ஆண்களுக்கு ரதி பூஜை
இன்றைய சமூகதில் பல ஆண்களுக்கு திருமணம் அமைவது கேள்விக்குறியாக? உள்ளது .இதற்க்கு பல் வேறு காரணங்கள் இருந்தாலும். அவரவர்கள் பிறக்கும்போது அமையும் கிகஙங்களின் நிலையே முக்கிய காரணங்கும்.ஒருரின் திருமணம் தடைப்பட அல்லது தாமதமாக ஏழாமிடம், பூர்வ புண்யாதிபதி நீச்சம், அஸ்தங்கம், வக்கிரகதி, பகைகிரகங்களுடன் இணைவு, பகைவீட்டில் இருந்தாலும்.பாவிகளின் பார்வையிருந்தாழும், 6-8-12-ல் மறைந்திருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
செவ்வாய் ராகு கேது இவர்களும் அதிக அளவு சிரமங்ககளும்,அவமானங்களைருகிறது.திருமணம் தாமதமாக மேல்கண்ட காரணங்கள்தான் முக்கியமானவையாகும்.இதற்கு பல்வேறு நிவர்திகள் உள்ளாது.
ஆண்களுக்கு ரதி பூஜை
தாடிக்கொம்பு ரதி அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோவில் மண்டபத்தில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு 5-வியாழக்கிழமைகள் தொடர்ந்து.முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவி, பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொருமாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு சிற்பத்தினை மூன்று முறை வலம் வந்து பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும் .பூஜைக்கு 200 கிராம் மஞ்சள் தூள், மாலை 2, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், வெற்றிலை, பக்கு,சூடம், பத்தி, குங்குமம், தேவைப்படும்.
வழித்தடம் : திண்டுக்கல் கரூர் சாலையில் திண்டுக்கல்லுக்கு 10 கீ.மீ. தொலைவில் உள்ளது. அனைத்து பேருந்து வசதிகள் உள்ளது.
ப.சூரியஜெயவேல்
9600607603
பெண்களுக்கு மன்மதன் பூஜை
பெண்களின் திருமண வாழ்விற்க்கு மிகவும் பொருத்தமானது.ஜெனன ஜாதகம்தான்.
பெண்களின் ஜாதகத்தில் 2-3-7-8-9-ல் பாவிகள் தொடர்பும், பார்வையும் இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படும்.
பெண்கள் ஜாதகத்தில் பெண்கிரகங்கள் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு வாழ்வில் நலம் கிட்டும்.
ஒவ்வெரு ஜாதகத்தில் சந்திர பலன் அவசியம் மனம் சந்திரன் சுப பலம் அவசியம்.
ஒருவரின் திருமணம் தாமதமாக பூர்வ புண்ணியாதிபதியும், ஏழாம்மாதிபதியும் நீச்சம், வக்கிரகதி, பகை கிரகங்கள் இணைவு, பார்வை, 6-8-12-ல் மறைவு செவ்வாய், சனி, சூரியன் தொடர்பில்லாமல் இருப்பது அவசியம்.
திருமணம் தாமதமாகும் பெண்களுக்கு மன்மதன் பூஜை விபரம்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பொருமாள் கோவில் மண்டபத்தில் மன்மதன் -ரதி சிலை உள்ளாது.திருமணமாகத கன்னி பெண்களுக்கு மன்மதனுக்கும் 5- வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில்போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு சிற்பத்தினை 3 முறை வலம் வந்து, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும். பூஜைக்கு 200 கிராம் மஞ்சள்தூள் இரண்டு மாலைகள்,ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி, குங்கும் தேவைப்படும்.
திருமணம் அனவுடன் சௌந்தரராஜப் பொருமளை தாம்பதியுடன் வந்து பூஜைகள் செய்ய வேண்டும்.
வழிந்தடம் : திண்டுக்கல் - கரூர் சாலையில் திண்டுக்கல்லுக்கு 10 -கி.மீ தொலைவில் மிக அண்மையில் உள்ளது.நகர பேருந்து வசதி உண்டு
ப.சூரியஜெயவேல்
9600607603