புத பகவான்
பால் பெண்பெற்றோா் சந்திரன் , தாரை
மனைவியா் இனை (ஞானதேவி)
மகன்கள் புரூரவா,அா்த்தபிரகரணன்
கிழமை புதன் கிழமை
அதிதேவதை மகாவிஷ்ணு
பிரத்யதி தேவதை நாராயணன்
வாகனம் குதிரை
அமசம் வித்தியாகாரன்
தானியம் பச்சைப்பயறு
மலா் வெண்காந்தள்
வஸ்திரம் பச்சை நிற ஆடை
ரத்தினம் மரகதம்
சமித்து நாயுருவி
உலோகம் பித்தளை
நிவேதனம் பாசிப் பருப்பு அன்னம்
ஆசனம் அம்பு
குணம் தாமசம்
சுவை உப்பு
பறவை கிச்சிலி
வழிபாடு மதுரை சொக்கா்
ஜாதி வைசியா்
தத்துவம் காற்று
பதவி இளவரசன்
உறவுகள் தாய்மாமன் , நண்பன்
இளைய உடன்பிறப்பு உடல் பாகம் கைகள், தோள்பட்டை
தோல்,நெற்றி , மூக்கு
நாக்கு , கழுத்து
உள் உடல் பாகம் தொண்டை , நரம்பு
நாேய் தேமல் , வாதம்
இடம் வரவேற்பறை,மரவீடு
ஆட்சிவீடு மிதுனம் , கன்னி
உச்ச வீடு கன்னி 15
நீச்ச வீடு மீனம் 15
நட்பு வீடு ரிசபம் , சிம்மம் ,
துலாம் ,
பகை வீடு மேசம் , கடகம் ,
விருச்சிகம் , தனுசு ,
நட்பு கிரகம் சூாியன் , சுக்கிரன்
சனி , ராகு
பகை கிரகம் சந்திரன் , குரு
செவ்வாய் , கேது
நட்சத்திரங்கள் ஆயில்யம் ,
கேட்டை , ரேவதி
புதனின் மூல மந்திரம்
ஓம் புதாய நம
கல்வி கற்க்கும் மாணவ/மாணவிகள் அவசியம் இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் .காலை வேளையில் குளித்து முடித்த பின் மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லலுங்கள் .அபார ஞானம் கிட்டும் .
புதனின் காயத்ரி மந்திரம்
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
தினமும் 108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு , ஒரு வேளை நேரம் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாவது மந்திரத்தை உச்சரிக்கவும் , எத்தனை முறை உச்சரிக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் உச்சரிக்கும்போது முழு ஈடுபாட்டுடன் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம் .
வழிபடும் தலங்கள்
திருவெண்காடு
மதுரை சிம்மக்கல் ஆதிசொக்கநாதா்
காஞ்சீபுரம் கிழக்கே 4 1/2 கி மீ
பச்சை வண்ணத் திருக்கோவில்
சென்னை போரூா் , சைதாப்பேட்டை உள்ள அருள் மிகு காரணீஸ்வரா்
குன்றத்தூா் சாலையில் உள்ள கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில்
திருநெல்வேலி அருகில் தென்திருப்பேரை
காஞ்சிக்கு அருகில் கச்சிநெறிக்காரைகாடு (திருக்காலிமேடு)
ப.சூாியஜெயவேல்
9600607603