.

ஸ்திர ராசிகளில் பரிவர்தனைகள்

                   ரிசபத்தில் சூரியன், சிம்மத்தில் சுக்கிரன் முரன்பாடான பலன்கள்.
சிம்மச் செவ்வாய், விருச்சிகத்தில் சூரியன் சுபபலன்
                விருச்சிகத்தில் சனி, கும்பத்தில் செவ்வாய் முரன்பாடான பலன்கள்.
கும்பத்தில் சுக்கிரன், ரிசபத்தில் சனி சுபபலன்.

உபய ராசிகளில் பரிவதனைகள்

          குருவும், புதனும் பரிவர்த்தனை ராசிப்பார்வை பலத்துடன் ஒற்றை, இரட்டை ராசிகளில் நின்று பாதகாதிபத்ய, கேந்திராதிபத்ய, மாராகதிபத்திய தோஷத்தை தருவர்கள். தீய பலனே தருவார்கள்.
     மிதுனம், கன்னி அதிபதி புதன், தனுசு, மீனம், அதிபதி குரு ஆகமொத்தம் 66 வகை பரிவர்தனையில் 1-5-ஆம் பரிவர்தனைகள் மட்டுமே அதிக சுப பலன்கலைத்தரும்.மற்ற அனைத்து பரிவர்தனைகள் கெடுபலன் கலந்தே நடக்கிறது.
 6-8-ஆம் பரிவர்தனைகள் முற்றிலும் கெடுபலனையே விளைவிக்கும்.எந்த பரிவர்த்தனையாலும், பரிவர்த்தனை பெறும் பாவமும் கிரகங்களும் மற்ற பாவிகளால் சூலப்படாமல் வர்கங்களிலும் சுபபலம் உச்சநிலையில் இருந்தால் பலன்கள் சுபமாகவே நடக்கும்.
       பல தீபிகையில் 6-வது அத்தியாயம் 28-ஆம் ஸ்லோகத்தில் பிரார்த்தனை யோகங்களைப்பற்றி பின் வருமாறு உள்ளது. லக்னம் முதல் பன்னிரண்டு பாவாதிபர்களும் ஒருவர் வீட்டில் மற்றோருவர் மாறி நிற்பதால் நிற்பதால் 66-வகை பரிவர்தனைகள் அமைகின்றன.இதனை தைன்ய, கல, மகாயோகங்களாக பிரித்துள்ளார்.
   12 ஆம் அதிபதி 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 ஆம் அதிபதி
இருந்து மாற்ற ஸ்தானதிபதிகள்12-ல்,6-ஆம் அதிபதி 7,8,9,10,11,12,3,4, ல் இருப்பது  =10.
            8-ஆம் அதிபதி 9,10,11,12,3,4,5,6,7-ல் இருந்தால்  அவ்வீட்டாதிபதிகள் 8-ல் இருப்பது =9.
ஆகா தைன்ய யோகங்கள்  = 30
               3-ஆம் அதிபதி 4,5,7,9,10,11,1,2 -ல் இந்த இடங்களிலிருந்து அவ்வீட்டாதிபர்கள் 3ல் இருப்பது.
     கலயோகங்கள் -8, லக்கினாதிபதி 2,4,5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் லக்கினத்திலிருப்பது -7.
          2-ஆம் அதிபதி 4,5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் 2-ல் இருப்பது -6.
      4-ஆம் அதிபதி 5,7,9,10,11-ல் இருந்து அவ்வீட்ட திபர்கள் 4-ல் இருப்பது =5.
 5-ஆம் அதிபதி 7,9,10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள்
இருப்பது =4.
   7-ஆம் அதிபதி 9,10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள் 7-ல் இருப்பது =3.
9-ஆம் அதிபதி 10,11-ல் இருந்து அவ்வீட்டதிபர்கள்
 9-ல் இருப்பது =2.
10-ஆம் அதிபதி 11-ல் இருந்து அவ்வீட்டதிபர் 10-ல்  இருப்பது =1.
ஆகா மகாயோகங்கள் 28+8+30=66 ஆகும்.

தைன்ய யோகபலன்  : ஜாதகர் /ஜாதகி மூர்க்ககுணம், பாவச்செயல், தீயவர்த்தை பேசுவார்கள், சஞ்சல புத்தியுள்ளவார்கள் எந்த காரியத்தையும் முழுமையாக செய்யமாட்டார்கள்.

கல யோகபன் :- ஜாதகர் /ஜாதகி எப்போதவது நன்மையும் சுகமும் அடைவார்கள்.சில நேரங்களில் நல்ல காரியங்கள் செய்வார்கள் .நன்மையும், தீமையும் கலந்த பலனை அனுபவிப்பர்கள்.

மகா யோகபலன்  :- ஜாதகர் /ஜாதகி லட்சுமி கடாச்சமுள்ளவர்கள். உயர் அதிகாரிகள், சுக போகம், செல்வம், வாகனம், ஆபரணங்கள் அமையும்.

    பராசரஹோரையில் பாவகாதிபதிகள் மாறிவேறு பாவங்களில் நிற்க்கும்போது எத்தகைய பலன்களைக் கொடுப்பார்கள் என்று சற்று விரிவான வகையில் 24-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.12 பாவகாதிபதிகள் மற்ற  12 பாவங்களில் மாறி நிற்பதால் 12×12=144விதங்களில்
ஏற்படும்.அவர்களின் நிலைக்கு ஏற்ப காரக பலன்கள் தருவார்கள். ஆனால் சந்திரன் சனி பரிவர்தனை நிலையில் எந்த வகையிலும் யோகம் தருவதில்லை. இவர்களது தசா புத்தி காலங்களில் இல்லற வாழ்வை பாதிக்கின்றது. சன்யாசத்திற்கு தள்ளப்படுகின்றார்கள்.
         காலபுருஷ தத்துவப்படி பரிவர்த்தனை யோக பலனைப் பார்க்கலாம்.பூர்வ புண்ணி பலத்தால் பிறக்கும். ஜாதகர் /ஜாதகி மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் போன்ற ராசிகளின் கிரகங்கள் பரிவர்த்தனை அடையும் போது முதல் தரமன யோகமும், இவ்ராசிகளோடு கடகம், மீனம்,  விருச்சிகம் போன்ற கிரகயோகத்தையும், இவ்ராசிகளோடு மிதுனம், துலாம், கும்பம் ராசியில் நின்ற கிரகங்கள் நின்ற பரிவர்த்தனை  மூன்றாந்தர யோகத்தையும் ததரும்.இதில் மீனம், துலாம், கும்பராசிகளில் கிரக பரிவர்தனை யோகம் துஷ் கர்மாவை பெற்றவர்களுக்கு  மிக மோசமான பலனையும், சத்கர்மாவை பெற்றவர்களுக்கு நல்ல பலன்களையும் தரும்.இதில் முன்சொன்ன முறைகளை நன்கு ஆராய்ந்து பலனை கூறவும்.
           அனுபவத்தில் மேஷம், சிம்மம், தனுசு, ரிசபம், கன்னி, மகரம்  போன்ற ராசிகளில் 1,4,5,7,9,10,11க்குரியவர்கள் பரிவர்தனைகள் பெறும்  போது சிறப்பன பலனை அனுபவிப்பார்கள். 2,3,6,8,12 க்குரியவர் பரிவர்த்தனை பாதிப்பு தரும்.
கடகம், விருச்சிகம், மீனம், மிதுனம், துலாம், கும்பம் போன்ற ராசிகளில்  1,4,5,7,9,10,11 க்குரியவர்கள் பரிவர்த்தனை பெறும்போது யோக பலனை நிரந்தரமாக அனுபவிக்கமாட்டார்கள்.2,3,6,8,12 க்குரியவர் பரிவர்த்தனை பதிப்போடு, யோக பலன்களை தடை செய்யும் சிறப்பிக்காது.

ப.சூரியஜெயவேல்
9600607603

திருமணவாழ்வு 1

திருமண வாழ்வு  -1

"இல்லதென இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை "
     ஒருவனுக்கு வாய்க்கும் மனைவியானவள் நல்ல குண நலன்களை பெற்றிருந்தால் அவனிடம் இல்லாத பொருளே கிடையாது.ஆனால் மனைவி நல்ல குணமற்றவளாக இருந்தால் அவனிடம் என்ன இருந்தாலும் சீக்கிரத்தில் இல்லாதவனாக மாறிவிடுவான்.
                                           
மனிதனுக்கு அழகன கூட்டனி
                                             இந்திய மனைவி
                                             பிரிட்டிஸ் வீடு
                                             சீன உணவு
                                            அமேரிக்கா சாம்பளம்
மேசமன கூட்டணி

அமேரிக்கா மனைவி
சீன வீடு
பிரிட்டிஸ் உணவு
இந்திய சாம்பளம்

                   விவாஹஸ் ச விவாதஸ்ச
                    சமயோரேவ சோபதே „
திருமணமும்,விவாதமும் ஒரே  சமானவர்களிடையே நடந்தால் மட்டுமே சிறப்பு அடைய முடியும்.
                         
   மனிதர்களின் ஜாதகங்களிலே மிக முக்கியமானது
களத்திர ஸ்தானம் ஆகும். இருவரின் ஜாதகத்தில் ஏழாவது பாவத்தைக் குறிக்கும். களத்திர ஸ்தானத் தின் மூலம்.மணமகனின் ஜாதகத்திலிருந்து வரப் போகும் மனைவியின் நேர்மை, பண்பாடு,குடும்பப் பாங்கு சமூகத்தில் அவளது அந்தஸ்து, நற்பெயர் ஆகியவற்றை அறிய முடியும்.
      பெண்ணின் ஜாதகத்தில் தனக்கு வரப்போகும்
மணமகனைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிய முடியும்.கணவனின் நேர்மை, தொழில் நிலை. குடுபம் பின்னானி, நற்பெயர் ஆகியவற்றை அறியமுடியும்.
       ஏழாம் பாவத்தின் நிலை,பாவாதிபனின் நிலை, காரகனின் நிலை,மற்ற கிரகச் சேர்க்கையால் ஏற்படும் மாறுதல்கள் என்பவைகளை நன்கு ஆராய்ந்து பார்த்து பலன் சொல்லவேண்டும்.
  ஆணின்,பெண்ணின் ஜாதகத்திலோ1-2-4-7-8-12-ல்
பாவக்கிரகங்கள் இருப்பதே அல்லது பார்ப்பதோ தோஷமாகும். பெண்கள் ஜாதகத்தில் 8-ல் பாவிகள் இருப்பின் மாங்கல்ய தோஷம்.  இவர்களை குரு பார்த்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
     ஆண் ஜாதகர்களுக்கு ஆண் ராசிகளிலோயே லக்னம் , லகினாதிபதி அமைந்து. சூரியன்,குரு பார்த்தால் ஜாதகர்க்கு உயர்வான வாழ்வு அமையும்.     பெண் ஜாதகங்களில் பெண் ராசி லக்னம், லக்னா திபதியாக அமைந்து குரு, சந்திரன்,சுக்கிரன் தொடர்பு இருந்தால் பதிவிரதையாக வாழ்வர்கள்.
     லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி மகரம்,கும்பத்தில் இருந்தால் ஜாதகர்/ஜாதகியின் திருமண வாழ்வில் நிம்மதியிராது.எந்த விதமன சிறப்பு இருக்காது. அவமனம் தலைகுனிவும் ஏற்படும்.
     ஏழாம் அதிபதி முதலாம் இடம் என்னும் லக்னத் திலேயே இருந்தால்.சிரிது ஒழுக்கம் குறைவு இருக்க்கும். இவர்கள் தனது கணவன், மனைவியை தேர்ந்தெடுப்பர்கள்.ஆனால் பெற்றோர்கள் சம்மதத்துடன் தன் நடக்கும்.தெரிந்த குடும்பத்தில் திருமணம் அமைமையும்.உறவியிலேயே அமையக் கூடும். அல்லது உறவிராக இல்லாமல் இருக்கலம்.மணவாழ்கை நன்றாக அமையும். மனைவி,கணவன் மிகவும் அன்புடன் இருப்பார்கள் மாமனார் மூலம் உதவி கிடைக்கும். பிறறை கவரும் தன்மையுள்ளவர்கள்.மனைவி சொல்லே மந்திரம் என இருப்பார்கள்.
   
ஏழாம் அதிபதி இரண்டில் இருந்தால் இன்பம் தர இயலாத துணைவகள் அமைவர்கள் , காதல் திருமணமாக அமையும். சட்ட திட்டங்களையும், சாஸ்திர சம்பிரதாயங்களையும் மீறிய திருமணமாக அமையும்.திருமணம் நடக்கும்.பலதாரம் ஏற்படும். ஆனால் மாரகத்தின் நிலைகளை பெறுவதால் இவர்களின் தசா புக்திகளில் மாரகத்தை தரும். நிலை ஏற்படும்.
 வாழ்க்கை  சந்தோஷமாக அமைந்தாலும் பணக் கஷ்டங்கள் ஏற்படும். காமம் அதிகம், புலன் இன்பத்தில் ஈடுபாடு உடையவர் சம்பாதிப்பவர்ளகா இருப்பார்கள். வெளிநாடு தொடர்பு ஏற்படும்.  இரண்டாம் திருமணம் ஏற்படும்.இருவரில் ஓருவர்க்கு  கண்டம் ஏற்படலாம்.

ஏழாம் அதிபதி மூன்றில் இருந்தால் உடன் பிறந்தவர்கள் போலே உள்ளன்புடன் இருப்பர்கள்  உடலுறவில் சில பிச்சினைகள் வரும் .களத்திர தோஷம் உள்ளவர் வசதி படைத்தர்கள் ஆண்மைக் குறைவு ஏற்படும் உறவில் கணவன் மனைவி அமை யும் (அ ) நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தில் திருமணம் அமையும் .மகிழ்ச்சியாக அமையும். ஆனால் சிலருக்கு ஒழுக்கக்குறைவை தரும். பெண்களுக்கு அவ்வளவாக பாதிப்புகள் ஏற்படது.
     
ஏழாம் அதிபதி  நான்கில் இருந்தால் நிச்சயிக்கப் பட்ட திருமணம் அமையும்.அழகான மனைவி ,அதிர்ஷ்டமான மனைவி /கணவன் அமைவர்கள் மணவாழ்வு மகிழ்சியாக அமையும். பொறுப்புள்ளவ@ர்கள்,அதிகம் சம்பாதிப்பார் பெண்கள் வலிய வந்து சுகம் தருவார்கள். எல்லோ ரையும் திருப்திப்படுத்துவார்.
 
 ஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால் மக்களை போல துணைவரை பதுகப்பர்கள் ஆனால் தொழிலில் பல இடைஞ்சல்கள் தருவர்கள் இவர்கள் தங்களே தேர்ந்து எடுப்பார்கள். துணைவரை தேடினாலும் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் அமையும். பிரிவினையும், கருத்து வேறு பாடுகள்.,விவாகரத்து ஏற்படும். 7-ஆம் அதிபதி 5-ல் இருப்பது தோஷசம் தரும்.இரண்டு திருமணம் அமையும்.பிறர் தொடர்பு ஏற்படும்.
   
ஏழாம் அதிபதி ஆறில் இருந்தால் துணைவர் எதிரியயின் நிலையில் தொல்லைதருவர்கள் பகையாளி அல்லது விரோதி வீட்டிலிருந்து திருமணம் அமையும் இரண்டு திருமணம் அமையும்
மதாம் மறி திருமணம் அமையும்.மகிழ்சியுடன் அமையாது ,ஆரோக்கியம் நிலையாக இருக்காது. மனைவியால் இன்பமான வாழ்வை தர முடியாது. கேர்ட்,கேஸ் விவகாரங்கள் நடைபெறலாம்.
     
 ஏழாம் அதிபதி ஏழில் இருந்தால் காதல் திருமணம் அமையும்.துணைவர் புகழ் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வசதியானவர்.அயல் நாட்டு தொடர்பு ஏற்படும்.மகிழ்வுடன் அமையும். உறவுமுறையில் திருமணம் அமையும்.

  தொடரும் ......!

           இரவு வணக்கம்     இவை 1997ல் ஞானசிந்தாமனியில் வந்தவைகள்.
    ப.சூரியஜெயவேல்
         9600607603 ¶