Sunday 18 December 2016

12-ஆம்-வீடும்-காமமும்

12-ஆம்-வீடும்-காமமும்

    12-ஆம் வீடு நாம்முடைய படுக்கை அரையைக் குறிக்கும் படுக்கை அரையின் சூல்நிலைகளை குறிக்கும் இவைகளை ஆராய்ந்து பார்த்தால் பல நிகல்வுகளை அறியலாம் .

    12-ஆம் வீடு சூரியனின் வீடாகி சுக்கிரன் இருந்தால் இருவரும் பகை என்பதால் எப்போதும் அனுபவிக்க துடிப்பா்கள் திருப்தியின்மை ஏற்படும் .
    12-ஆம் வீடு சந்திரன் வீடனால் மிதமன உறவினை விரும்புவரகள் .
  12-ஆம் இடம் செவ்வாயின் வீடனால்
விகாரமான அதீத உறவினை விரும்புவர்கள்.
    12-ஆம் வீடு புதனின் வீடனால் உடல் உறவில் பலம் குறைந்து இருக்கும் .
  12-ஆம் வீடு குருவின் வீடனால் உடல் சுகமும்,மென்மை கிட்டும் திருப்தியுடன் அனுபவிப்பர்கள் .
    12-ஆம் வீடு சுக்கிரனின் வீடனால் காம விளையாட்டில் திறமைசாலிகள் அனைவரும் விரும்பும் வகையில் நடந்து கொள்வர்கள்.
  12-ஆம் வீடு சனியின் வீடனால் உடல் உறவில் திருப்தியின்மை கருத்து வோறுபடுகள் கீழ்த்தராமன உறவுகள்,எரிச்சல்,சலிப்பு ஏற்படும்

                                    பிற கிரகங்களின் இருக்கும்,இணைவு,பார்வைக்கு எற்ப்ப பலன்கள் மறுபடும்

ப.சூரியஜெயவேல்
9600607603

இன உணர்ச்சி

                  சந்திரனை சனி,புதன் பார்த்தால் இணைந்தாலும் காலப் போக்கில் ஜாதகர்/ஜாதகிக்கு இன உணர்ச்சியை இழப்பர்கள் .
                  லக்கறனத்தில் சந்திரன் சுக்கிரன்       அமைந்து சனி இவர்களுடன் இணைந்தாலும் ,பார்த்தாலும் ஆசை அதிக முடையவர்கள் போக சக்திகுறைந்தவர்கள்.
      லக்கினத்தில் 6-8-12-ஆம் அதிபதிகளில் ஒருவர்இருந்தாலும்,பார்த்தாலும் அல்லது லக்கினாதிபதி 6-8-12-ல் எதாவது ஒன்றில் இருந்தால் காலப்போக்கில் உடலுறவு காலங்களில் களைப்படைவீர்கள்.

ப.சூரியஜெயவேல்
9600607603

Saturday 3 December 2016

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை


ஒன்பதாம் அதிபதி எட்டில் இருந்தால் தனது செல்வங்களை வழிப்பறியில் பறிகொடுப்பார்கள் .

         ஒன்பதாம் வீட்டில் பாவிகள் அரசு வகையில் செல்வத்தை இழப்பார்கள்

     குருவின் பார்வை இருப்பின் நலம் தரும்
கணவன்/ மனைவி

              வியாழன் 6-8-12-ல் இருந்தாலும் அல்லது நீச்சம் ,பகை பெற்றோ 7-ஆம் அதிபதியையோ ,7-ஆம் இடத்தையோ பார்ப்பாரானால் கணவர் , மனைவி அவ்வப்போது பிாிவது அல்லது நிரந்தரப் பிாிவர்கள். நாயும் பூனையும் போல குடும்பம் நடத்துவர்கள் .
குடும்பம்

        செவ்வாய் 2-ல் இருந்தாலும் 11-ல் இருந்து 2-ஆம் வீட்டை     பார்த்தாலும் குடும்பத்தில்  ஏதவது குறைகள் இருக்கும் .
      குடும்பாதிபதி நீசமானாலும் மறைந்தாலும் மறைவு ஸ்தானதிபதிகளுடன் இணைந்தாலும் குடும்பத்தில் குழப்பமும்,குடும்ப சுகம் இருக்காது .
       தனஸ்தானத்தில் பாபர்கள் இருப்பது இருப்பின் குடும்பம் ஏழ்மையில் இருக்கும் .
       தனஸ்தானத்தில் தேய் மதிஇருந்தாலும் குடும்பம் ஏழ்மையுல் இருக்காது .
     குடும்பாதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும் , பாதகாதிபதி குடும்பத்தில் இருந்தாலும் அந்த குடும்பத்தில் அருளும், பொருளும் , சுகமும் இருக்காது .
இல்லறம்

     1-7-ஆம் அதிபதிகள் இயற்க்கை சத்ருக்களானால் பொதுவாக மணவாழ்வில் நிம்மதி குறையும்.
       தனஸ்தானத்தில் பாபர்கள் இருப்பது குடும்பம் ஏழ்மையானதாய் இருக்கும் .
   தேய் மதி இரண்டில் இருக்க பார்க்க குடும்பம் ஏழ்மையாகும்
    4-ஆம் அதிபதி நீசம் பெற்றாலும் , 2-ஆம் அதிபதி மறைந்தாலும்,நீசக் கிரக இணைவு பெற்றாலும் , சுக்கிரன் மறைவு பெற்றாலும் ஜாதகர் / ஜாதகிக்கு குடும்பம் அமைவது கடினம்

ப.சூரியஜெயவேல் 

Sunday 6 November 2016

கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம் !!

கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம்

       சுக்கிரனுக்கு 2-ல் புதன் நின்றால் பூமி யோகம் .
          சனிக்கு 5-ல் ராகு நின்றாலும் , ராகுவிற்கு 5-ல் சனி நின்றாலும் ராஜ யோகம் அமையும் .திரு.காமராஜா் அவா்களுக்கு கன்னியில் ராகு அதற்கு 5-ல் மகரத்தில் சனி பெருந்தலைவா் ஆனாா்.
  சனிக்கு 2-ல் சந்திரனும்,சனிக்கு 3-ல் குருவும் அதாவது சனி சந்திரன் குரு  வாிசையாகவே அல்லது மறிமறி வாிசையாக இருந்தால் சிறப்பன ராஜயேகம் அமையும்.திரு காமராஜா் அவா்களின் ஜாதகத்தில் மகரத்தில் சனி,கும்பத்தில் சந்திரன்,மீனத்தில் குரு அமைந்து ராஜயோகத்தை தந்தது .
      சந்திரனுக்கு 1-4-7-10-ல் குரு,ராகு கூடியிருந்தால் யோகத்தை அளிக்கும் முரசயோகம் .
      சந்திரனுக்கு 1-4-7-10-ல் ஜென்ம லக்கினாதிபதி நின்றால் ஆயுள் உள்ள வரை சுக போக வாழ்வு அமையும் .
       சந்திரனுக்கு 1-4-7-10-ல் 5-ஆம் அதிபதி அமைந்தால் உயா்தரா வாகனங்களும் பாவாரங்களும் நிறைந்த புகழ் பெற்ற அரச யோகம் .
       சந்திரனுக்கு 10-ல் ராகு இருந்தால் ராஜயோகம் தரும் .
     சந்திரனுக்கு 6-7-8-ல் புதன் சுக்கிரன் இருந்தால் ராஜயோகம் .
       லக்கினாதிபதி நின்ற ராசிநாதன் செவ்வாய்க்கு கேந்திர திாிகேணங்களில் இருந்தால் ராஜயோகம் .
     ராகுவுக்கு 3-ல் குரு ,11-ல் சுக்கிரன் இருந்தால் அரசயோகம்.    
      சூாியனுக்கு 7-ல் சுக்கிரன் இருந்து லக்கினத்திற்கு 7-ல் சுபா் இருந்தால் யோகமுள்ள மனைவி அமைவாள்.
       சூாியனுக்கு 3-6-9-12-ல் சந்திரன் இருந்தால் வாிஷ்டயோகம் ஞானம், வித்தை,செல்வம்,புகழ்,சுகம் கிட்டும் .
      சூாியனுக்கு முன் குரு இருந்தால் வித்வன் ,கவிஞா் அமையும்.
           சூாியனுக்கு பின் செவ்வாய் இருந்தால் பராக்கிரமசாலியாவன்.  
   சனிக்கு 6-7-8-ல் சுபா்கள் இருந்தால் ஆயுள் அதிகம் .
செவ்வாய்க்கு 2-ல் அல்லது 12-ல் புதன் இருந்தால் நாலாவிதமன வித்தையுள்ளவா் பல சாஸ்திரங்கள் அறிந்தவா்கள்.
   கடக லக்கினத்தில் சந்திரன் இருக்க சப்தமஸ்தானமான மகரத்தில் செவ்வாய் இருந்தால் ராஜயோகம் .
       லக்கினாதிபதி சந்திரனுக்கு 5-ல் அல்லது 10-ல் இருந்தால் ராஜயோகம் .
   சந்திரனுக்கு 4-ல் சுக்கிரன் நின்றால் பொருள் கிட்டும் ,கன்று காலிகள் ,வாகனம் கிட்டும் .
     
     
   
  

Wednesday 19 October 2016

சுக யோக வாழ்வு

சுக - யோக - வாழ்வு 


ஒல்வது அறிவது அறிந்து அதன் கண்தங்கி
செல்வார்க்குச் செல்லாதது இல்
    எந்த ஒரு செயலில் இறங்கினாலும் முதலில் தன்னால் அதிகபட்சம் எவ்வளவு சாதிக்கமுடியும்.என்ற அளவைத் தொிந்து கொள்ள வேண்டும். இலக்கை நிர்ணயம் செய்து சாதனை செய்தால் சுக போக வாழ்வு அமையும் .
   மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் சுக வாழ்வு,வசதிவாய்புகள் வசிக்கும் வீடு,பூமி லாபம்,வாகனம், கல்வி,தொழில் இவைகள் நாமது திறமை தகுதிக்கு ஏற்ப அமையும் . அதை அறிவது எப்படி என்பதை ஆராய்வோம் .
            சுகம் தரும் பாவம் நான்காம் பாவமகும் ஒருவருடைய வாழ்வில் பெறும் சுகம் அனைத்தையும் குறிக்கும்.
தாயினால் பெறும் சுகம் ,
ஆடையால் பெறும் சுகம் ,
கல்வியால் பெறும் சுகம்,  வீடு,பூமியால் பெறும் சுகம,
கால் நடைகலால் பெறும் சுகம்,
விவசாயத்தால பெறும் சுகம்,
வாகனத்தால் பெறும் சுகம்,
உறவால் பெறும் சுகம், உதவியாளர்களால் பெறும் சுகம், வசதி வாய்ப்புகளால் பெறும் சுகங்களை அறியலாம்.
   ஒருவரது ஜாதகத்தில் நான்காம் வீடு,வீட்டின் அதிபதியின் பலத்திற்கு ஏற்ப அனைத்து அமையும்.யாருக்கு சுக வாழ்வு அமைபும் என்பதை ஆராய்வோம் .
நான்கம் வீட்டின் காரக கிரகங்கள்
நான்காம் வீடும் சந்திரனும் தாய்,தாய் நலம்,தாயால் பெறும் வசதி வாய்ப்பு
நான்காம் வீடும் செவ்வாயும் சொத்துகளையும் ,பூமி லாபம்.
நான்காம் வீடும் புதனும் கல்வி,வசதி வாய்புகள்,நண்பர்கள்.
நான்கம் வீடும் சுக்கிரனும் வாகம், அலாங்கார வீடுகள் அறியலாம்.
தோன்றிய வியாழன் நாலாம்
                           தானமே சுகத்தை நல்கும்
வான்றிய மதியம் நாலாம் தானமும்
                                                 மாதா செய்கை
ஆன்றெழ சுங்னாலு மாகிலா சுகந்த
                                                              அஞ்சில்
போன்றிடு வாகனத்தைப் பூஷணம்
                                                        என்று பாரே
       குரு 4-ஆம் இடத்தைக கொண்டு ஜாதகனுக்கு வரும் சுகத்தைப் பற்றிக் கணக்கிட வேண்டும்.சந்திரன் 4-ஆம் இடம் தாயைப்பற்றி கணக்கிட வேண்டும்.சுக்கிரன் 4-ஆம் இடத்தைக் கொண்டு வாகனம் சுக வாழ்வையும் கணக்கிட வேண்டும்.
4-ல் நறுமணம் ,ஆபரணங்கள், வாகனம் போன்றவற்றைப் பற்றி கணக்கிடவேண்டும்.
கிாி நாலுக் குடையோனைப் பாரு
                                                                    - அவர் கிாி நாலில் திாிகோணம் கிாியிலேற
பெருங் கல்வி கன்று காலி-சென்மன்
பிரபலமாகவே வாழ்வாண்டி தோழி
                                                                  - சங்கர
            நான்காம் அதிபதியின் நிலை அறிந்து 4-ல் அல்லது 1-5-9-ல் இருந்தால் ஜாதகர்க்கு உயர் கல்வி , கன்று , மாடு,ஆடு,பூமி லாபம் கிட்டுமர்அடைவர்கள்.
பேசிடும் நாலாமாதி பெலத்திாி  
                                                கோண மேறில்
காசியத்திரையே போவான்          
                கணக்கனும் பார்வையுற்றால்
தேசமும் சுற்றி மன்னன்
                    திசையெட்டும் பேருமோங்க
வாசமாயிருக்கம் பூவில்
                 வணங்குவாாிவரைத்தனிலே
             நான்காம் அதிபதி பலம் பெற்று 1-5-9-ல் இருந்தால் காசி யாத்திரை புனித யாத்திரைகள் செல்வர்கள். புதன் நான்காம் அதிபதியை பார்த்தால் பல நாடுகள் சுற்றி எட்டு திசைகளில் புகழ் அடைவர்கள் அனைவரும் இவரை வணங்குவர்கள்.
சுவாமி நித்தியானந்தர் ஜாதகத்தில் மீன லக்கினம் நான்காம் அதிபதி புதன் விருச்சிகத்தில் 9-ல் உள்ள
இவாின் இன்றைய நிலை அனைவருக்கும் தெறியும் .
சுக நிதி யோகனையும் ப
ஜொலிக்கும் திாி கோணம் கேந்திர
                                                                        மேற
அகம் பனை நிதி மிகவுண்டு-
                                                              சென்மன்
அவணியில் நற் போ் கொள்வன்  
                       ஆடச்சொன்னான்டி-சங்கர
4-9-ஆம் அதிபதிகளின் நிலைகளை ஆராய்ந்து 1-5-9-அல்லது 4-7-10-ல் இருந்தால் ஜாதகா்க்கு பொன், பொருள் செல்வங்கள் கிடைக்கும். உலக அளவில் பூகழ் அடைவன்.
தோன்றிய நாலில் நாதன்    
                                          சுபக்கிரகங்களாக
வான்றவன் அல்லால் இராசி
                தன்னையே அறிவால் நோக்க
ஊற்றிய விாழன் நல்ல உயிா்  
                                           பலனாகி வந்தால் வேன்றிடு பந்துக் கெல்லாம் இவன்
                                             எஜாமானாவான்
       நான்கம் இடத்தின் அதிபதி சுபக் கிரகங்களுடன் இருக்க அல்லது நான்காம் இடத்தை பார்த்தாலும்.
குரு பலம் பெற்றிருக்க ஜாதகா் மன்னவர்க்கு மன்னன சக்கரவா்த்தி யாகத்திகழ்வாா்கள்.
     நான்காம் அதிபதி ஆட்சி பெற்று லக்கினம் அல்லது லக்கினாதிபதியுடன் சம்பந்த் பெற்று இருந்தால் சொந்த வீடு , வாகனம் ,நண்பா்களும் உதவுவா்கள்
நான்காம் இடத்திற்கு இருபுறபமும் சுபபா்கள் நின்றிருக்க அன்னைக்கு ஆயுள் அதிகம்.
   நான்கிற்குடையவனும் சுக்கிரனும் இணைந்து லக்கினத்திற்கு பத்தில் இருந்தால் வாகன சுகம் அடைவா்கள்
    நான்காம் அதிபதிபதியும் ,சுக்கிரன் கேந்திர,திகோணங்களில் பலமுடன் இருந்தால் ஜாதகா்கு நல்ல வீடு அமையும்.
      நான்காம் வீட்டிற்கு இருபுறமும் சுபா்கள் இருக்க,நான்காம் அதிபதி , குரு,சுக்கிரன் பலம் பெற்றிருப்பின் , கேந்திர,கோணங்களில் இருந்தால் அருமையான அழகன வீடுகள் அமையும் .
     குரு,சுக்கிரன் இணைந்து நான்கில் இருந்தால் ஜாதகா்,ஜாதகி புகழ் பெற்ற கவினாவா்கள.அழகன வீடுகள் .அரசு உயா் பதாவிகள் அமையும்.
     சந்திரனும் நான்காம் அதிபதியும் 1-4-7- 10-ல் ஒன்றில் இணைந்திருந்தால் பல வாகன யோகங்களையும்,செல்வாக்கும் ஏற்படும்.குருவின் பாா்வைக்கு ஏற்ப பலன் அமையும்.
    சுகஸ்தானாதிபதியான நான்காம் அதிபதி குருவுடன் 1-4-7-10-ல் ஒன்றில் இணைந்திருந்தால் ஜாதகா்/ஜாதகிக்கு சகலவிதமான சுக யோக/போகங்களையு

Thursday 15 September 2016

திருமணம்

திருமணம்


திருமணம் என்பது திரு மாியதைக் கூரிய சொல் ,மணம் என்றால் கலத்தல் ,கூடுதல்,பொருத்துதல் என்று பொருள். ஆணும்,பெண்ணும் உடல்ரீதியாக உளரீதியாக இணைவுக்கு திருமணமாகும்.

   திருமணச் சடங்குகளின் காரண காாியங்களை நாம் சிலவற்றை அறிந்து கொள்வேம் .

தாலி : 

பொய்யும் வழுவு தோன்றிய பின்னர்
ஐயர்யாத்தனர் கரணம் என்ப
    பழங்கலத்தில் அணிகலங்கள் இல்லாதிருந்த போதும் ஒழக்கமுடன் இருந்த போது .
     தொல்காப்பியர்  கூற்றுப்படி பின்னாளில் மனித சமுதாயத்தை நெறிபடுத்த தாலி கட்டுதல் போன்ற சடங்குகளை மேற்கெண்டனர்.
   தாலம் என்பது பனையோலையைக் குறிக்கும் அந்தப் பனையோலையை ஒழுங்கு சய்து மஞ்சள் தடவி ,அதில் பிள்ளையர்  சுழியிட்டு இன்னார் மகளை ,இன்னாா்மகள் மணந்து கொண்டார்  வாழ்க ! என்றெழுதி ,அதை சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோா்த்து மணமகள் கழுத்தில் தாிப்பர் .தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் இதற்க்கு தாலி என்ற பெயா் வந்தது.நாகாரீகம் வளா்ந்தபிறகு பனை ஓலை தண்ணீர் பட்டு நைந்து போவதால் தாலியைத் தங்கத்தினால் செய்து அணிந்துக்கொண்டனர்
                   மனைவிக்கு கணவானே தெய்வமாதலின் கணவனாருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் ஆணிந்துகொண்டனர்.
       பெண்களுக்க திருமாங்கல்யம் என்ற அந்த மங்கல நாண் உயிாினும் சிறந்தது.பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும் திருமாங்கல்யத்தை மட்டும் கழற்றக்கூடது திருணத்திலே மணகள் கையை மணகன் பற்ற வேண்டும்.அதற்குப் பாணிக்கிரகம் என்று பெயர்(பெண்ணின் கழுத்தில் உள்ள தாலியைப் பார்த்து அவள் திருமணமானவள் என்பதை ஆண்கள் தொிந்து கொள்வான்.)

முன்று முடிச்சு : மணமகள் கழுத்தில் மணமகன் மங்கல நான்பூட்டும்போது மூன்றுமடிச்சு இடுவார் இதன் தாத்பாியம் கணவன் மனைவி இருவரும் மனமொழிமெய் ஆகிய தாிகரணசுத்தியோடு இருக்க வேண்டும் என்பதாகும்.
பெண் தலைவகிடு எடுக்கும் போது நேர்வகிடுதான் அந்நாளில் எடுப்பார்கள் *துணையோர் ஆய்ந்த இணையீர் ஒதி * என்று திருமுருகாற்றுப்படை கூறுவது சமமாக இருபிாிவாகக் கூந்தலைப் பிாித்துச் சடை பின்னுவாரம் ,இதன் குறிப்பு கணவனுக்கு வரும் சுகதுக்கத்தில் சாிபாதி எற்றுக்கொள்வேன் என்பதாகும்..
மங்கல நாண் அணிவிக்கும் போது மணமகளை இடப்பாகத்தில் அமர்ரச் செய்துதிட வேண்டும் .அர்த்தநாதீஸ்வா் வடிவம் சக்திக்கு சிவபெருமான் இடப்பாகத்தை தாந்துள்ளார் லெட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்களின் இடது பக்கத்தல் அவரவர் துணைவியார்கள் அமர்ந்திரப்பதைக் காணலாம் .

அட்சதை : திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள் . ஷதம் என்றால் குத்துவது என்று பொருள் அகரம் என்றால் அன்மைப்பொருளைத் தொிவிக்கிறது .அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாத என்ற பொருள்.குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றால் உள்ளாது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து,முறையாக மஞ்சள்பொடி தூவி , பன்னீர் தெத்து அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவன்களை உண்டாகும் .

அம்மி மிதித்தல் : மணமக்கள் அக்னியை வலமாக வருகிற போது வடபுறத்திலே ஒரு கல் இருக்கும் , மணமக்களின் வலது பாதத்தை அந்தக்கல்லின் மீது வைக்குமாறு மனமகள் செய்வாள் ,அதன் பொருள் " இந்தக்கல்லைப்போல் உறுதியாக இரு "என்பதாகும் (அதிக பாரம் கல் தாங்கும் .)இன்பம்,துண்பங்களில் ஒரே மதிாியாக இருக்கவேண்டும் .

அருந்ததி பார்த்தல் : அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள் , அருந்ததி (அருந்ததி கணவனின் சொல்லுக்கு கட்டுப் பட்டாவள் கற்புடையவள் மனைமான்புடைய மகளி ரெல்லாம் தினமும் வணங்கும் பெருமை உடையவள் ) இன்னும் இவ்வுலகில் திருமணம் ஆனதும் கணவனாாின் கைத்தலத்தைப் பிடித்து மணவறையைச்சுற்றிவரும் சமயம் மணமகள் அருந்ததியை நினைத்து வாழ்த்தி வணங்குவது வழக்கம்.இச்சடங்குகள் அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல் என்று வழங்கப்படுகிறது.
      கற்பு நிலை குலைந்த அகலிகை கல்லாய் மண்ணில் இருந்தாள்,நிலைகுலையாத நட்சத்திரமாய் விண்ணில் உயர்ந்தாள்,ஆதலால் இழிவுக்கும் உயர்வுக்கும் உதாரணமாக ஒவ்வொரு மணமகளுக்கும் இவ்வுண்மை உணா்த்தப்படுகிறது .
     ( 2700 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றி வரும் இயல்புடைய மண்டலத்திற்கு சப்தாிஷி மண்டலத்தில் ) அதன் முற்பகுதியின் அடுயில் இருப்பது வஷிட்ட நட்சத்திரம் ,அதனை அடுத்து நுண்ணியதாய் தெறிவது அருந்ததி நட்சத்திரம் .இதனை மணமகள் தலைநிமிா்ந்து பார்ப்பது அருந்ததி பார்த்தல் என்பார்கள்.

மெட்டி அணிதல் : எதிாில் வரும் ஆண்கள் திருமணமானவர்கள் என்று பெண்கள் (அடுத்தவா்) அறிந்து கொள்ள ஆண்களுக்கு மெட்டி அணிவிப்பார்கள். (ஆண்களுக்கு மட்டுமே மெட்டி )


Thursday 21 July 2016

சுகர் நாடியில் அரசியல் யோகம்

இராவியயும்புதனுஞ்சுகத்திலேயிருக்க
       விந்துவுஞ்சனியும்பத்திடத்தே
இருக்கிலக்கினத்திற்குனுறக்குருவங்
      கிசத்திலேசுக்கிரனிருக்கச்
சிரமிசையரசனிருக்கமாமதியஞ்
     சிறந்துபூரணவடிவடையத்
தீயர்சட்டாட்டவியத்திலேமறையச்
      செழித்துலகுதித்தசாதகவான்
அரசனாயுகமடிதொழப்பலநா
      ளாயுளோடிருந்துநாமகளும்
அலைகடல்மகளுந்தனதிடம்வாழ
      வன்னசத்திரம்பலநடத்தி
வரைபுரைதிருத்தோளிடைப்பிரதாப
     மாமகநண்டஞ்செயக்கனக
மணிமுடிசூடியரியணைமேவி
   மகத்துவம்பொருந்திவாழ்வானே   428
        சூரியனும்,புதனும் நாலில் இருக்க, வளர் பிறைச் சந்திரனும்,சனியும் கூடி பத்தில் இருக்க, லக்கினத்தில் செவ்வாய் இருக்க , குருவுக்கு 1-5-7-ல் சுக்கிரன் இருக்கவும் , பாவர்கள் 6-8-12-ல் இருக்கப் பெற்றவர்கள் .உலக பூகழ்  பெற்ற அரசனாக நீண்ட ஆயுளோடு தனம் தர்மஞ் செய்து மகத்துவம் பொருந்தி வாழ்வர்கள் .

தலையிறைநான்கினிறைநிதிறையித்
     தலைவர்கண்மூவரும்பாக்யத்
தலத்திலேநிலைத்துத்தசத்திறைதலைமேற்
       சரித்துநல்லேனார்களெல்லோரும்
மறையிலேகருணைத்திருக்கணோக்
கேற்றி
       மற்றவரற்றவராகி
வாய்ந்திடக்கண்டசாதகன்புவிக்கு
      மன்னவனேயென்பர்வல்லோர்
நிலையிறைவாபத்திறைநிதியிறையிந்
     நிருபர்ஊகண்மூவரும்பத்தி
னிற்கவத்தசத்தோனிலக்கினத்தலத்தே
     நேருறத்தீயவர்நோக்கந்
தொலைவுறநல்லோர்கரூணையாரமுதந்
      தோய்ந்துறக்கிடைத்தசாதகவான்
சுடர்முடிசூடியரியணையேறுந்
       துரகதகெசரததுரையே      429
       லக்கினாதிபதியும் ,4-ஆம் அதிபதியும் ,   9-ஆம் அதிபதியும்,மூவரும் கூடி 9-ல் இருக்க,10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க சுபர்கள் பார்க்கப்பட்டால் ஜாதகர் இப்பூமிக்கு அரசனாவார்கள்.
         லக்கினாதிபதியும்,9-ஆம் அதிபதியும், 11-ஆம் அதிபதியும் மூவரும் 10-ல் இருக்க , 10-ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க , இவரை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருக்க பிறந்த ஜாதகர் நவரத்தினம் பதித்த சிம்மாசனத்தில் அர்ந்து இப்பூமி முழுதும் அரசாள்வான்.

பண்ணவர்சாமிதானவர்சாமி
      பாக்கியசாமியிம்மூவர்
பரவறுகோணகேந்த்ரமாளிகையிற்
      பதிவுறவவ்வர்க்கவையே
திண்ணமாமாட்சியுச்சங்களாகச்
      சிறந்திடத்தீயவர்பார்வை
திகைக்கப்பாலொழியநல்லவர்கரணை
      செழித்திடக்கிடைத்தசாதகவான்
வண்ணமாமகுடஞ்சூடியிராச
       மாளிகையரியணைமேவி
மதகெசதுரகரதபதாதிகள்சூல
     வாழ்விடைத்தாழ்விலாதிருந்து
தெண்ணிலாவனையசத்ரசாமரபூ
       சிதையுறீஇவதைபுரியாது
செந்தனிப்பெருங்கோல்செலுத்துவா
னென்று
       செப்புவரொப்புவர்தீர்ந்தோர்     430

குருவும்,சுக்கிரனும்,9-ஆம் அதிபதியும் முவரும் தனித்தனியாக கேந்திர, கோணங்களில் ஆட்சி உச்சமாக இருக்க இவர்களை பாவர்கள் பார்கமால் இருக்க பெற்ற ஜாதகர் ரத்தின மகுடம் சூடி சிம்மாசனத்தில் அர்ந்து அரசள்வார்கள்

Friday 15 July 2016

ராகு பகவான்

பால்                         ஆண்
குலம்                       அசுரகுலம்
கோத்திரம்          பைடீசனர்
சுபாவம்                  குரூரன்
பெற்றோர்           விப்ர சித்தி , சிம்மிகை
மனைவி                சிம்ஹி
ஆசனம்                  கொடி
வாகனம்               ஆடு
ஆடை                      கரும்மஞ்சள் சித்திரம்சம்பந்தமானது
தேவதை               பத்ரகாளி
அதிதேவதை   துர்கை அம்மன்
சமித்து                  அறுகு
தூபம்                      கடுகு
அம்சம்                    சித்திரகுப்தன்
வழிபாடு              கழுகு
சுவை                     புளிப்பு
சாப்படு                 இளஞ்சுடு
ரத்தினம்            கோமேதகம்
தானியம்            உளுந்து
மலர்                        கரு மந்தாரை
உலோகம்           கருங்கல்
குணம்                   தாமசம்
நிறம்                       கருப்பு
சமித்து                 அருகம்புல்
பறவை                அன்றில்
ஜாதி                       முஸ்லீம்
திசை                     தென்மேற்கு
ஐம் பூதம்            காற்று , நெருப்பு
பதவி                      ஏவலால்
உறவு                     இருவகைத் தாத்தா
கால்கள்              பலகால்கள்
நடை                       தவழ்வன
உருவம்                நெடியன்
உடல் பாகம்     குடல்,முடி,தலை,கைகள்
முகம்                      அழகில்லா முகம்,வாய்,உதடு, காது
உள்பாகம்          மலக்குடல்
உதயம்                  சிரோதயம்
நாடி                           பித்தநாடி
வடிவம்                   நீள் வடிவம்
இடம்                       தேவையற்ற பொருள்கள்
                                       வைக்குமிடம்,குடிசை வீடு
காலபலம்            பகலிரவு
மொழி                    அன்னிய மொழி
சாஸ்திரம்           வேதாந்தம்
நிலம்                       புற்றடுத்தநிலம்
பொருட்களில் மின்னக்கூடிய  பொருட்கள்
நட்சத்திரம்         திருவாதிரை , சுவாதி,சதயம்
நட்பு கிரகம்         புதன்,சுக்கிரன்,சனி,குரு
பகை கிரகம்      சூரியன்,சந்திரன்,செவ்வாய் , கேது
நட்பு ராசி                மிதுனம்,தனுசு,துலாம்
பகை ராசி             மேசம்,சிம்மம்,கும்பம்
ஆட்சி                        மிதுனம்
உச்சம்                       ரிசபம்
நீசம்                            விருச்சிகம்    

ஓம் லம் ஐம் கிலியும்  ராகுதேவாய நம

தினமும் காலை வேளையில் குளித் து விட்டு , சுத்தமான ஆடை அணிந்து இந்த மந்திரத்தை ஜபித்தால் ராகு பகவான் நலம் தருவர்.

ஓம் நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்தோராஹீ :ப்ரசோதயாத்
      மேற்கண்ட காயத்ரி மந்திரத்தை தினமும் ஒன்பது முறையோ, இருபத்தேழு முறையோ உள்ளார்ந்த பக்தியுடன் பாராயணம் செய்தால் , ராகு பகவான் மிகவும் மகிழ்ந்து யோக பாக்கியங்கள் அதிகாிக்கும் மற்றும் எல்லா வளங்களையும் அருள்வார்.

தலங்கள்

சென்னை குன்றத்தூர்
அருமிகு நாகேஸ்வரர் கோயில்      

திருநாகேஸ்வரம்
கும்பகோணம் - காரைகால்

கதிராமங்கலம்
துர்க்கை அம்மன் கோயில்
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து
3- கி மீ

நாகர்கோவில்
கன்னியாகுமாியிலிருந்து 10 -கி மீ

ப.சூரியஜெயவேல்
9600607603

   


Sunday 10 July 2016

சந்திர பகவான் 9600607603

சந்திர பகவான் 


பால்                            பெண்
பெற்றோர்             அத்திாி முனிவா்
மனைவி                  ரோகிணி
மகன்                           புதன்
தேவதை                   பார்வதி
வழிபாடு                   சாம்பிராணி
ஜாதி                            வைசியன்
திசை                           வடமேற்கு
பதவி                          அரசி
ஆசனம்                   சவுக்கம்
சமித்து                     முருங்கை
வாகனம்                  முத்துவிமனம்
குணம்                      சத்வீகம்
உலோகம்              வெண்கலம் , ஈயெம்
தனியம்                    நெல்
மலர்                            வெள்ளலாி
சுவை                          இனிப்பு
ரத்தினம்                  முத்து
நிறம்                           வெள்ளை
பறவை                     ஆந்தை
உறவு                          தாய் , மாமி ,
                                          மூத்தசகோதாி
இடம்                           குளிர்சாதனம் ,
                                         குளியல் அறை
நாடி                             சிலேத்தும்
சுபவம்                       வளர்பிறை செளமீயன்
                                         தேய்பிறை குரூரன்
குலம்                           சந்திரகுலம்
கோத்திரம்             ஆத்திரேயர்
முகபாகம்               இடது கண்
உடல் பாகம்          வயிறு , மார்பகம் ,
                                         சிறுநீரகம் , வட்டமுகம்
உருவம்                     குள்ளம்
உடல்உள் பாகம் ரத்தம்
நடை                             தவழ்வன (சுழல்வன)
நாடி                                சிலேத்மம்
வடிவம்                          குருகியவட்ட வடிவம்
ஜாதி ,                            குணம் பிராமணன் , சத்வீகம்
குலம்                               சந்திர குலம்
ஐயம் பூதம்                அப்பு (நீர் )
கோத்திரம்                ஆத்திரேயர்
திசை                                தென்கிழக்கு
நவத்துவராம்          இடது மூககு
காலபலம்                   இரவு
மொழி                            தமிழ் இலக்கணம்
நிலம்                               நீாடுத்த நிலம்
கால்                                  பலகால்கள்
நட்பு                                   சூரியன்,செவ்வாய்,குரு
பகைவர்கள்              புதன்,சனி,ராகு,கேது
ஆட்சி                                கடகம்
உச்சம்                               ரிசபம் 3 '
நீச்சம்                                விருச்சிகம் 3 '
நட்பு ராசி                        மிதுனம்,சிம்மம்,கன்னி
பகைராசி                       துலாம்,கும்பம்
திருத்தலங்கங்கள்
திங்களூர் கும்பகோணம் 30 - கி மீ
                                திருவையாறு 4 - கி மீ
                                தஞ்சாவூா் 16 - கி மீ

சென்னை சோமங்கலம்
அருள்மிகு சோமநாதீஸ்வரர் கோயில்
திருமாந்துறை
அருளமிகு யோக நாயகி சமேத
திரு அஷ்யநாத சுவாமி திருக்கோயில்

திருவிடைமருதூர்

ஓம் உம் சிவாய சந்திரதேவாய நம
     மன நிலை பதிப்புள்ளவர்கள் , மனச்சுமையுள்ளவர்கள் . இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.காலை வேளையில் குளித்து முடித்த பின் இந்த மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சாிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள் .

சந்திர பகவானின் காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத் வஜாய வித்மஹே
ஹேமரூபாய திமஹி !
தன்னோ ஸோம : பிரசோதயாத்
                          தினமும்108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு ,ஒருவேளை நேரம் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாது இந்த காயத்ரி மந்திரத்தை உச்சாித்தால் நலம் அடையலாம் .

ப.சூரியஜெயவேல்

9600607603

Saturday 25 June 2016

புத பகவான் ப.சூரியஜெயவேல் 9600607603

புத பகவான் 

பால் பெண்
பெற்றோா் சந்திரன் , தாரை
மனைவியா் இனை (ஞானதேவி)
மகன்கள் புரூரவா,அா்த்தபிரகரணன்
கிழமை புதன் கிழமை
அதிதேவதை மகாவிஷ்ணு
பிரத்யதி தேவதை நாராயணன்
வாகனம் குதிரை
அமசம் வித்தியாகாரன்
தானியம் பச்சைப்பயறு
மலா் வெண்காந்தள்
வஸ்திரம் பச்சை நிற ஆடை
ரத்தினம் மரகதம்
சமித்து நாயுருவி
உலோகம் பித்தளை
நிவேதனம் பாசிப் பருப்பு அன்னம்
ஆசனம் அம்பு
குணம் தாமசம்
சுவை உப்பு
பறவை கிச்சிலி
வழிபாடு மதுரை சொக்கா்
ஜாதி வைசியா்
தத்துவம் காற்று
பதவி இளவரசன்
உறவுகள் தாய்மாமன் , நண்பன்
                                 இளைய உடன்பிறப்பு உடல் பாகம் கைகள், தோள்பட்டை
                                தோல்,நெற்றி , மூக்கு
                                நாக்கு , கழுத்து
உள் உடல் பாகம் தொண்டை , நரம்பு
நாேய் தேமல் , வாதம்
இடம் வரவேற்பறை,மரவீடு
ஆட்சிவீடு மிதுனம் , கன்னி
உச்ச வீடு கன்னி 15
நீச்ச வீடு மீனம் 15
நட்பு வீடு ரிசபம் , சிம்மம் ,
                                துலாம் ,
பகை வீடு மேசம் , கடகம் ,
                               விருச்சிகம் , தனுசு ,
நட்பு கிரகம் சூாியன் , சுக்கிரன்
                                சனி , ராகு
பகை கிரகம் சந்திரன் , குரு
                                செவ்வாய் , கேது
நட்சத்திரங்கள் ஆயில்யம் ,
                                   கேட்டை , ரேவதி    
புதனின் மூல மந்திரம்
ஓம் புதாய நம
கல்வி கற்க்கும் மாணவ/மாணவிகள் அவசியம் இந்த மூல மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் .காலை வேளையில் குளித்து முடித்த பின் மூல மந்திரத்தை எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை சொல்லலுங்கள் .அபார ஞானம் கிட்டும் .

புதனின் காயத்ரி மந்திரம்
ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
                           தினமும் 108 என்கிற எண்ணிக்கையில் சொல்லி வந்தால் சிறப்பு , ஒரு வேளை நேரம் கிடைக்காதவர்கள் குறைந்த பட்சம் ஒன்பது முறையாவது மந்திரத்தை உச்சரிக்கவும் , எத்தனை முறை உச்சரிக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் உச்சரிக்கும்போது முழு ஈடுபாட்டுடன் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம் .
வழிபடும் தலங்கள்            
திருவெண்காடு
மதுரை சிம்மக்கல் ஆதிசொக்கநாதா்
காஞ்சீபுரம் கிழக்கே 4 1/2 கி மீ
 பச்சை வண்ணத் திருக்கோவில்
சென்னை போரூா் , சைதாப்பேட்டை உள்ள அருள் மிகு காரணீஸ்வரா்
குன்றத்தூா் சாலையில் உள்ள கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில்
திருநெல்வேலி அருகில் தென்திருப்பேரை
காஞ்சிக்கு அருகில் கச்சிநெறிக்காரைகாடு (திருக்காலிமேடு)

ப.சூாியஜெயவேல்
9600607603

குரு பகவான் ப.சூரியஜெயவேல் 9600607603


குரு பகவான்

பெற்றொர் ஆங்கீரஸ முனிவர்
                                 வசுதா
மனைவயர் தாராதேவி
                                சங்கினிதேவி
மகன்கள் பரத்வாஜர் , கசன்
                                எமகண்டன்
பால் ஆண்
ஆசனம் நீண்டசதுரம்
குணம் சத்துவம்
அதிதேவதை பிரம்மன்
பிரத்யதி தேவதை இந்திரன்
நிவேதனம் கடலைப்பபொடி ,
                           தயிரன்னம்
திக்கு வடகிழக்கு
வாகனம் யானை
அம்சம் ஞானகாரகன் புத்திரகாரகன்
                    ஜீவகாரகன் ,ஆசிாியர்
நிறம் மஞ்சள்
மலர் முல்லை
சமித்து அரசு
நிறம் மஞ்சள்
தானியம் கொத்துக் கடலை
ரத்தினம் புஷ்பராகம்
உலோகம் தங்கம்
ராசி தனுசு , மீனம்
நட்சத்திரங்கள் புனர்பூசம் , விசாகம்
                                      பூரட்டாதி
உறுப்புகள் முக்கு , குடல் தொடை ,
                               பாதம் , வயிறு
எழும்பில்லாத உறுப்புகள்
தத்துவம் ஆகாயம்

ஓம் குரவே நம:
தினமும் அதிகாலை வேளையில் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து குருவின் மூல மந்திரத்தை தூய மனதுடன் 108 - 1008 - 100008 எத்தனை முறை உச்சாிக்கிறோமோ சிறப்பன அனைத்து நலன்களையும் அடைவீர்கள் .

காயத்ரி மந்திரம்
ஓம் வ்ஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோயாத்.

ஓம் ஆங்கீரஸாய வித்மஹே
சுராசார்யா தீமஹி
தந்நோ குரு: ப்சோதயாத்

         இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம் ,தெளிந்த அறிவும் , நல்ல ஞானமும் கிடைக்க குரு பகவான் காயத்ரி மந்திரத்தை தினமும் 3-9-27 எண்ணிக்கை அடிப்படையில் உச்சாிக்கலாம் .

வணங்கும் தெய்வம் குல தெய்வம்

குருவின் திருத்தலங்கள்
ஆலங்குடி கும்பகோணம் 17 - கி மீ ,

 திருச்செந்தூர்

குருவித்துறை சோழவந்தான் அருகில் ,

திட்டை தஞ்சாவூர் 8 கி மீ

 பட்டமங்கலம் திருப்பத்தூர் -8 - கி .மீ,

உத்தமர் கோயில் - திருச்சி - முசிறி ,

 திடியன் மலை - உசிலம்பட்டி அருகில்
தேவூர்- நாகை -திருத்துறைப்பூண்டி

போரூர் அருள்மிகு ராமநாதீஸ்வரர் கோயில் சென்னை

ப.சூரியஜெயவேல்
9600607603

சுக்கிர பகவான் சூரியஜெயவேல் 9600607603



சுக்கிர பகவான்

பெற்றோர் பிருகு முனிவர்
                                  புலோமிசை
மனைவியர் சுபகீர்த்தி , சுக்ரி ,        
                                  சிருங்கினி
மகன் - மகள் விஷகடிகன்
                                  தேவயானி , அரசை
அதிதேவதை இந்திராணி
பிரத்யதிதேவதை இந்திரமருத்துவன்
வாகனம் முதலை
திக்கு தென்கிழக்கு
கிழமை வெள்ளிக்கிழமை
தானியம் மொச்சை
மலர் வெண்தாமரை
வஸ்திரம் வெள்ளை நிற ஆடை
ரத்தினம் வைரம்
சமித்து அத்தி
உலோகம் வெள்ளி
நிவேதனம் மொச்சைப் பொடி அன்னம்
ராசிகள் ரிஷபம் , துலாம்
நட்சத்திரங்கள் பரணி , புரம் , புராடம்
அம்சம் ( பதவி) களத்திரகாரகன் பெண்களுக்குகாரகா்
உறவுகள் அத்தை , மூத்த சகோதாி ,
                        பொியம்மா , சின்னம்மா
தலங்கள் சென்னைக்கு அருகில
மாங்காடு
அருள்மிகு வெள்ளிஸ்வரர் கோயில்
மயிலாப்பூர்
அருள்மிகு வெள்ளிஸ்வரர் கோயில்
விழுப்புரம் அருகில் திருநாவலூர்
நெல்லைக்கு அருகில் சோ்ந்தபூமங்கலம்
திருச்சி ஸூரங்கம்
கும்பகோணம் அருகில் கஞ்சனூர்

சுக்கிர பகவானின் மூல மந்திரம்
ஓம் சுக்கிராய நம

காயத்ரி மந்திரம்
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்


Thursday 31 March 2016

கிரகங்களின் பலம் பலவீனம்

வக்ர பலவீனம் பங்கமடைதல்


               சுபர்களாகிய புதன் , குரு , சுக்கிரன் வக்ரமானால் பலவீனம் .அவை தமது சொந்த மற்றும் காரகத்துவ வீடுகளுக்கு சுப பலன்களை அளிப்பதில்லை .

ஆனால்

    தமது சொந்த வீட்டில் இருந்தால்தமது காரகத்துவ வீட்டில் இருந்தாலோ, தமது உச்சம் பெற்று இருந்தாலோ , வேறு சுபரால் இணைவு பார்வை மூலம் சம்பந்தம் பொற்றாலோ,வக்ர பலவீனம்
பங்கமடைந்து பலம் பெறுகின்றனர் .

அதே போல

     பாவபுதன் அல்லது பாவ சுக்கிரன் வக்ரமானால் பலவீனமான பாவராகி மற்றொரு பாவரோடு இணைவு ,பார்வை மூலம் சம்பந்தம் பெற்றிருந்தாலோ

அல்லது 

6-8-12-ல் இருந்தாலோ
நீசம் பொற்றிருந்தாலோ
வக்ர பலவீனம் பங்கமடைந்து
பலம் மிக்க பாவராகி மிகுந்த பாவ பலனை கொடுப்பர்கள் .
     

நீச்சம் & பங்கமடைதல்

                நீசக்கோள் பலவீனமாது என்று கருதப்பட்டாலும் அது தன் பலத்தைஇழப்பதில்லை. இக் கோளின் பலம் பலவீனமானாலும் ,இந்த நீசக் கோள் சுபரானாலும் ,தன்னுடைய காரகத்துவ வீட்டிலிருந்தால் அந்த வீட்டின் பலத்தைப் பெற்று தனது வீட்டிற்கும்.சுப பயனைத்தரும் .
             ஒரு ஜாதகத்தில் நீச்சம் பெற்று வலுவிழுந்த சுப கிரகம் வலுவில்லாத சுப பலன்களைத் தரும். அதைப் போலவே , நீச்சம் பெற்று வலுவிழந்த ஒரு பாவகிரகம் வலுவில்லாத அசுப பலன்களைத்தரும் .
    ஒரு நீச்சம் பெற்ற பாவகிரகம் ஜாதகர்களுக்கு எந்தவித தடையின்றி தொடர்ந்து சுப பலன்களைத்தரும் .
  (உ ம்) மகர குரு 2-5-7-10-11-ல்
             கடக செவ்வாய் 3-6-ல் பலமானவை
    நீசமான சுபக்கோள் எந்த சுப கோள் இணைவு , பார்வையில் சம்பந்தம் பெற பலம் பெறுகிறது .
               நீசமான பாவகோள் அல்லது சனி 6-8-12-ல் இருக்க நீசம் பங்கமாகி வலிமை மிக்க பாவராவார் ,
    நீச பாவக் கோள் சனியுடன் இணைவு , எதிர்வு ,பார்வை மூலம் சம்பந்தமாக அல்லது
          நீசச் சனி பாவக் கோளுடன் இணைவு எதிர்வு,பார்வை மூலம் சம்பந்தமாக வலிமை மிக்க பாவராவார் .

சூரியன் துலாம் , சந்திரன் விருச்சிகம் ,
செவ்வாய் கடகம் , புதன் மீனம் ,
குரு மகரம் , சனி மேசம்


ப.சூரியஜெயவேல்
9600607603


Monday 21 March 2016

புதனும் திருமணவாழ்வும்

புதனும்  திருமணவாழ்வும்



1 + 7 + புதன் (அ) மிதுனம் ( அ) கன்னி

      காதலைப்பற்றித் தொியாத நீங்கள் அன்பை இழப்பீா்கள் . நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபடும் (அ) சிரமங்களுக்குப் பின் திருமணம் நடைபெறும் . மணவாழ்வு அதிகநாள் நிடிக்காது . காதல் பிாிவு , விதவையாவீா் , மணமுறிவு , வாழ்க்கைத் துணையின் ரகசியக் காதலால் வருந்துவீா் மனைவி (அ) கணவன் அதிக இன்பத்தை தரஇயலாது. இதனால் மதிக்கமாட்டாா்கள் , விரோதப் போக்கை மாற்றிக் கொள்ளமாட்டாா்கள்.

ப. சூாியஜெயவேல்

      9600607603
      9159915081

Thursday 11 February 2016

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .2

   நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்   2


   செவ்வாய் :- தீக்காயம் ,வெட்டுக்காயம் , ரத்தத் தொடா்புடைய நேய்கள், தலைவலி, வெட்டைச் சுடு ,குடல் புண் , உடல் எரிச்சல், குடல் வால் நோய் ,அறுவை சிகிச்சை , விபத்து.
      புதன் :- கழுத்து வலி, மூளைக்காய்ச்சல் தொண்டைவலி, இளம்பிள்ளை வாதம் , வெண்குஷ்டம் ,உள் நாக்கு ,காது வலி, ஒற்றைத் தலைவலி ,மன குழப்பம், ஜீரண பதிப்பு ,மலச்சிக்கல்,வாய்வுப்பிடிப்பு, நரம்புகள் பதிப்பு, பெண்களுக்கு காா்ப்பப்பை குறைபாடுகள்.
      கு௫ :- வாயற்றுக் கோளாறு,மூச்சடைப்பு உடல் ப௫மன் ,தலை சுற்றால் ,பசியின்மை, இடுப்பு வலி, குடல் நோய்கள் ,புற்று நோய் , அல்சர் ,தழைவழூக்கை ,பாத வெடிப்பு , மஞ்சக்காமாலை ,கல்லீரல் பதிப்பு , பெண்களுக்கு கார்ப்பை சம்பந்த நோய்

         சுக்கிரன் :- சர்க்கரை நோய் ,கண் நோய் சிறுநீரக கோளாறுகள் ,தைராடு , ரகசிய உறுப்புகளில் நோய் ,டிப்த்திாிய ,பயம்  கழுத்து வலி ,

     சனி :- சளி ,மூட்டு வலி ,வலிப்பு ,வலிகள் அல்சர் ,வாதம் ,வாய்புன் ,ஆஸ்துமா ,சீரங்கு சொாி ,மலசிக்கல் ,முடி உதிர்தல் , யானைக் கால் நோய் ,எதிாிகள், மனநிலை பாதிப்பு இயற்கை சீ்ற்றங்களால் பாதிப்பு

   ராகு :-மூளைக்கட்டி,குட வால் ,பேச்சு தடை தொழுநோய் , ரத்தம் கெடுதல் ,அலர்ஜு ,நெ௫ப்பால் கண்டம் ,விபத்து ,ரத்த பாதிப்பு ஏற்படும்.

           கேது :-கண்ணாடி ,சத்துகுறைவுை , அஜுரனம் ,அம்மை ,மாதவிடாய் நோய்கள் கர்ப்பச்சிதைவு ,ஈவினாேஸ்பீலியா ,பிசாசு தொல்லை  ,பூசாாி மந்திரவாதி தொல்லை ஏற்படும் .

வீடுகளில் உடல் உறுப்புகள்
லக்கினம்  தலை
இரண்டாவீடு முகம்
மூ்றாாம் வீடு மாா்பு
நான்காம் வீடு இ௫தயம்
ஐந்தாம் வீடு வயிறு
ஆறாம் வீடு இடை
ஏழாம் வீடு அடிை வயிறு
எட்டாம் வீடு மர்ம உற்ப்பு
ஒன்பதாம் வீடு தொடை
பத்தாம் வீடு  முழங்கால்
பதினோராம் வீடு கணுக்கால்
பன்னிரண்டாம் வீடு பாதம்

மேசம் :- தலை ,மூளை,ைகண்,முகம்
ரிசபம் :- கழுத்து,தொண்டை ,உள்நாக்கு
மிதுனம் :- நுரையீரல்,தொள்பட்டை,மூக்கு
கடகம் :- வயிறு,மாா்பகம்,வாய்,நாக்கு
சிம்மம் :- இ௫தயம்,முதுகு,முதுகுத்தண்டு
கன்னி :- சிறுகுடல்,பெ௫ங்குடல்,இடை
துலாம் :- கிட்னி ,தோல்
வி௫ச்சிகம் :- ஆண்,பெண் ஜனன உறுப்புகள்,காது
தனுசு :- இடுப்பு,தொடை,கல்லீரல்
மகரம் :- பல்,எழும்பு,முழங்கால்
கும்பம் :- கணுக்கால்,ரத்த ஓட்டம்,
மீனம் :- பாதம்,மலப்பகுதி ஆசனவாய்
ஆறாம் வீடு வியாதியையும் ,கடனையும்
எட்டாம் வீடு விபத்தும் ,ஆயுளையும் குறிக்கும் ,
பன்னிரண்டாம் வீடு ம௫த்துவ மனை தாெடர்பும்,சேர்க்கையும் குறிப்பிடும்.வீடு தி௫ம்பும் தன்மையைக் குறிக்கும்.
   ஜாதகத்தில் ஆறாம் அதிபதி மிகவும் வழுத்தி௫ந்தால் ,சுபார் பார்வையி௫ந்தால்.
இவர் கோச்சாத்தில் எந்த வீட்டிற்குச் சென்றாலும் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உடைய உடல் உறுப்புகள் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில் உடனடியாக குணமாகிவிடுகிறது.
  ஒவ்வெறு ராசியின௫க்கும் ஒவ்வொ௫ கிரகத்தின் என்னென்ன வியாதிகள் ஏற்படடுகின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற வாறு தக்க மூலிகைத்தாவர ம௫ந்துக்களை உட்கொண்டால் நோய்களிலி௫ந்து விடுபடலாம்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
   நெஞ்சில் மன ஒழுக்கமின்றி வஞ்சக எண்ணங்களுடன் வழ்பவன் ,வெளியில் எத்தனை கவனமாகத் தன் உடலைப் பாதுகாத்தாலும் அழகுபடுத்திக் கொண்டாலும் வேடமிட்டுக் கொண்டாலும் அவற்றால் எந்த பயனும் கிட்டாது .உள்ளே உள்ள பஞ்சபூதங்களும் ,அவனைக் கண்டு எள்ளி நகையாடி வீழ்த்தி விடும் .

ப.சூரியஜெயவேல்

9600607603


P.Jeyavelan
Palanimuthu Textiles ( p lid )
S.F.No:613 Palladam to Dharapuram Road,
Thutharipalayam ,V.K.Kallipalayam (po)
Tiruppur DT 641664

நோயற்ற வாழ்வே குறைவற் செல்வம்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


வைத்தியனுக்கு கொடுப்பதை வணியனுக்கு கொடு    (பழமொழி)  

'சுவர் இ௫ந்தால்தான்  சித்திரம் வரைய முடியும்  " உடலின் முக்கியத் தத்துவம் .

      என்ன சமபாதித்து என்ன சார் பிரயோஜனம் எல்லாம் வியாதிக்கே செலவாகிவிடுகிறது என்று எத்தனையோபோர் புலம்புவதை கோட்டுக் கொண்டி௫க்கிறோம்.
  நாம் இறைவனிடம் வேண்டுவது முதலில் நோய் ,நொடியற்ற வாழ்வை என்று வேண்டுகிறம்.
எனவே மனிதன் நல்ல ஆராேக்கியத்துடன் இ௫ந்தாலே பாேதும். என வி௫ம்புகின்றனார்கள்.
       இந்த உலகில் ஒவ்வாெ௫வ௫ம் தனக்கு என்ன நோய் வ௫ம் ,தீ௫மா? தீராதா? என்பதை ஆவல் கொல்கிறர்கள்.அறிந்து அதற்குத்தகுந்தாற் போல் முன்னேச்சாிக்கையான நடவடிக்கைகளை எடுத்து ஆராேக்கியமான வாழ்வை அமைத்துக்கொள்கின்றனார்.
மனிதனுக்கு ஆரோக்கியம் ,பொ௫ளாதரம் இரண்டும் இரண்டு கண்கள் போன்றது. இவற்றில் எது கிடைக்கும் என்பதை தங்களின் ஜாதகத்தின் முழமாக தெளிவுடன் அறிந்துகொள்ளமுடியும்.
   இயற்கை உணவை விடுத்து செயற்கை உணவை எப்போது நாம் சாப்பிடா ஆராம்பித்தோமே அப்போதே நாேய்யின் தக்கம் ஆரம்பித்து விடடது.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு


மிகினும் குறையினும் நோய்செய்யும் தூலோர்

வனிமுதலாய் எண்ணிய முன்று

   நிலம் ,நீர்,காற்று என்னும் மூவகை பூதங்களும் தம் ஒத்திசைவை இழந்து கட்டுப்பாட்டை மீறினால் உடல் நோய்வாய்படும் .

"யாே புங்தே அஹமேவ மங்தே" வேதம்
என்னை அதிகம் சாப்பிடுகிறானோ அவனை நான் சாப்பிடுகிறோன் .

  இன்று அனைத்து ம௫த்துவர்களும் சிறு தானிய உணவுகளை சாப்பிட வேண்டும் . என கூறுகின்றனார்.

நமது உடல் பஞ்ச பூதங்களினால் உறுவக்கப்பட்டவை
ஐந்தெழுத்தால் ஐம்பூதம் படைத்தனன்
என்கிறாா் தி௫மூலர்

என்த௫ம் பூதம் ஐந்தும்
எய்திய நாடி மூன்றும் மாகி
மன்னிய புணர்ப்பினாலே
பி்ண்டமும் அண்டம் ஆகும்
பிரமனோ(டு) ஐவார் ஆகும்
கண்டவா் நின்றவாறும்
இரண்டிலும் காணல் ஆகும்
            தி௫வாதவூர் சுவாமிகள் புராணம்
நிலம்,நீர்,காற்று,நெ௫ப்பு,ஆகாயம்

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம உலகம் - தொல்
  இந்த பஞ்ச பூதங்கள் ஆக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் இப்பிரபஞ்சத்தை உயிர்பித்து நாமது உடலையும் இயக்கிறது.
 பஞ்ச பூதங்களின் செயல் பாடுகள் :
நீர் ;- உணர்வு (சபலம்) ,ஈரல், சிறுநீர் சுக்கிலம், வியர்வை,மூலளள
நிலம் :- ராேமம்,தாேல்,ச௫மம்,நரம்பு,சதை,
நிலமும்,நீ௫ம் ;- உடல் கூறு ,பெண் தன்மை
உடல் சந்திரன்
காற்று ;- தெளிந்த அறிவுத்திரன், நிலையற்றது,நுரைரயீரல் ,நரம்புகள்
நெ௫ப்பு : - அவசர புத்தி,கோபம்,பித்தபை,
காற்று,நெ௫ப்பு:-உயிா்கூறு ,ஆண் தன்மை
உயிா :- சூாியன்
(நெ௫ப்பின் ஆதிக்கம் அதிகம் இ௫ப்பதால் தான் ஆண்கள் அதிகாரவா்கமாக இ௫க்கின்றனார்)
ஆகாயம:- இ௫தயம்,காமம்,ஆசை,வாயிறு
பஞ்ச பூதங்களின் சுவைகள்
நீர் கார்ப்பு (உப்பு), நிலம் துவர்ப்பு, காற்று கசப்பு , நெ௫ப்பு காரம் ,ஆகாயம் இனிப்பு

கிரகங்களும் ,ராசிகளும் பஞ்ச பூதங்களும்
நெ௫ப்பு :- சூாியன்,செவ்வாய்
நீர்  :- சந்திரன்,சுக்கிரன்  ஆகாயம்  :- கு௫
நிலம்  :- புதன்   காற்று :- சனி
நெ௫ப்பு :- மேசம்,சிம்மம் ,தனுசு
நிலம்  :- ரிசபம், கன்னி , மகரம்
காற்று :- மிதுனம், துலாம், கும்பம்
நீா்   : - கடகம், வி௫ச்சிகம், மீனம்

கேளப்பா பண்டிதனே குறிப்பு சொல்வேன்
கெஷனகுளி சித்தா்களும் பிாித்து சொல்லார்
அளப்பா அப்புவியில் பிறந்தோர்க் கெல்லாம்
அவரவா்கள் ஜெனித்த ஜாதகத்தை பார்த்து
நாளப்பா திசை பார்த்து ஊணும் பார்த்து
நடந்திடு மக்காலத்தின் சித்திரமும் பார்த்து
கேளப்பா கிரகத்தின் நாடிகேற்ற
கொடுத்திடுவாய் பிணி ம௫ந்து குறித்திட்டேனே

பகர்  புதனும் கு௫சனியும் வாதநாடி
சீரப்பா துக்கிரகம் சூாிசேயும்
சிறப்பான பாம்புக்களும் பித்தநாடி
நேரப்பா பால் மதியும் அங்கன் தானும்
நோ்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
    புதனும்,கு௫வும்,சனியும் :- வாதநாடி
    சூாியன்,செவ்வாய்,ராகு,கேது -பித்தநாடி
    சந்திரன் ,சுக்கிரன் :- காபநாடி இவைகலை ஆட்சி செய்கின்றனா்.

கதிரவனுடலில் அஸ்கு நாதன் காாியும் நரம்பெனலாகும்
மதியவனிரத்தம் மழையவன்ரேதஸ் மன்னவன் மச்சையுமாகும்
மதிமகன் ச௫மம் சேயவனெனும் புள்மறைதிடு தாது வேயாகும்
இதுகளால் நோயின் பிரசனை தனக்கு வெண்ணியேயு ரைத்திடல் விதி
      சூரியன் எலும்பு , சந்திரன் ரத்தம் , செவ்வாய் எலும்புக்குள்ளி௫க்கும் தாது , புதன் தோல் , கு௫ மச்சை , சுக்கிரன் சுக்கிலம் , சனி நரம்பு இவைகளுக்கு அதிபதிகள்.முறையாக  அறிந்தால் நோயின் தன்மைகளை அறியவேண்டும்.

கிரகங்களும் உடல் உறுப்புகளும்
   சூாியன் :-தலை ,வலது கண் ,நெற்றி ,இ௫தயம்
       சந்திரன் :- முகம் ,மாா்பு,இடது கண் ,நாக்கு , மூளை,
       செவ்வாய் :- காதுை ,தலை,கைகள் ,தொடை , இரத்தம் ,
     புதன் :- உதடு,முக்கு,கழுத்து ,காதுகள் நுண்ணிய நரம்புகள் ,விரல்கள்
    கு௫ :- வாயிறு ,குடல் ,சீறுனீரகம் ,பாதம் , சுவாசக்குழய்கள்
  சுக்கிரன் :- இனப்பெ௫க்க உறுப்பு ,கிட்னி , மறைவிடங்கள் ,தொண்டை ,முகம் ,கழுத்து உயிர் அனுக்கள்
      சனி :- தோல் ,பல் ,காகள் ,தசை நர்கள் , முடி , மூட்டுகள் ,நகங்கள் ,கல்லீரல் கால்கள்
       ராகு :- உணவுகுழல் ,முழங்கால் ,குடல் ,
பித்த நீர்பை ,வாய்
    கேது :- இரத்தத்தின் ஹீமோகுளோபின் , பிடாி ,ஆசான வாய் ,நெற்றிப் பொட்டு

கிரகங்களும் நோய்களும்
     சூரியன் :-கண் நோய்கள் ,இ௫தய நோய் ஜீரம் ,வயிற்று கடுப்பு ,மூலநோய் ,வைசூாி , உஷ்ண நோய் ,மரம் விழுதல் ,நெ௫ப்பு ,ஆயுதத்தால் பாதிப்பு ,எதிாிகளால் தொல்லை .
    சந்திரன் :- கண்நோய் ,சிதலம் ,மலோியா
ஜலதோஷம் ,மனநோய் ,வயிற்றுப் போக்கு நீர் கட்டி ,பரம்பரை நோய் ,காக்கை வலிப்பு , வாந்தி ,கர்ப்பப்பை கேளாறு ,வாந்தி போதி உணவால் ஏற்ப்படும் நோய்,டைப்பாய்டு  மி௫கங்களால் பாதிப்பும்,சீதபேதி, முகப்ப௫ ,தண்ணீாினால் ஏற்படும் .

 
   சூரியஜெயவேல்..ப
   9600607603


Saturday 30 January 2016

அரசியலும் பதவியும் ரஜினி அரசியலுக்கு வருவாரா ?


  • அரசியலும்  பதவியும்  ரஜினி  அரசியலுக்கு  வருவாரா 

 சூரியஜெயவேல் .ப   9600607603      

   
     ஜோதிட முரசு  ஜீன்  2003 வெளியிடப்பட்து  தமிழக அரசியலில் எப்போது ரஜினியின் பிரவேசம் ஏற்படும் என்று தமிழகத்தின் பிரதான ரசிகர்கள் அரசியில் கட்சிகளின் பிரமுகர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக் கிறார்க் கிறார்கள் .ரஜியும் பிரவேசம் செய்யாலாமா ? வேண்டாமா ? என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
   ரஜினி அவார்களின் அரசியல் பிரவேசம் ஏற்படுமா ? என்று ஜோதிட அறிவியல் மூலமாக ஆராய்வோம் இங்கு கூறப்படும் பலன்கள் அவரது ஜாதகத்தின்  அடிப்படையில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
12/12/1950    11-49 இரவு
திருவேணம் நட்சத்திரம்
சந்திரன்  திசை இருப்பு 7  வருடம் ,1 மாதம், 19நாள்

சிம்மம் லக்ககினம்
இரண்டில் சனி , கேது
நான்கில்  சூரியன்
ஐந்தில் புதன் , சுக்கிரன்
ஆறில் சந்திரன் , செவ்வாய்
ஏழில்  வியழான்
எட்டில் ராகு

     சிம்ம லக்கினத்தில் ஸ்திரமன  கொள்கையுடையவர்கள் .திடமான செயல்கழும் எதிர்கால நோக்குடன் பலமானன திடமுடன் செயல்புரிவர்கள்.

திருவோணம் நட்சத்திர பலன்கள்
தக்கதோர் கல்விமான் ஒரு போக்கியன்
சற்றினில் கோபம் ஆறிடுவான்
பக்கமும் முன்பின் பார்த்துமே நடப்பன்
பதிஉளங் காலுயந் திருக்கும்
மைக்கணார்க்கு இனியன் பரிமளப் பிரியன்
மயிர்முடி அழகன் உற் சாகன்
சிக்கன வானாம் ஏற்பவர்க்கு ஈயவான்
திகழ்திரு வோண நானே
     திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தகுதியான தொழிலில் திறமையுள்ளவர்கள் . நிலையான செயலுடையவர்கள் , பெண்களுக்கு விருப்பமானவன் , வாசனை திரவியாங்கள் பயண்படுத்து வார்கள்.கேட்பவருக்கு மனமுவந்து உதவிகள் செய்வார்கள்.

முதலில் நடிகராக யோகங்களை  பார்ப்போம்

கலைக்கிரகமான சுக்கிரன் , புதனும் இணைந்து பூர்வ புண்ணிய ஐந்தாவது வீட்டில் அமர்ந்து திரிகோணம் பலம் பெற்றிருப்பதால்தான் கலைத்துறையில் இவர் தனக்கென அனிப்பாதையையும் கொள்கையையும் அமைத்துக் கொண்டு வெற்றிகள் அடைவர்கள்.

அசுரனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில்
அரசன் மந்தன் ஞானி இருந்திடில்
கலைஞானி சிறப்புறும் கூத்தாடி வெகுதனவான்
போகமுடன் வெகுபூமி வாகனங்கள் பகன்றிடலாமே
      சுக்கிரனுக்கு 4-5-9-10-ல் குரு , சனி , கேது இருந்தால் நடிப்புத்துறையில் சிறப்படைவர்கள் . செல்வ வளமும் கிட்டும் .பூமி, மனை ,வாகனங்கள் கிடைக்கும் .

ஒன்மதிக் கிரண்டு ளோனும்
    உதயத்துக் கிரண்டு ளானும்
தன்மையாம் ஏழில் நிற்கில்
     சங்கீத வித்தை யோடே
வண்மையாம் பலவே டங்கள்
      மருவுநாட்டியமும் கற்பன்
பெண்மயில் எழுதொண் ணாத
      பிறைநுதற் றடங்கண்மாதே
                  லக்கினத்திற்க்கு இரண்டாம் அதிபதியும் , ஜென்ம ராசிக்கு இரண்டாம் அதிபதியும் பலமுடன் ஏழில் இருந்தால்  சங்கீதம் ,பல வேடங்களில் ஆடும் நடிகராவர்கள்.

ரஜினியின் ஜாதகத்தில் லக்கினத்திற்குக இரண்டுக்குடையவர் புதன் , குரு வீட்டில் ராசிக்கு இரண்டுக்குடையவர் சனி புதன்  வீட்டில் குரு ராசிக்கு இரண்டில்  உள்ளார்.

4-ல் சூரியன்
வல்லாரும் நாலதிலே ரவியிருக்க
         வழுத்தினேன் கிரமதல இல்லம் சித்தி
சல்லாபன் மனைவிசொல் மிடுக்கானென்றேன்
       தாஷ்ணின் வெளியோர்க்கு நல்லோனாகும்
அல்லெனும் கவலையுள்ளோன் ஆயுள்மட்டும்
     அன்புள்ள பத்தியது  உள்ளுக்குள்ளே
பொல்லாப்பு வாராமல் நடக்குந்தீரன்
     பெய்யிலா அதிவிஞ்சை உடையோன் மன்னா
     
    நாலில் சூரியன் (லக்கினாதிபதி) இருந்தால் நல்ல வீடுகள் அமையும் , அதிக சொத்து சோர்க்கை கிட்டும் .அதிகம் பேசமாட்டார்கள்,வெளியூரில் தொழில் செய்வார்கள்,உறவினர்களிடம் பாசம் இருக்காது . தாயரால் மகிழ்ச்சி குறைவு , பலருக்கு உதவிகள் செய்வார்.மனதில் கவலைகள் இருக்கும் ,

செல்லிய மூன்று நான்கில் சூரியன் நன்றானாகில்
வல்லமை யதிகமுண்டாம்

தூயசுப இலக்கினத்துக்கு அதிபரே நாலில்
    துலங்கி நிற்கின் வெகுபாக்யம் தனலாபம் கீர்த்தி
நேயருக கெம்பீரம் வஸ்திரா பரணம்
     நிகரான ாளடிமை காலிகன்று பலித
தாயகமா கியசவுக்யம் சயசுகம் புத்தி
    சார்மகிழ்ச்சி ராசவெகு மானமொடு லாம்
ஏய குணன் தாட்சனிகன் பரிமளகந் தாதி
      இலங்குசுக போசனமும் எய்துவன் பாரே
        லக்கினாதிபதி 4-ல் இருந்தால்  ஜாதகர் ஏராளமான நற்பேறுகள் கிடைக்கும் . பொன் , பொருள் வரவும் ,புகழும் கிட்டும் . மரியதைக்குரிய தோற்றம் பெற்றிருப்பார்கள்.ஆடை ஆபாரணங்கள் கிட்டும். தனக்கு கீழ்ப் பணியாளர்கள் பலர் இருப்பர்கள். அந்தஸ்துடையவர்கள். சுக வாழ்வு அடைவான் .படுக்கைச் சுகம் கிடைக்கும் .அறிவு சார்ந்த மன மகிழ்ச்சி கிடைக்கும் .அரசு வகையில் பாட்டும் புகழும் வரவும் கிட்டும் .நற்பண்பாளன் அனைவருக்கும் உதவி செய்வார்கள் பல வாசனை திரவியங்கள் பயன் படுத்துவர்கள். நல்ல சிறப்பன உணவு உண்டு சுக போகமுடன் வாழ்வர்கள்.

சந்திரன் ஆறில் (பனிரண்டாம் அதிபதி)
சோமனுமாறில் சொந்தமாய் வாழ்ந்தால் தோற்பது பிடித்திடாதளாம்
மாண்மை பாவர் கூடிலோர்தன்னில் அதிகமாம் பணங்களுமுண்டு
மாமறையோரை வணங்கியேவாழ்வான் மனமதில் கிலேசமுமில்லான்
தாமதம் செய்வான் தர்மவான் தயவன் தாலெவனென்றவருபாலா
     ஆறில் சந்திரன் இருந்தால் அடிக்கடி நோய்கள் தோன்றி மறயம்.பாவிகள் கூடினால் அதிக பணத்தை சம்பாதிப்பர்கள்.சித்தர்களை வணங்கி வாழ்வர்கள் .மனதில் சலனமில்லாதவர்கள்.சுறுசுறுப்பு இருக்காது அனைவருக்கும் உதவிகளள் செய்வார்.
      பனிரண்டாம் அதிபதி  சந்திரன் ஆறில் இருப்பது வாழ்வில் என்றறம் உயர்வு பெறும் வாய்பை தரும் .

ஆறில் செவ்வாய் :-சிம்ம லக்கினயோகதிபதி செவ்வாய் உச்ச பலம் பெற்று ஆறில் அமர்ந்திருப்பதால் தான் அளவற்ற செல்வம் இவரை நாடி வந்து.

அவமாம் தவறிடதாறில் இருந்திடச் செவ்வாய்
            தானியவிருத்தியாம் சத்ரு
அவருமே நாசம் பலர்பூமிலாபம் பழுதிலா
               பாக்கியமுண்டாமே
     செவ்வாய் ஆறில் இருந்தால் செல்வ வளமும் பூமிலாபம் தானியங்கள் விளைச்சால் அதிகமகும் .எதிரிகள் அனைவரும் நாசமாவர்கள்.

கேளப்பா செவ்வாயும் ஒன்றுபத்து
கனமுள்ள தனலாபம் ஆறில் நிற்க
ஆளப்பா அகம்பொரும் நிலமும் செம்பொன்
அப்பனே கிட்டுமடா தொழிலுமுள்ளோன்
சூளப் பாகுடித் தலைவன் சத்ருபங்கன்
கொற்றவனே வகையாய் பகர்ந்து சொல்ல  !

நல்லமதிசேயுங்கூட இருவர்
நல்லகிரியி லமர் ந்திருந்திருந்தாலும்
நல்லகுல மனேதிடமும் - சென்மன்
நன்னாட்டில் பாக்கியவானென்று - சங்கர
     சந்திரன் , செவ்வாய் கூடி பலமுடன் இருந்தால் நல்ல குணமும் மனேபலமும் உள்ளவர்கள் ,பல செல்வமும் பாக்கியங்களும் கிடைக்கும்.

தோரண செவ்வாய்க்கு வியமாரெட்டில்
திடமுள்ள சுக்கிரனு மதனில்மேவ
பாரன பண்டு பொருள் மனை பால்வாதம்
பகர்கின்ற பங்காளி துணைவனாலும்
கூறான குழவிகே யெதியாலே
கொற்றவனே அதிகாரியாலும் வெற்றி
       செவ்வாய் நின்ற இடத்திற்கு பன்னிரண்டில் சுக்கிரன்  இருந்தால் எத்தனை எதிரிகள் எதிர்த்தாலும் வெற்றி கொள்வார்.அதிகாரிகளையும் , வழக்குகோர்ட் என எதிலும் வெற்றி கிட்டும்.

ஐந்தில் புதன்  :- கலைஞானமிக்கவர், காட்சி வருணனை, களவருவருணனை , ஆகிய திறமைகள் பலரால் பாரட்டுகளும் ,புகழம்கிட்டும் . மெய்ப் பொருளுணர்ந்த வாழ்வு அமையும் ,மனித நேயம் அமையும் மனித நேயம் அமையும் அதிக பணம் சம்பாதிப்பார்  குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் பெருமிதள்ள வாழ்வு அமையும் அதிகம் பெண்குழந்தை அமையும் .

உள்ளானாம் பஞ்சமத்தில் புதனிருக்க
மாநிதி உடையோனாகும் செல்வ மிஞ்சி
கூறினேன் இருபிடத்தை விட்டு மாறி
புகழ் திட வாழ்வே வாழ்வான்
புராணகதை கேள்வி மான்ஞானி யாவன்
சிந்தை மகிழ் பிரதாபி சம்பத்து கீத்தி

இனமொத்துத் தனாதி பதிதான் கேந்திர
                இணையிலாத் திரிகோண மேவினாலும்
சினத்திடுவேல் மன்னவனே சாதகன்றான்
            சிறப்புடனே சீமானாய் என்றும் வாழ்வான்

ஐந்தில் சுக்கிரன் :-
அஞ்சிலே சுங்கனிருந்திடு லவர்க்கு
     ஆணில்லை பெண்ணுண்டு அஸ்வம்
மிஞ்சியேவரும் தாயுடன் தாய்க்குப்
     பின்னவன் தாய்க்குப் அறிஷ்டம்
விளம் புவேன் அறிவு கல்வி உள்ளல் ஞானம்
  சாந்தமுள்ளான் தாசண்யன் பலருக்குகன்பன்
சதிவார்த்தை தள்ளிடான் புத்திர விருத்தியுள்ளான்
   பந்தமுடன் ஆளடுமை அரசர்நேயம்
மனைவி சொல் கேட்டால்

விவேகம்,சாஸ்திர ஞானம்,தத்துவ ஞானம் உள்ளவவர்கள்,நம்பிக்கையுன் செயல் படுவர்கள் சமூகத்தில் மிகவும் முக்கியமான பொறுப்புக்கள் கிடைக்கும் .ஆளுமைத்திரன்   பலம் தேஜஸ் இவரது செயல்கலில் வெற்றியும்,இறைவனின் அருளால்  கிடைக்கும்.

வெள்ளியும் புந்தியைச்சேர - சென்மன்
வினோத வனாம் பாடகன் நேசன்
வெள்ளிரச பாத்திரங்கொள் வன்
வினோதங்கள் செய்ய யூகஞ் செய்வான்டி
    சுக்கிரனும் புதனும் கூடியிருக்க வினோதமாக பல காரியங்கள் செய்வர்கள்.கதைகள் , பாடல்கள் அன்புடன் இருப்பார்கள.வெள்ளி பத்திரத்தில் உணவு உண்பர்கள்

ஏழில் குரு :-
சத்தமாம் குருவு நிற்க்கச் சாற்றுவீர் பலனை யென்றார்
சித்தமாய் விரோதம் சேரில் சிதறிடு மடனேதானும்
நித்தமும் யோகமுண்டு பூமியில் நேர்த்தி கொள்வன்
சத்தமா யறுபான்முன்றும் துலங்கிடு மரசுதானே
    ஏழில் குரு இருந்தால் எந்தவிதமான விரோதம் ஏற்ப்பட்டாலும் உடனே விலகிவிடும் . தினமும் யோக பலபலன்ககள் கிட்டும் .உலகில் சுகமுடையவார்கள். 63- வயது வரையில் யோகம் விருத்தியாகும்.

பொன்னவன் ஏழில் பொருந்தியே யிருந்தால்
     புகலவே வாழ்ந்திடும் பெரியோர்
உன்னிதமாகி உயர்ந்திடும் புத்தி
    உதாரணன் கன்னிகா தானன்
யெண்ணிய தெல்லாம் முடிப்பவானாகும்
     யேற்றதோர் வித்தியே யெடுப்பன்
தென்னவனலன் திடசித்த னென்பார்
     தீர்கமாம் ஆயுசு தானே

குலுஏழில் குருஇருக்க மோககளத் திரமாம்
      கூறாடை ஆபரணம் அலங்காரச் சுகமாம்
         ஏழில் குரு இருந்தால் ஆசைக்கேற்ற மனைவி அமைவாள்.ஆடை அணிகலன்கள் அலங்கார இன்பங்களை அனுபவிப்பார்.துணிச்சல் உள்ளவர் தந்தைக்கும் , ஆசிரியருக்கும் ஆகாதவன் அரசு பெண்களால் லாபம் , பூகழ் கிடைக்கும். சமுகத்தில் செல்வாக்கும் பெற்றிருப்பர்.அடிக்கடி தீர்த்த  யாத்திரை  செல்வார் வாகன யோகம் கிட்டும் .வெளிதேசப் பயணம் அமையும்.
          இவருக்கு குரு மகா தசையில் மிகப் பெரிய வெற்றிகள் அடைந்தார் . தனக்கெனத் தனித்தன்மையை உருவாக்கி  கொண்டார்.

எட்டில் ராகு இருப்பது  நன்மையில்லை.
    ராகுவுக்கு கேந்திரத்தில் கிரகங்கள் ஏழில் சனி,கேது,
பத்தில் சுக்கிரன் ,புதன் இருப்பதால் சிறப்பான யோகத்தை தரும்.

தீர்க்காயுள் உண்டு கால்களை உடையவர்.வாய்வு தொடர்புடைய நோய்களால் பாதிப்பு உடல் மழுவதும் வலி வேதனை இருக்கும் .உணவில் கட்டுபாடு வேண்டும் .மந்திர உச்சாடனங்களால் நன்மை கிட்டும்

இரண்டில்  கேது
     நீங்காத  வாக்கதனில்  கேதுவந்துற்  றிருக்கில்
      நிகரில்வித்தை கலையாந் தொழிலாலும் லாபம்
   இரண்டில் கேது இருந்தால்  ஒப்பற்ற  வித்தை கற்பர்கள் கலைத்துரையில் தொழிலால் ஆதாயம்.

மன்னனே இரண்டதிலே கேதுநிற்க
   மகத்தான தனம்தேடி செலவழிப்பான்
வின்னமில்லா வாக்குமெத்தப் பேசவல்லான்ண
   விளம்பினேன் அணிபணியும் விசேஷமுள்ளான்
கெண்ணியமாய்  நேத்திரத்தில் மத்திஊனம்    கிளத்தினேன் தவறாது  உத்திமைநதா
புண்ணியங்கள்  வேணதாய்ச்செய்யவல்லான்
     பூதலத்தில் வேணபொருள் தேடவல்லான்

கால சர்ப்பம் தந்த யோகங்கள் !
   ராகு / கேது இந்த இரண்டு கிரங்களின் பிடிக்குள் எல்லா கிரங்களும் அமைந்து இருந்தால் கால சர்ப்ப யேகம் ஆகும் .இவருடைய ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களும் ராகு கேதுவுக்குள் உள்ளார்கள்.
    ராகுவை நோக்கி எல்லா கிரகங்களும் செல்லும் அமைப்பில் உள்ளது .இவரது ஜாதகத்தில் .இளமைில் மிகவும் கஷ்டப்பட்டு வறுமையில்  முப்பது வயது வரை அனுபவித்து இருந்தார்.முப்பது வயது வரை போராடி
 அனுபவித்தார்.
    இராகுவுக்கு 12-ல் குரு உள்ளாதால் ராகு தசையில் சிறப்பன யோகத்தை தந்து . எட்டில் ராகு இருந்தால் 40- வயதிற்க்கு மேல் சிறப்பன யோகத்தை தரும் .

அரசியலும்  திரு ரஜினி அவர்களும்

   9-ஆம் அதிபதி செவ்வாய்  6-ல் இருப்பதால் அரசியல்
தொடர்பைத் தராது .
     சனி மகா தசையில் அரசியல் தொடர்பைத் தராது
இரண்டில் சனி, கேது இணைந்து இவரும் உள்ளாகள் அரசியல் இடுபட்டை தராமால் ஆண்மீக ஈடுபட்டை தரும்.
           சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 5-ஆம் அதிபதி குரு பலமாக இருக்கவேண்டும் .குரு சனி வீட்டில் உள்ளார் குரு/ சனி 6/7 நிலையில்உள்ளார்கள்
       2-11 -9-ஆம் அதிபதிகள் சந்திரனுக்கு 4-7-10- ஆம் அதிபதிகள் பதன் / செவ்வாய் இல்லை.

கற்றறி புலிஉ திப்பக் கடிசேய் உறைய வேந்தன்
உற்றிடப் பார்க்கின் மன்னன்
       சிம்மம் லக்கினமாக அமைந்து லக்கினத்தில் செவ்வாய் இருந்து செவ்வாயுடன்   குரு  கூடின்லும்  பார்த்தாலும்  அரசனாவார்கள்.

யோகனமாம் அரியில் பாவர் உதயமாய்ச் சுபரே பார்க்கில் வாகைமன் னவார்ச மானன்
    சிம்மம் லக்கினமாகி லக்கினத்தில்  பாவிகள் இருக்க சுபர்கள் பார்த்தால் அரச வாழ்வு அமையும்.

உதயத்தோன் ஒன்றிரண்டில் இலாபம்
குளகமுற்றுக் கூடலா பேசன்உச்ச மாகிக்
குறிப்பாக வேபார்க்கில் கோமான்என் றுரையே
    லக்கினாதிபதி 1-2-11-ல் ஏதாவது ஒன்றில் பலம் பெற்றிருக்க 11-ஆம் அதிபதி உச்சம் பெற்று லக்கினாதிபதியை பார்த்தால் மன்னனாவான்.

திரு ரஜினியின்  ஜாதகத்தில்  குரு  செவ்வாய்க்கும் தொடர்பு இல்லை  2/12  நிலலையில் உள்ளார்கள்.

2-11-ஆம் அதிபத புதன் லக்கினாதிபதி சூரியன்  2/12-ஆம்  நிலையில் உள்ளார்கள்.

    5-ஆம் பாவ  உ . பாவதிபதியான குரு 5-8-பாவாதிபதியாகி 7-ல் ராகுவின் சாரத்தில்  உள்ளார்.
ராகுவின் தசையின் கடைசியில் நடக்கும்போது கலை உலகில் நுழைந்தார் சிறப்பு பெற்றார்.
   குரு 5-7-11-1- பாவங்களுக்கு  உபாதிபதியாக வாருவதால் குரு ராகுவின் சாரத்தில் ,ராகு 8-ல் உள்ளார்.
   அரசியல் கிரகமான சூரியன்  5- க்கு 12-ல்  பதன் சாரத்தில் உள்ளார் .எனவே அரசியல் பிரவேசம் என்பது குழப்பமான நிலையைத் தரும் எனவே ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் ஈடுபடுவது கடினம்.

சூரியஜெயவேல்.ப
9600607603
jeyavelan81@gmail. com













Saturday 23 January 2016

அரசியலும் பதவியும் அரச யோக வாழ்வும் சூரியஜெயவேல் .ப

அரசியலும்    பதவியும் அரச யோக வாழ்வும்


                         இன்றைய காலங்களில் அரசியலில் உயர்வடைந்து திகழ்வது என்பது சாமானியமான திறமைகள் போதாதென்பதையும் அனைவ௫ம் அறிவேம் .
        அரசியலில் ஈடுபாட்டுன் மூலம் உயர்வடைந்து உரியவகையில் பதவிகள் அடைந்து முன்னேறிச் சிறப்பாக விளங்க ஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளாது.அனைவ௫க்கும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்குகிறேன் .
  1)
மகிழ்து மூன்று கோள்பார்க்க சொனன மூர்த்தி கேந்திரத்தில்
சொல்லும் திரிகோ ணம்தன்னில் மன்னர் சரியாவன்
சாதக சந்தாமணி
     மூன்று கிரகங்கள் லக்கினத்தை பாராத்திருக்க லக்கினாதிபதி கேந்திர திரிகோணத்தில் பலமுடன்  இருந்தால் ஜாதகர் /ஜாதகி மன்னருக்கு இணையான வாழ்வர்கள் .
    2)
உரைகொள்இலக் கினம்தனிலே சாமிகுரு கூட
ஒன்பதுடை யோன்பார்க்க வியம்வெள்ளி வீடாய்
நிரைத்தசுங்கன் இருக்கில் மன்னனாம்
     லக்கினத்தில் லக்கினாதிபதியும் கருவும் கூடி இருக்க இவர்களை  9 - ஆம் அதிபதி பார்க்க ,
12 - ஆம் வீடு சுக்கிரனுடைய வீடாக அமைந்து அதில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் மன்னனாவான் .
     3)
ஒன்றி ரண்டுக்கு  ஆங்கதிபர் சுபர் கூடக்
கேந்திரகோ ணம்கலக்க அமைச்சன் வெள்ளி
பார்குடனே தான் பார்க்கில் சிங்காசனாதிபனும்
பாக்யவானாய் நீங்கரிய நரவாகனாதியாகி வரு உன்மை தானே
     லக்கினாதிபதியும் இரண்டாமாதிபதி இணைந்து கேந்திர , கோணங்களில் பலமுடன் இருக்க குருவோ அல்லது சுக்கிரனோ பார்த்திருந்தாலும் ஜாதகர் / ஜாதகி நட்டை ஆழ்வார்கள் .பல வகையான வாகனங்களுக்ககு அதிபதியாவர்கள்.சுகபோகமுடன்  வாழ்வார்கள்.
    1)
திரு   டாக்டர்  கலைஞர் அவர்களின் ஜாதகத்தில்
லக்கினத்தை   4-ல் உள்ள சனி  10- ஆம் பார்வையும் , 5-ல் உள்ள குரு 9-ஆம் பார்வையும் , 7-ல் உள்ள செவ்வாய் 7-ஆம் பார்வையும் பார்க்கிறார்கள்.
   2)
திரு  டாக்டர் கலைஞர் அவர்களின் ஜாதகத்தில்
லக்கினாதிபதி சந்திரன் சூரியனுடன் உச்சம் பெற்றுளுள்ளார்.9-ஆம் அதிபதி குரு சந்திரனை பார்வையிடுகிறார்.
12-ஆம் வீட்டில் சுக்கிரன் உள்ளார்.
     3)
திரு டாக்டர் கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரன் இரண்டாம் அதிபதி சூரியனுடன் இணைந்து சுக்கிரன் வீட்டில்  குருவின் பார்வையுடன் உள்ளார்கள்.

சூரியஜெயவேல் .ப 

9600607603