இரு திருமணம் ( மனைவி - கணவன்)
பெண்களின் விஷயத்தில் ஆண்கள் எல்லோரும் ஒரேமாதிரி மட்டுமல்ல. ஒரு மாதிரியும் கூட என்னதான் மனைவி அழகாக இருந்து அன்பாகவும். அரவணைப்பாகவும். நடந்து கொண்டாலும் சிலர் எப்படியும். புதிய உறவை நாடுவார்கள். ஆண்களுக்கு மனதில் எண்ணம் இருக்கும்.புதிய உறவை நாடுவர்கள் எல்லா ஆண்களும். அவர்களின் உறவு மனைவிக்கு தெரியாமல் போகலாம் ஆனால் இல்லாமல் இருக்காது.
சர, ஸ்திர, உபய லக்கினங்களின் ராசியில் பிறதவர்களளின் இல்லறத்தைப் பற்றிய பொதுவான பலன்கள் பல உள்ளாது.ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், ஏழாமாதிபதியின் நிலை, அதற்கு அஏற்ப்ப பலன்கள் மறுபடும்.
இல்லறம் எல்லாவகையிலும் நல்லறமாக இருக்க வேண்டுமானால் உங்கள் லக்கின தொடர்பான கிரகங்களும், ஏழாம் பாவத் தொடர்பும் பெற்ற கிரகங்களுக்கும் நல்லதொரு ஒற்றுமை இருக்க வேண்டடும் எத்தனை சதவிகிதங்கள்.ஒற்றுமை ஏற்படுகின்றதோ அந்தளவிற்கு இல்லறம் சிறப்புடன் விளங்கும்.
எந்தனை சதவிதங்கள் ஒற்றுமை குறைகிறதோ அந்தளவிற்கு குடும்ப வாழ்கையில் அதிருப்தி ஏற்படும்.
திருமணவாழ்க்கை என்றும் எடுத்துக் கொண்டால் லக்கின திரிகோணங்களில் ஏழாமாதிபதி இருப்பாது. ஏழில் ஐயாந்து, ஒன்பாதம் அதிபதிகள் இருப்பது திருப்தியாற்ற வாழ்வைவை தந்து விடுகிறது.
லக்கினாதிபதிக்கு ஏழாம் அதிபதியின் நிலைக்கு ஏற்ப்ப பலன் நடக்கும்.
பாதகாதிபதி இருகும் அமைப்பை பெற்ற உபய லக்கினங்களில் பிறந்தவர்களின் இல்லற வாழ்வில் தீய கிரகங்களும் பாவங்கிரங்களும் செயல்படத் துவங்கினால் அவ்வாழ்கை ஒர் செயற்கைத்தனமாது.அங்கே வீசும் வீசும் மணமும் செற்கையானது தான். இப்படிப்பட்ட ஏழாம் பாவமானது அடித்தள நாதத்தின் வைரத்தையே மாற்றும் சக்தி பெற்றவையாகும்.
ஆண் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகருடைய தந்தைக்கு அல்லது தாத்தாவுக்கு நிச்சயம் இரண்டு திருமணம் நடக்கும்.
ஏழாம் அதிபதி அல்லது லக்கினாபதி இவர்கள் அஸ்தமனம் அடைந்திருந்தாலும், லக்னாதிபதி இரண்டாமிடத்தில் இருந்தாலும் அட்டமாதிபதி சப்தம ஸ்தானத்தில் இருந்தாலும் சப்தமாதிபதி சுப அசுப கிரகங்களுடன் இணைந்தாலும் மறுமணம் அமையும்.
ஆண் / பெண் ஜாதகத்தில் பன்னிரண்டாம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து கேந்திர கோணத்தில் இருந்து இருவரில் ஒருவர் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்து ஏழாம் அதிபதி மறைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
சுக்கிரன் கேதுவுடன் இணைந்து 2-5-8-11-ல் இருந்தால் மனைவி பிரசவ காலத்திற்குப்பி்ன் தாம்பத்திய சுகத்திற்கு சரியில்லாததால் மறுமணம் அமையும் அல்லது பிற தொடர்பு ஏற்படும்.
லக்கினாதிபதி ஆறில் இருந்தாலும், ஏழாம் அதிபதியுடன் ஐந்தாம் அதிபதியும் குரு இணைந்திருப்பின் இவர்களுக்கு மறுமணம்.
ஆண் /பெண் ஜாதகத்தில் 11 ஆம் அதிபதி 7-ல் அமர்ந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் கூடினாலும், 7-ஆம் அதிபதி 6-8-12-ல் மறைந்தால் இரண்டு தாரம் அமைந்துவிடும். 7-ஆம் வீட்டையும், 7-ஆம் அதிபதியையும் குரு பார்த்துவிட்டால் இரண்டு மனைவியுடன் வாழ்வார்.
தயையுள யேழோன் தானும் சனியாகி எட்டில்
நிற்க
நயமான புகரு மாறில் நல்கியே யிருப்பதாலே
வியமாகுந் தார மென்றோம் மேவிடு மிரண்டா
மாது
ஏழாம் வீட்டுக்கு அதிபதி சனியாகி எட்டில் இருக்க, சுக்கிரன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால் மனைவி இறந்து விடுவாள் இரண்டா வது திருமணம் செய்துகொள்வர்கள்.
ஏழாம் அதிபதி சனியுடன் அல்லது ராகுவுடன் இணைந்திருப்பின் ஒருவரை விரும்பி கொஞ்ச காலம் அவரோடு வாந்த பின் ஏமாற்றத்தை சந்தித்து பின் வேறு திருமணம் ஏற்படும்.
ஆண் /பெண் ஜாதகத்தில் 12-ஆண் அதிபதி லக்கினத்தில் செவ்வாயுடன் இணைந்திருந்தால் , லக்கினாதிபதியும் ஏழாம் அபதியும் இணைந்து 6-8-12-ல் இருந்தால் இரண்டு திருமணம் அமைந்துவிடும்.லக்கினம், லக்கினாதிபதியை குரு பார்த்தால் இருவருடன் வாழ்வார்கள்.
சுக்கிரன் சூரியன் ரிசபம்,சிம்மம், விருச்சிகம்,கும்பத்தில் இணைந்திருந்தால் மறுமணம் அமையும்.
சுக்கிரனும், செவ்வாயும், ராகுவும் இணைந்து மிதுனம், கன்னி, மீனம் -இருந்தால் மறுமணம்.
ஏழாம் அதிபதி் பாவிகளுடன் 6-12-ல் இணைந்திருந்தாலும், பாவர்கள் பார்த்தாலும் இரண்டு திருமணம் அமையும்.
ஏழாம் அதிபதி வக்கிரம், அஸ்தங்கம் பெற்றாலும், அல்லது ஏழாம் வீட்டிற்கோ, ஒன்பதாம் வீட்டிற்கோ பாவ கிரகங்களின் பார்வை அல்லது இணைவு இருந்தாலும், லக்கினாதிபதி பன்னிரண்டில் இருப்பினும் ஜாதகர் /ஜாதகிக்கு மறுமணம் ஏற்படும்.
ஆண் /பெண் ஜாதகத்தில் 6-8-12-ஆம் அதிபதிகள் இணைந்து 4-7-10-ல் இருந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து எங்கு அமர்ந்திருந்தாலும் இரண்டு திருமணம் அமைந்துவிடும்.ஒரே வீட்டில் அக்கா /தங்கை மணந்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
செப்பக்கேள் ஏழதில் சுக்கிரன் நின்றால்
தேவிக்கு மத்தியத்தில் கண்டமுள்ளான்
ஒப்பவே தாரமது மூன்றும் உள்ளான்
கதிர்மகன் ஏழில் கலந்திட விருந்தால்
கன்னிகை களத்திர மிரண்டாம்
ராகு 10-11-ல் இருந்தாலும் செவ்வாய் 2-4-7-8-ல்
இருந்தாலும் சுக்கிரன் பாவகிரக பார்வை அல்லது இணைந்து மேஷம், கடகம்,துலாம், மகரத்தில் இருந்தாலும் மறுமணம்.
அரவ மேழிடத்தி லனுகியே யிருந்தால்
ஆமேதா னேழதிலே ராகுநின்றால்
செப்பினேன் தவறாது மனைவி ரெண்டோன்
ஆண்/பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து கேந்திர கோணங்களில் அமர்ந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து 7-ல் (அ) 11-ல் இருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
ஒரே வீட்டில் அக்கா /தங்கையை மணமுடிப்பார்
இரண்டாம் அதிபதி எட்டில் இருந்தாலும் பாவகிரம் ஏழில் பாபிகள் ஏழில் செவ்வாய் 12-ல் இருந்தாலும். இரண்டு திருமணம்.
ஏழாம் அதிபதியும் 11- ஆம் அதிபதி இணைந்து இருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் மறுமணம் ஏற்படலாம்
ஆண் /பெண் ஜாதகத்தில் 12 -ஆம் அதிபதி ஏழில் அமைந்து இவர்களுட செவ்வாய் இணைதிருந்தால், இவர்கள் இருந்த வீட்டின் அதிபதி 6-8-ல் இருந்தால் இரண்டு திருமணம்.
ஏழாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் இணைந்திருந்தால் மறுமணம் அமையும்.
ஆண் /பெண் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியுடன் சூரியன் இணைந்து ஏழில் இருக்க அல்லது ஏழாம் அதிபதி சூரியனைக் கூடி இரண்டில் இருக்க, 12-ஆம் அதிபதியுடன் செவ்வாயும் இணைந்தால் இரண்டு திருமணம்
பாவிகள் 1-2-7-ல் இருந்து லக்கினாதிபதி வக்கிரம் அடைந்திருந்தாலும் மறுமணம.
இரண்டாம் வீட்டையும், (அ)ஏழாம் வீட்டையும் குரு பார்த்துவிட்டால் மறுமணம் அமையும்.
சத்தம வட்டமாதி தன்னுடன் பாவரேனும்
ஒத்துடந்த் தானத்தில் பல பாவரேனும்
சித்தமாம் வியத்தின் மன்னன் சேயுடன்
கூடினாலும்
ஒத்த நல்விவாகம் ரெண்டாயுறும்
புறிவன்தானே
லக்கினத்திற்கு ஏழில், எட்டில் பாவிகள் இருந்தாலும், இவ்வீட்டின் அதிபதியுடன் பாவிகள் இணைந்தாலும்,, பன்னிரண்டாம் அதிபதியுடன் பாவிகள் இணைந்தாலு இரண்டு திருமணம் அமையும்.
துணைவர்களுக்கு உடல் நலமின்மை, அற்பாயுள் ஜாதக அமைப்புகள்.
2-7-ல் பாவிகள் இருப்பது 2-7-ஆம் அதிபதியின் தொடர்பு, பார்வை பெற்றிருப்பதும்.
சுக்கிரன் பாபிகளுடன், பாபகாத்தரி யோகம் பெறுவதும் சுக்கிரனுக்கு 4-8-ல் பாவிகள் அமைவது இருமணம் அமையும்.
ஏழாமாதிபதி எட்டில், எட்டாமாதி ஏழில் இருந்தால் இருந்தாலும், ஆறாமாதி ஏழில், ஏழாமாதிபதி ஆறில் இருந்தாலும் துணைவரல் துண்பம.இரண்டுதிருமணம்.
மாரனுக்கு கிரண்டு தாரம் மருவிடு மென்று சொல்வோம்
கூறுவீ ரந்தச் சங்கை கேதுவு மேழில் தங்கக்
காரியும் வியத்தி லாகக் கழறினோ மந்தச் சங்கை
ஜாதகனுக்கு இரண்டு மனைவி அமையும் என்பதை கூறுகிறோம்.எழில் கேது இருக்க பன்னிரண்டில் சனியிருந்தால் இரண்டு திருமணம் நடக்கும்.
சந்திரனும், சனியும் இணைந்து ஏழில் இருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
ஏழில் சூரியனுக்கு செவ்வாயும் இருப்பின்
களத்திர மரணம் ஏற்படும், இதனால் மறுமணம் ஏற்படும்.
செவ்வாய், சுக்கிரன், சனி ஏழில் இருந்தாலும், லக்கினாதிபதி எட்டில் இருந்தாலும் மறுமணம் அமையும்.
பாவிகள் 7-8-ல் இருந்து 12-ல் செவ்வாய் இருந்தால் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்வர்கள்.
ஒரு பெண்களின் ஜாதகத்தில் ஏழில் சந்திரன், சுக்கிரன் இணைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
நாடி ஜோதிடப்படி இரண்டு திருமணம்
ஜீவகாரகனான குருவை ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் தொடர்புகொண்டலும், பார்த்தாலும் ஜாதகருக்கு ஒனன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்வார்கள்.
குருவுக்கு 1-5-9, 3-7-11,
வக்கிர குருவுக்கு 2-12 பெண் கிரகங்கள் இருந்தால் ஒன்றுக்கு மமேற்ப்பட்ட திருமணம் நடக்கும்.
சந்திரன் - வயதில் மூத்த பெண்கள்
சுக்கிரன் - இளம்வயது பெண்கள்
புதன் - மிகவும் இளம்வயது பெண்கள்
பெண்களின் விஷயத்தில் ஆண்கள் எல்லோரும் ஒரேமாதிரி மட்டுமல்ல. ஒரு மாதிரியும் கூட என்னதான் மனைவி அழகாக இருந்து அன்பாகவும். அரவணைப்பாகவும். நடந்து கொண்டாலும் சிலர் எப்படியும். புதிய உறவை நாடுவார்கள். ஆண்களுக்கு மனதில் எண்ணம் இருக்கும்.புதிய உறவை நாடுவர்கள் எல்லா ஆண்களும். அவர்களின் உறவு மனைவிக்கு தெரியாமல் போகலாம் ஆனால் இல்லாமல் இருக்காது.
சர, ஸ்திர, உபய லக்கினங்களின் ராசியில் பிறதவர்களளின் இல்லறத்தைப் பற்றிய பொதுவான பலன்கள் பல உள்ளாது.ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், ஏழாமாதிபதியின் நிலை, அதற்கு அஏற்ப்ப பலன்கள் மறுபடும்.
இல்லறம் எல்லாவகையிலும் நல்லறமாக இருக்க வேண்டுமானால் உங்கள் லக்கின தொடர்பான கிரகங்களும், ஏழாம் பாவத் தொடர்பும் பெற்ற கிரகங்களுக்கும் நல்லதொரு ஒற்றுமை இருக்க வேண்டடும் எத்தனை சதவிகிதங்கள்.ஒற்றுமை ஏற்படுகின்றதோ அந்தளவிற்கு இல்லறம் சிறப்புடன் விளங்கும்.
எந்தனை சதவிதங்கள் ஒற்றுமை குறைகிறதோ அந்தளவிற்கு குடும்ப வாழ்கையில் அதிருப்தி ஏற்படும்.
திருமணவாழ்க்கை என்றும் எடுத்துக் கொண்டால் லக்கின திரிகோணங்களில் ஏழாமாதிபதி இருப்பாது. ஏழில் ஐயாந்து, ஒன்பாதம் அதிபதிகள் இருப்பது திருப்தியாற்ற வாழ்வைவை தந்து விடுகிறது.
லக்கினாதிபதிக்கு ஏழாம் அதிபதியின் நிலைக்கு ஏற்ப்ப பலன் நடக்கும்.
பாதகாதிபதி இருகும் அமைப்பை பெற்ற உபய லக்கினங்களில் பிறந்தவர்களின் இல்லற வாழ்வில் தீய கிரகங்களும் பாவங்கிரங்களும் செயல்படத் துவங்கினால் அவ்வாழ்கை ஒர் செயற்கைத்தனமாது.அங்கே வீசும் வீசும் மணமும் செற்கையானது தான். இப்படிப்பட்ட ஏழாம் பாவமானது அடித்தள நாதத்தின் வைரத்தையே மாற்றும் சக்தி பெற்றவையாகும்.
ஆண் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகருடைய தந்தைக்கு அல்லது தாத்தாவுக்கு நிச்சயம் இரண்டு திருமணம் நடக்கும்.
ஏழாம் அதிபதி அல்லது லக்கினாபதி இவர்கள் அஸ்தமனம் அடைந்திருந்தாலும், லக்னாதிபதி இரண்டாமிடத்தில் இருந்தாலும் அட்டமாதிபதி சப்தம ஸ்தானத்தில் இருந்தாலும் சப்தமாதிபதி சுப அசுப கிரகங்களுடன் இணைந்தாலும் மறுமணம் அமையும்.
ஆண் / பெண் ஜாதகத்தில் பன்னிரண்டாம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து கேந்திர கோணத்தில் இருந்து இருவரில் ஒருவர் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்து ஏழாம் அதிபதி மறைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
சுக்கிரன் கேதுவுடன் இணைந்து 2-5-8-11-ல் இருந்தால் மனைவி பிரசவ காலத்திற்குப்பி்ன் தாம்பத்திய சுகத்திற்கு சரியில்லாததால் மறுமணம் அமையும் அல்லது பிற தொடர்பு ஏற்படும்.
லக்கினாதிபதி ஆறில் இருந்தாலும், ஏழாம் அதிபதியுடன் ஐந்தாம் அதிபதியும் குரு இணைந்திருப்பின் இவர்களுக்கு மறுமணம்.
ஆண் /பெண் ஜாதகத்தில் 11 ஆம் அதிபதி 7-ல் அமர்ந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் கூடினாலும், 7-ஆம் அதிபதி 6-8-12-ல் மறைந்தால் இரண்டு தாரம் அமைந்துவிடும். 7-ஆம் வீட்டையும், 7-ஆம் அதிபதியையும் குரு பார்த்துவிட்டால் இரண்டு மனைவியுடன் வாழ்வார்.
தயையுள யேழோன் தானும் சனியாகி எட்டில்
நிற்க
நயமான புகரு மாறில் நல்கியே யிருப்பதாலே
வியமாகுந் தார மென்றோம் மேவிடு மிரண்டா
மாது
ஏழாம் வீட்டுக்கு அதிபதி சனியாகி எட்டில் இருக்க, சுக்கிரன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால் மனைவி இறந்து விடுவாள் இரண்டா வது திருமணம் செய்துகொள்வர்கள்.
ஏழாம் அதிபதி சனியுடன் அல்லது ராகுவுடன் இணைந்திருப்பின் ஒருவரை விரும்பி கொஞ்ச காலம் அவரோடு வாந்த பின் ஏமாற்றத்தை சந்தித்து பின் வேறு திருமணம் ஏற்படும்.
ஆண் /பெண் ஜாதகத்தில் 12-ஆண் அதிபதி லக்கினத்தில் செவ்வாயுடன் இணைந்திருந்தால் , லக்கினாதிபதியும் ஏழாம் அபதியும் இணைந்து 6-8-12-ல் இருந்தால் இரண்டு திருமணம் அமைந்துவிடும்.லக்கினம், லக்கினாதிபதியை குரு பார்த்தால் இருவருடன் வாழ்வார்கள்.
சுக்கிரன் சூரியன் ரிசபம்,சிம்மம், விருச்சிகம்,கும்பத்தில் இணைந்திருந்தால் மறுமணம் அமையும்.
சுக்கிரனும், செவ்வாயும், ராகுவும் இணைந்து மிதுனம், கன்னி, மீனம் -இருந்தால் மறுமணம்.
ஏழாம் அதிபதி் பாவிகளுடன் 6-12-ல் இணைந்திருந்தாலும், பாவர்கள் பார்த்தாலும் இரண்டு திருமணம் அமையும்.
ஏழாம் அதிபதி வக்கிரம், அஸ்தங்கம் பெற்றாலும், அல்லது ஏழாம் வீட்டிற்கோ, ஒன்பதாம் வீட்டிற்கோ பாவ கிரகங்களின் பார்வை அல்லது இணைவு இருந்தாலும், லக்கினாதிபதி பன்னிரண்டில் இருப்பினும் ஜாதகர் /ஜாதகிக்கு மறுமணம் ஏற்படும்.
ஆண் /பெண் ஜாதகத்தில் 6-8-12-ஆம் அதிபதிகள் இணைந்து 4-7-10-ல் இருந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து எங்கு அமர்ந்திருந்தாலும் இரண்டு திருமணம் அமைந்துவிடும்.ஒரே வீட்டில் அக்கா /தங்கை மணந்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
செப்பக்கேள் ஏழதில் சுக்கிரன் நின்றால்
தேவிக்கு மத்தியத்தில் கண்டமுள்ளான்
ஒப்பவே தாரமது மூன்றும் உள்ளான்
கதிர்மகன் ஏழில் கலந்திட விருந்தால்
கன்னிகை களத்திர மிரண்டாம்
ராகு 10-11-ல் இருந்தாலும் செவ்வாய் 2-4-7-8-ல்
இருந்தாலும் சுக்கிரன் பாவகிரக பார்வை அல்லது இணைந்து மேஷம், கடகம்,துலாம், மகரத்தில் இருந்தாலும் மறுமணம்.
அரவ மேழிடத்தி லனுகியே யிருந்தால்
ஆமேதா னேழதிலே ராகுநின்றால்
செப்பினேன் தவறாது மனைவி ரெண்டோன்
ஆண்/பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து கேந்திர கோணங்களில் அமர்ந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து 7-ல் (அ) 11-ல் இருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
ஒரே வீட்டில் அக்கா /தங்கையை மணமுடிப்பார்
இரண்டாம் அதிபதி எட்டில் இருந்தாலும் பாவகிரம் ஏழில் பாபிகள் ஏழில் செவ்வாய் 12-ல் இருந்தாலும். இரண்டு திருமணம்.
ஏழாம் அதிபதியும் 11- ஆம் அதிபதி இணைந்து இருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் மறுமணம் ஏற்படலாம்
ஆண் /பெண் ஜாதகத்தில் 12 -ஆம் அதிபதி ஏழில் அமைந்து இவர்களுட செவ்வாய் இணைதிருந்தால், இவர்கள் இருந்த வீட்டின் அதிபதி 6-8-ல் இருந்தால் இரண்டு திருமணம்.
ஏழாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் இணைந்திருந்தால் மறுமணம் அமையும்.
ஆண் /பெண் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியுடன் சூரியன் இணைந்து ஏழில் இருக்க அல்லது ஏழாம் அதிபதி சூரியனைக் கூடி இரண்டில் இருக்க, 12-ஆம் அதிபதியுடன் செவ்வாயும் இணைந்தால் இரண்டு திருமணம்
பாவிகள் 1-2-7-ல் இருந்து லக்கினாதிபதி வக்கிரம் அடைந்திருந்தாலும் மறுமணம.
இரண்டாம் வீட்டையும், (அ)ஏழாம் வீட்டையும் குரு பார்த்துவிட்டால் மறுமணம் அமையும்.
சத்தம வட்டமாதி தன்னுடன் பாவரேனும்
ஒத்துடந்த் தானத்தில் பல பாவரேனும்
சித்தமாம் வியத்தின் மன்னன் சேயுடன்
கூடினாலும்
ஒத்த நல்விவாகம் ரெண்டாயுறும்
புறிவன்தானே
லக்கினத்திற்கு ஏழில், எட்டில் பாவிகள் இருந்தாலும், இவ்வீட்டின் அதிபதியுடன் பாவிகள் இணைந்தாலும்,, பன்னிரண்டாம் அதிபதியுடன் பாவிகள் இணைந்தாலு இரண்டு திருமணம் அமையும்.
துணைவர்களுக்கு உடல் நலமின்மை, அற்பாயுள் ஜாதக அமைப்புகள்.
2-7-ல் பாவிகள் இருப்பது 2-7-ஆம் அதிபதியின் தொடர்பு, பார்வை பெற்றிருப்பதும்.
சுக்கிரன் பாபிகளுடன், பாபகாத்தரி யோகம் பெறுவதும் சுக்கிரனுக்கு 4-8-ல் பாவிகள் அமைவது இருமணம் அமையும்.
ஏழாமாதிபதி எட்டில், எட்டாமாதி ஏழில் இருந்தால் இருந்தாலும், ஆறாமாதி ஏழில், ஏழாமாதிபதி ஆறில் இருந்தாலும் துணைவரல் துண்பம.இரண்டுதிருமணம்.
மாரனுக்கு கிரண்டு தாரம் மருவிடு மென்று சொல்வோம்
கூறுவீ ரந்தச் சங்கை கேதுவு மேழில் தங்கக்
காரியும் வியத்தி லாகக் கழறினோ மந்தச் சங்கை
ஜாதகனுக்கு இரண்டு மனைவி அமையும் என்பதை கூறுகிறோம்.எழில் கேது இருக்க பன்னிரண்டில் சனியிருந்தால் இரண்டு திருமணம் நடக்கும்.
சந்திரனும், சனியும் இணைந்து ஏழில் இருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
ஏழில் சூரியனுக்கு செவ்வாயும் இருப்பின்
களத்திர மரணம் ஏற்படும், இதனால் மறுமணம் ஏற்படும்.
செவ்வாய், சுக்கிரன், சனி ஏழில் இருந்தாலும், லக்கினாதிபதி எட்டில் இருந்தாலும் மறுமணம் அமையும்.
பாவிகள் 7-8-ல் இருந்து 12-ல் செவ்வாய் இருந்தால் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்வர்கள்.
ஒரு பெண்களின் ஜாதகத்தில் ஏழில் சந்திரன், சுக்கிரன் இணைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
நாடி ஜோதிடப்படி இரண்டு திருமணம்
ஜீவகாரகனான குருவை ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் தொடர்புகொண்டலும், பார்த்தாலும் ஜாதகருக்கு ஒனன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்வார்கள்.
குருவுக்கு 1-5-9, 3-7-11,
வக்கிர குருவுக்கு 2-12 பெண் கிரகங்கள் இருந்தால் ஒன்றுக்கு மமேற்ப்பட்ட திருமணம் நடக்கும்.
சந்திரன் - வயதில் மூத்த பெண்கள்
சுக்கிரன் - இளம்வயது பெண்கள்
புதன் - மிகவும் இளம்வயது பெண்கள்
ப.சூரியஜெயவேல்
9600607603