Wednesday, 28 October 2015

இரு திருமணவாழ்வு

இரு திருமணம் ( மனைவி - கணவன்)

    பெண்களின் விஷயத்தில் ஆண்கள் எல்லோரும் ஒரேமாதிரி மட்டுமல்ல. ஒரு மாதிரியும் கூட என்னதான் மனைவி அழகாக இருந்து அன்பாகவும். அரவணைப்பாகவும். நடந்து கொண்டாலும் சிலர் எப்படியும். புதிய உறவை நாடுவார்கள். ஆண்களுக்கு மனதில் எண்ணம் இருக்கும்.புதிய உறவை நாடுவர்கள் எல்லா ஆண்களும். அவர்களின் உறவு மனைவிக்கு தெரியாமல் போகலாம் ஆனால் இல்லாமல் இருக்காது.
     சர, ஸ்திர, உபய லக்கினங்களின் ராசியில் பிறதவர்களளின் இல்லறத்தைப் பற்றிய பொதுவான பலன்கள் பல உள்ளாது.ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், ஏழாமாதிபதியின் நிலை, அதற்கு அஏற்ப்ப பலன்கள் மறுபடும்.
   இல்லறம் எல்லாவகையிலும் நல்லறமாக இருக்க வேண்டுமானால் உங்கள் லக்கின தொடர்பான கிரகங்களும், ஏழாம் பாவத் தொடர்பும் பெற்ற கிரகங்களுக்கும் நல்லதொரு ஒற்றுமை இருக்க வேண்டடும் எத்தனை சதவிகிதங்கள்.ஒற்றுமை ஏற்படுகின்றதோ அந்தளவிற்கு இல்லறம் சிறப்புடன் விளங்கும்.
     எந்தனை சதவிதங்கள் ஒற்றுமை குறைகிறதோ அந்தளவிற்கு குடும்ப வாழ்கையில் அதிருப்தி ஏற்படும்.
       திருமணவாழ்க்கை என்றும் எடுத்துக் கொண்டால் லக்கின திரிகோணங்களில் ஏழாமாதிபதி இருப்பாது. ஏழில் ஐயாந்து, ஒன்பாதம் அதிபதிகள் இருப்பது திருப்தியாற்ற வாழ்வைவை தந்து விடுகிறது.
    லக்கினாதிபதிக்கு ஏழாம் அதிபதியின் நிலைக்கு ஏற்ப்ப பலன் நடக்கும்.
  பாதகாதிபதி இருகும் அமைப்பை பெற்ற உபய லக்கினங்களில் பிறந்தவர்களின் இல்லற வாழ்வில் தீய கிரகங்களும் பாவங்கிரங்களும் செயல்படத் துவங்கினால் அவ்வாழ்கை ஒர் செயற்கைத்தனமாது.அங்கே வீசும் வீசும் மணமும் செற்கையானது தான். இப்படிப்பட்ட ஏழாம் பாவமானது அடித்தள நாதத்தின் வைரத்தையே மாற்றும் சக்தி பெற்றவையாகும்.
   ஆண் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகருடைய தந்தைக்கு அல்லது தாத்தாவுக்கு நிச்சயம் இரண்டு திருமணம் நடக்கும்.
   ஏழாம் அதிபதி அல்லது லக்கினாபதி இவர்கள் அஸ்தமனம் அடைந்திருந்தாலும், லக்னாதிபதி இரண்டாமிடத்தில் இருந்தாலும் அட்டமாதிபதி சப்தம ஸ்தானத்தில் இருந்தாலும் சப்தமாதிபதி சுப அசுப கிரகங்களுடன் இணைந்தாலும் மறுமணம் அமையும்.
    ஆண் / பெண் ஜாதகத்தில் பன்னிரண்டாம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து கேந்திர கோணத்தில் இருந்து இருவரில் ஒருவர் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்து ஏழாம் அதிபதி மறைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
        சுக்கிரன் கேதுவுடன் இணைந்து 2-5-8-11-ல் இருந்தால் மனைவி பிரசவ காலத்திற்குப்பி்ன் தாம்பத்திய சுகத்திற்கு சரியில்லாததால் மறுமணம் அமையும் அல்லது பிற தொடர்பு ஏற்படும்.
    லக்கினாதிபதி ஆறில் இருந்தாலும், ஏழாம் அதிபதியுடன் ஐந்தாம் அதிபதியும் குரு இணைந்திருப்பின் இவர்களுக்கு மறுமணம்.
      ஆண் /பெண் ஜாதகத்தில் 11 ஆம் அதிபதி 7-ல்  அமர்ந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் கூடினாலும், 7-ஆம் அதிபதி 6-8-12-ல்  மறைந்தால் இரண்டு தாரம் அமைந்துவிடும். 7-ஆம்  வீட்டையும், 7-ஆம் அதிபதியையும் குரு பார்த்துவிட்டால் இரண்டு மனைவியுடன் வாழ்வார்.

தயையுள யேழோன் தானும் சனியாகி எட்டில்
                                                                                   நிற்க
நயமான புகரு மாறில் நல்கியே யிருப்பதாலே
வியமாகுந் தார மென்றோம் மேவிடு மிரண்டா
                                                                                  மாது
     ஏழாம் வீட்டுக்கு அதிபதி சனியாகி எட்டில் இருக்க, சுக்கிரன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால் மனைவி இறந்து விடுவாள் இரண்டா வது திருமணம் செய்துகொள்வர்கள்.
     ஏழாம் அதிபதி சனியுடன் அல்லது ராகுவுடன்   இணைந்திருப்பின் ஒருவரை விரும்பி கொஞ்ச காலம் அவரோடு வாந்த பின் ஏமாற்றத்தை சந்தித்து பின் வேறு திருமணம் ஏற்படும்.
      ஆண் /பெண் ஜாதகத்தில் 12-ஆண் அதிபதி லக்கினத்தில் செவ்வாயுடன் இணைந்திருந்தால் , லக்கினாதிபதியும் ஏழாம் அபதியும் இணைந்து 6-8-12-ல் இருந்தால் இரண்டு திருமணம் அமைந்துவிடும்.லக்கினம், லக்கினாதிபதியை குரு பார்த்தால் இருவருடன் வாழ்வார்கள்.
       சுக்கிரன் சூரியன் ரிசபம்,சிம்மம், விருச்சிகம்,கும்பத்தில் இணைந்திருந்தால் மறுமணம் அமையும்.
   சுக்கிரனும், செவ்வாயும், ராகுவும் இணைந்து மிதுனம், கன்னி, மீனம் -இருந்தால் மறுமணம்.
             ஏழாம் அதிபதி் பாவிகளுடன் 6-12-ல் இணைந்திருந்தாலும், பாவர்கள் பார்த்தாலும் இரண்டு திருமணம் அமையும்.
      ஏழாம் அதிபதி வக்கிரம், அஸ்தங்கம் பெற்றாலும், அல்லது ஏழாம் வீட்டிற்கோ, ஒன்பதாம் வீட்டிற்கோ பாவ கிரகங்களின் பார்வை அல்லது இணைவு இருந்தாலும், லக்கினாதிபதி பன்னிரண்டில் இருப்பினும் ஜாதகர் /ஜாதகிக்கு மறுமணம் ஏற்படும்.

    ஆண் /பெண் ஜாதகத்தில் 6-8-12-ஆம் அதிபதிகள் இணைந்து 4-7-10-ல் இருந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து எங்கு அமர்ந்திருந்தாலும் இரண்டு திருமணம் அமைந்துவிடும்.ஒரே வீட்டில் அக்கா /தங்கை மணந்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

செப்பக்கேள் ஏழதில் சுக்கிரன் நின்றால்
              தேவிக்கு மத்தியத்தில் கண்டமுள்ளான்
ஒப்பவே தாரமது மூன்றும் உள்ளான்

கதிர்மகன் ஏழில் கலந்திட விருந்தால்
              கன்னிகை களத்திர மிரண்டாம்

   ராகு 10-11-ல் இருந்தாலும் செவ்வாய் 2-4-7-8-ல்
இருந்தாலும் சுக்கிரன் பாவகிரக பார்வை அல்லது இணைந்து மேஷம், கடகம்,துலாம், மகரத்தில் இருந்தாலும் மறுமணம்.

அரவ மேழிடத்தி லனுகியே யிருந்தால்
       ஆமேதா னேழதிலே ராகுநின்றால்
செப்பினேன் தவறாது மனைவி ரெண்டோன்
     ஆண்/பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து கேந்திர கோணங்களில் அமர்ந்து 12 ஆம் அதிபதியுடன் செவ்வாய் இணைந்து 7-ல் (அ) 11-ல் இருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
ஒரே வீட்டில் அக்கா /தங்கையை மணமுடிப்பார்
           இரண்டாம் அதிபதி எட்டில் இருந்தாலும் பாவகிரம் ஏழில் பாபிகள் ஏழில் செவ்வாய் 12-ல்  இருந்தாலும். இரண்டு திருமணம்.
     ஏழாம் அதிபதியும் 11- ஆம் அதிபதி இணைந்து இருந்தாலும் (அ) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் மறுமணம் ஏற்படலாம்
       ஆண் /பெண் ஜாதகத்தில் 12 -ஆம் அதிபதி ஏழில் அமைந்து இவர்களுட செவ்வாய் இணைதிருந்தால், இவர்கள் இருந்த வீட்டின் அதிபதி 6-8-ல் இருந்தால் இரண்டு திருமணம்.
   ஏழாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் இணைந்திருந்தால் மறுமணம் அமையும்.
    ஆண் /பெண் ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியுடன் சூரியன் இணைந்து ஏழில் இருக்க அல்லது ஏழாம் அதிபதி சூரியனைக் கூடி இரண்டில் இருக்க, 12-ஆம் அதிபதியுடன் செவ்வாயும் இணைந்தால் இரண்டு திருமணம்
       பாவிகள் 1-2-7-ல் இருந்து  லக்கினாதிபதி வக்கிரம் அடைந்திருந்தாலும் மறுமணம.
     இரண்டாம் வீட்டையும், (அ)ஏழாம் வீட்டையும் குரு பார்த்துவிட்டால் மறுமணம் அமையும்.

சத்தம வட்டமாதி தன்னுடன் பாவரேனும்
ஒத்துடந்த் தானத்தில் பல பாவரேனும்
சித்தமாம் வியத்தின் மன்னன் சேயுடன்
                                                                 கூடினாலும்
ஒத்த நல்விவாகம் ரெண்டாயுறும்
                                                              புறிவன்தானே
   லக்கினத்திற்கு ஏழில், எட்டில் பாவிகள் இருந்தாலும், இவ்வீட்டின் அதிபதியுடன் பாவிகள் இணைந்தாலும்,, பன்னிரண்டாம் அதிபதியுடன் பாவிகள் இணைந்தாலு இரண்டு திருமணம் அமையும்.

துணைவர்களுக்கு உடல் நலமின்மை, அற்பாயுள் ஜாதக அமைப்புகள்.

  2-7-ல் பாவிகள் இருப்பது 2-7-ஆம் அதிபதியின் தொடர்பு, பார்வை பெற்றிருப்பதும்.
   சுக்கிரன் பாபிகளுடன், பாபகாத்தரி யோகம் பெறுவதும் சுக்கிரனுக்கு 4-8-ல் பாவிகள் அமைவது இருமணம் அமையும்.
    ஏழாமாதிபதி எட்டில், எட்டாமாதி ஏழில் இருந்தால் இருந்தாலும், ஆறாமாதி ஏழில், ஏழாமாதிபதி ஆறில் இருந்தாலும் துணைவரல் துண்பம.இரண்டுதிருமணம்.
   
மாரனுக்கு கிரண்டு தாரம் மருவிடு மென்று சொல்வோம்
கூறுவீ ரந்தச் சங்கை கேதுவு மேழில் தங்கக்
காரியும் வியத்தி லாகக் கழறினோ மந்தச் சங்கை
        ஜாதகனுக்கு இரண்டு மனைவி அமையும் என்பதை கூறுகிறோம்.எழில் கேது இருக்க பன்னிரண்டில் சனியிருந்தால் இரண்டு திருமணம் நடக்கும்.
    சந்திரனும், சனியும் இணைந்து ஏழில் இருந்தால் இரண்டு திருமணம் அமையும்.
    ஏழில் சூரியனுக்கு செவ்வாயும் இருப்பின்
களத்திர மரணம் ஏற்படும், இதனால் மறுமணம் ஏற்படும்.
   செவ்வாய், சுக்கிரன், சனி ஏழில் இருந்தாலும், லக்கினாதிபதி எட்டில் இருந்தாலும் மறுமணம் அமையும்.
   பாவிகள் 7-8-ல் இருந்து 12-ல் செவ்வாய் இருந்தால் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்வர்கள்.
    ஒரு பெண்களின் ஜாதகத்தில் ஏழில் சந்திரன், சுக்கிரன் இணைந்திருந்தால் இரண்டு திருமணம் அமையும்.

நாடி ஜோதிடப்படி இரண்டு திருமணம்

    ஜீவகாரகனான குருவை ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் தொடர்புகொண்டலும், பார்த்தாலும் ஜாதகருக்கு ஒனன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்வார்கள்.
    குருவுக்கு 1-5-9, 3-7-11,
    வக்கிர குருவுக்கு 2-12 பெண் கிரகங்கள் இருந்தால் ஒன்றுக்கு மமேற்ப்பட்ட திருமணம் நடக்கும்.
  சந்திரன்  - வயதில் மூத்த பெண்கள்
  சுக்கிரன் - இளம்வயது பெண்கள்
  புதன்        -  மிகவும் இளம்வயது பெண்கள்

 
   
ப.சூரியஜெயவேல்
9600607603 

Sunday, 4 October 2015

சந்திரனால் ஏற்படும் யோகங்கள்

சந்திரனால் அமையும் யோகங்கள்

       சந்திரனால் பலவிதமன யோகங்கள் ஏற்படும்.
1) சுனபயோகம்,2)அனப யோகம், 3) துருதரா யோகம் 4)சந்திரஅதியோகம்,  5)அமலா யோகம்,6) வசுமதி யோகம்,  7)-சசிமங்கள யோகம்,8-சந்திரிகா யோகம் 9)கல்யாண சகட யோகம், 10)ராஜலட்ச யோகாம், 11)கஜகேசரி யோகம் தருவர்கள்.  இந்த யோகங்கள் சுப பலன்களை தருபவைகள் .
           1)சகட யோகம், 2)கேமத்துரும யோகம், 3)சந்திர சண்டாள யோகம், 4)மாதுர்நாச யோகம் .தீய பலன் தரும்.
    சந்திரனை அடிப்படையில் கணக்கிடப் படுககின்ற   சிறப்பு வாய்ந்த யோகங்களாகும்.

சுனப யோகம்   


    ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில்   சூரியன், ராகு, கேதுவைத் தவிர பஞ்சமவர்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி தனித்தனியே த்தித்இருந்தாலும்,  இணைந்திருந்தலும் சுனப யோகம் அமையும்.
     ஜாதகர் /ஜாதகி உழைப்பினாலும் முயற்ச்சியினாலும் பணத்தை சம்பாதிப்பார்கள், பூமி, சொத்துக்கள், அரச வாழ்வு, பூகழ், புத்திசாதுர்யம் உள்ளவராகவும், செலல்வந்தராகவும் இருப்பார்கள்.
          சந்திரனை சனி, சுக்கிரன் பார்வை, இணைவு இல்லமால் இருக்க வேண்டும்.
       சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பு இல்லமால் இருக்க வேண்டும்.
   வளர் சந்திரனக இருப்பது சிறப்பன யோகம் தரும்.

இந்துவுக்கு இரண்டாம் வீட்டில் இனிய கோளிருந்த
                                                                                         காலை
முந்திய சுனப யோகமிதன் பலன் மொழியுங் காலை
சந்தந் தனவான் ராஜன் மன்னன் புத்தியுள்ளான்
சுந்தரப்புவி களெங்குத்து தித்திடுங் கீர்த்திமானாம்
     சந்திரனுக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் சுனப யோகமகும் .ஜாதகர் /ஜாதகி அழகனவர், செல்வந்தர், மந்திரி, ராஜ போகவாழ்வும், அரசு உயர் உத்தியோகம், புத்தி சதுர்யம், உள்ளவர்கள், வாகனதி வசதியும் பூகழ் கீர்த்தி அடைவர்கள்.

சோமனார் தனக்கிரண்டில் சனி சுனப யோகம்
தாமிதமாமுன் தந்தை யிசித்து தனங்களில்லைத்    
காமுறு சிறுவன் தானு ங்காசினித் ரசானாகித்
தாமிகு தனங்கள் தேடித்தகுதி பெற்றிடுவான்றானே
        சந்திரனுக்கு இரண்டில் சனியிருந்தால் சுனப யோகம்.ஜாதகர் /ஜாதகியின் தந்தைக்கு யோகமில்லை பிறந்த முதல் தந்தை யாசித்து செல்வங்கள் இல்லதவர்கள் கஷ்டங்களும் அனுபவிvxzvxzcbmப்பார்கள். ஜாதகர் /ஜாதகிக்கு உயர்பதவி, அந்தஸ்தும், அதிக செல்வம் பெற்று சுகபோக வாழ்வு அமையும்.

பாரப்பா இன்னு மொன்று பகரக் கேளு
     பானுமைந்தன் பால் மதிக்கு வாக்கில் வந்தால்
கீரப்பா மேம் பாடு சவுக்கியம் செம் பொன்
      சிவ சிவா கிட்டுமடா வேட்டல் கூடு
கூறப்பா கோதையினால் பொருளுஞ் சேரும்
     கொற்றவனே குடி நாதன் வலுவைபாரு
ஆரப்பா போகருட கடாசத்தாலே
     அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே
                  சூரியனின் மகனான சனி சந்திரனுக்கு இரண்டில் வந்தால் அல்லது இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம்,சௌபாக்கியம், செம்போன்னும்
சிவ பரம் பொருளின் அருளானையால் யோகம் கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். மனைவியால் தனலாபம் கிட்டும். சனி இருந்த வீட்டின் அதிபதியின், லக்கினாதிபதி பலத்தையும் ஆராய்ந்து அறிந்து கூறவேண்டும்.போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

  சந்திரனுக்கு இரண்டில் செவ்வாவ் ஜாதகர் /ஜாதகி திறமை சாலிகள், தொழில் திறமை உயர்வு தீய சொல்லுடையவர்கள், தலைமை பொறுப்பும், தீய எண்ணணம், கர்வமுள்ளவர்கள், விரோத எண்ணம்  உள்ளவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் புதன் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், சாமர்த்தியசாலி, கதை, காவியம், கட்டுரைகள் இயற்றுவர்கள். அனைவர்க்கும் பியமுள்ளவர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள்.
       சந்திரனுக்கு இரண்டில் குரு பலதொழில்கள் புரிவர்கள், புகழ், அரசு மரியதை, நல்ல குடும்பம், உள்ளவர்கள். சிறப்பன சம்பத்துடையவர்கள்.
    சந்திரனுக்கு இரண்டில் சுக்கிரன் காம சுகம், விவசாயம், பூமி லாபம், கால் நடை, வாகன யொகம் பல கலைகள் அறிந்தவர்கள், சுகமுடன் வாழ்வு அமையும்.
       சந்திரனுக்கு இரண்டில் சனி ஆராய்ச்சி மனம், மக்கள் மத்தியில் புகழ் ஏற்படும், அதிக தனச் சோர்க்கையுள்ளவர்கள் .மறைமுக காரியங்களில் ஆதாயம் அனைத்திலும் வெற்றி பெறுவர்கள்.

அனபயோகம்


       சந்திரனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப் படும் சிறப்பன யோகங்களில் ஒன்று அனபயோகம்.
      சந்திரனுக்கு பன்னிரண்டில் புதன், குரு, சுக்கிரன்  செவ்வாய், சனி யாராவது இருப்பார்களானால் இந்த யோகம் ஏற்படுகிறது.
            இந்த யோகத்தில் பிறந்த. ஜாதகர் /ஜாதகிக்கு அழகான உடைகளை உடுத்துவர்கள்,  கம்பீரமான தோற்றம், நோயற்றவர்கள். நல்லாழுக்கம், பதவி உயர்வு, மன கட்டுபடுள்ளவர்கள், மக்ககள் மத்தியில்   புகழ் அடைவர்கள். சின்றின்ப பிரியர்கள்ள்.

மதிக்கு முன்னே சுபர் நிற்கிற்றனனாப யோகம்
மந்திரி வல்லமைக் கல்வி மாதர்கள் சொற்கேட்பன்
அதிகத்த யிரிய மொழுக்க மலிமானன் குணவான்
       சந்திரனுக்கு முன்னே பன்னிரண்டில் சுபர்கள் இருந்தால் அனப யோகம் அமையும். ஜாதகர் மந்திரி அரசு உயர்பதவி, பலம் பெற்றவன், கல்வியில் தேர்ச்சி பெற்றவான், பெண்கள் சொல்படி நடப்பன் .ஒழுக்கம் உள்ளவர்.அனைவரிடமும் அன்புடன் இருப்பார்கள்.

       சந்திரனுக்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் சண்ட்டையில் பிரியமுள்வர்கள் .முன் கோபமுடையவர்கள், தீய எண்ணம், சமுகத்தில் தலைமை பொறுப்பும், கர்வம் உள்ளவர்கள்.

      சந்திரனுக்கு புதன் சங்கீத சாஸ்திரத்தில் ஆர்வம், எழுத்து திறமைசாலிகள் அரசு மரியாதையும்,
சாமர்த்தியம் உள்ளவர்கள், உயர் பதவியும் பலசதனைகள் புரிவர்கள் .

சந்திரனுக்கு பன்னிரண்டில் குரு அரசு மரியாதையும், நல்ல புத்திரரும் சுபசெலவும், அரசியல், தொடர்பும், ஆராய்ச்சி மனப் பான்மை, உயர் கல்வி,  புகழ் அன்புடையவர்,( இது சகடையோகம்)

     சந்திரனுக்கு பன்னிரண்டில் சுக்கிரன் சுகமானவாழ்வும், பெண்களுக்கு  பிரியமுள்ளவனாகவும், அரசு மரியாதை, நாற்கால் பிரணியும். வாகனயோகம் அமையும்.

           சந்திரனுக்கு பன்னிரண்டில் சனி தலைமைப் பொறுப்பு, மக்கள் போற்றும், புகழ் பெறுவர்கள், பசுக்கள் உடையவர்கள் .பெண்களிடத்தில் தொடர்புள்ளவார்கள், பிடிவாத குணம். திருமண வாழ்வில் சில குழப்பம் எற்படும்.பிறரின் செல்வங்களை  அனுவிப்பார்கள்.

சுனப யோகம்
அனபயோகம்  இரு யோகங்களும்.
சுனப யோகங்கள்  : - 31
அனபயோகங்கள்  : -  31

5-கிரகங்களும் ஒவ்வென்றாய் சந்திரனுக்கு  2- ல்
5- கிரகங்களும் இரண்டிரண்டாய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் மூன்று மூன்றாய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் நான்கு நான்காய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் ஐய்தும் சந்திரனுக்கு  2-ல்
5+10+10+5+1 = 31+31=62 மொத்தம்.


துரு  துரா யோகம்


  ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டு
 சூரியன், ராகு, கேது தவிற குஜாதி
 ஐவர் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இருந்தால்  துரு துரா யோகம் அமையும்.
    சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பிருந்தால் யோகம் பங்கம் அடையும்.
    ஜாதகர் /ஜாதகிக்கு நிறைந்த செல்வம், வகனம், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள். ஆண்மீக ஈடுபாடு உள்ளவர், உயர் குடும்பம், பொன் பொருள் சோர்க்கையும், அரசு வகையில் ஆதாயமும் உயர்ந்த பதவியும் சகல சுக போகங்கள் கிடைக்கும்.

அன்புலி இரு மருங்கில் ஆதவன் நீங்மற்ற  
                                               ஐம்பொரும் கோள்களுள்ளே
ஆருயிர் நண்பர்வாழ பண்பினைக் காக்கும் உற்ற
                                                                பால்வளம் ஓங்கும்
வேண்டும் பொன் பொருள் யோகம் கிட்டும் பொறுப்
                                                           பொருகடமை ஆற்றும்
       சந்திரனுக்கு இரண்டில், பன்னிரண்டில் சூரியனைத் தவிர பஞ்சமதி ஐய்வர்கள் இருந்தால் நண்பர்க்கு உதவி நல்ல பழக்க வழக்கம். சகல வசதிகளும், பசு, பால்வளம், பொன்பொருள் புகழ் ஜாதகருக்கு  அமையும்.

உத்பந்த போக சுகபுக்தத நவாஹ நாட்ய
ஸத்யா காந்விதோ துருதுரா பவர் சுபருத்ய.!
             துருதூர யோகத்தில் பிறந்தவர்கள் சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள். பிறருக்கு கொடுத்து உதவி செய்வார்கள். நல்ல நண்பர்கள் உடையவர்கள்.

துரையாஞ் சனிக்குச் சுக்கிரர்க்கு நடுவே  சோமன்
                                                                           தனிருந்தால்
உறையாயனபாயோ மிதில் பலன் கணீதியுளன்
                                                                                          போகி
உதையான் மன்னர் கைப் பொருளைத்தான் கைக்
                                                   கொள்வன் குலசிரேட்டன்
புரையாசார பாவன் தனியவான்
                                                          புறக்கிராகமணியாமே
     சனிக்கும் சுக்கிரனுக்கு  மத்தயில் சந்திரன் இருந்தால் ஜாதகர்கு நீதி தவரதவனும், பெண்கள் சுகம் விரும்பியும், கிராமங்களை அரசாளும் பதவியில் இருப்பார்கள். அரசங்க பொருள்களை அனுபவிப்பார்கள். உயர் குலத்தில் பிறந்தவர்கள். தர்மசிந்தனைகள் உள்ளவர்கள்.
(அனப யோகம்  என்று கூறுகிறர்கள்)

சந்திரற்கிரண் டீராறில் தங்கு வோரிரு பேர் மூவர்
வந்தவர் பலனறிந்து வருவாங் கிசையும் நீசம்
அந்த கோள் பகைக்கண்டே யதன் வலிதறிந்து
                                                                            கொண்டும்
சொந்தமாயு ரைப்பதென்றுசொல்லினர் கணித
                                                                                    வல்லோர்
     சந்திரனுக்கு இரண்டு, பன்னிரேண்டில் இரண்டு, அல்லது மூன்று கிரகங்கள் இருந்தால் அவர்களின் பலம் அறிந்து பலன் கூற வேண்டும். நவாங்கிசாதிபதியின் பலம், பகை, நீசம் நிலைகலை ஆராய்து பலன்கலை கூற வேண்டும்.

துருதுரா யோகதின் பலன்  :-

1) செவ்வாய் - புதன் சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால்
ஜாதகர் /ஜாதகி பொய்யன், புத்திசாலி, பேராசைக்காரன், பிறரிடம் குற்றங்குறைகள் காண்பான், காமமிக்கவன், வயதில் மூத்தவர்களின் தொடர்புள்ளவர்கள்.

2) செவ்வாய் - குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி புகழ் உடையாவர்கள், குணசீலர், விரேதிள் உள்ளவர்கள், சுய முயற்சியால் முன்னேறுவர்கள்.

3) செவ்வாய் -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி  திட பலம் உள்ளவர்கள். அழகன், செல்வந்தர்கள்,சுக போகவாழ்வும், நற்குணமுள்ளவர்கள்,சபல எண்ணமுடையவர்கள்.

4) செவ்வாய் -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வளம் குறையும், முன்கோபம், எதிரிகளுடன் போராடுவர்கள். தீய நடத்தை சிந்தணையுள்ளவர்கள்.தீயர் தொடர்புள்ளவர்கள்.

5) புதன் -குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகி / ஜாதகர் கல்வி,கேள்வியில் வெற்றியும், பத்திமான் புகழ் பெற்றவர்கள், நல்லவர்கள், நட்புடையோன், சாமர்த்தியமாய்ப் பேசுவதில் வல்லவர்கள் சுக போக வாழ்வு அமையும்.

6) புதன் -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி இசை, சங்கீதம், ஆடல் பாடல்களில ஈடுபாவர்கள், இனிய பேச்சும், மிகுந்த புத்திசாலிகள் தைதையசாலிகள், அழகுடையவர், அஎல்லோருடைய அன்பிற்கும் பாரட்டிற்கும் உரியவர்கள்.

7) புதன் -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகி /ஜாதகர் சராசரியான கல்வி செல்வம் உள்ளவர்கள், பந்துக்களுடன் சேராதவர்கள், சுற்றியலைபவன், அந்தஸ்துள்ளவர்கள்.சோம்பேறி.

8)  குரு -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வ வளம், கலைத்திறன், சாமர்த்தியசாலி, புகழ்பெற்றவர்கள், தர்மசிந்தனை, அமைதியனவர்கள்.

9) குரு -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வம், கல்விமான், ஞானவன், மரியாதை உள்ளவர்கள், சுக வாசியாகவும், சுகபோக வாழ்வு அமையும்.

10)  சுக்கிரன் -சனி சந்திரனுக்கு  2-12 ல இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வ வளம், அரசு மூலமாக நன்மைகள் கிடைக்கும். முதன்மை தலைவராகவும் இருப்பர்கள். பெண்களால் தொல்லை ஏற்ப்படும்.

துருதுரா யோகங்கள் கீழ் கண்ட விதத்தில் அமையும்
1) 2-ல் ஒருவர் 12-ல் ஒருவர் இருப்பதனால் 20 - வகை
2) 2-ல் ஒருவர் 12-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை
    12-ல் ஒருவர் 2-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை
3) 2-ல் ஒருவர் 12-ல் மூவர்    இருப்பதனால் 20- வகை
    12-ல் ஒருவர்  2-ல்  மூவர்   இருப்பதனால் 20 -வகை
4) 2-ல் ஒருவர் 12-ல் நால்வர் இருப்பதனால் 5- வகை
     12-ல் ஒருவர் 2-ல் நால்வர் இருப்பதனால்  5- வகை
5) 2-ல் இருவர் 12-ல் இருவர் இருப்பதனால்  15-வகை
    12-ல்இருவர் 2-ல்   இருவர் இருப்பதனால் 15-வகை
6) 2-ல்  இருவர் 12-ல் மூவர்    இருப்பதனால்  10-வகை
     12-ல் இருவர் 2-ல் மூவர்    இருப்பதனால் 10- வகை
                                                          மொத்தம் = 180 வகைள்
           
 
மேற்படி யோகங்களைத் தரக்கூடிய கிரங்கள் ஆட்சி, உச்ச ராசியிலும். நட்பு வீடுகளிலும் இருந்தால் சுப பலனைத்தரும் ஜாதகர் /ஜாதகி சுப பலன்  அமையும்.
   சந்திரனுடன் ராகு, கேது இணைந்திருந்தாலும், சந்திரனுக்கு 11-ல் ராகு, கேது இருந்தாலும் நீச்சம், பகைவர்கள் தொடர்பிருந்தால் பலன் பதிக்கபடும்.

கேமத்துரும யோகம்


              சந்திரனுக்கு இரண்டு பன்னிரண்டில் எந்த கிரகங்களும் இல்லாவிட்டால் கேமத்துரும யோகம் ஏற்படும். தீய பலனைத்தரும்.
    இந்த யோக பங்காத்திற்கு பல விதிகள் உள்ளாது.
பலன்கள் :-  ஜாதகர் /ஜாதகி பெரும் செல்வந்தனாக இருந்தாலும் துண்பத்தையும் துயரங்களையும் அனுபவிப்பார்கள். தன் குடும்பத்திற்கு ஒவ்வாத செயல்களைச் செய்வர்கள்.அடிமைத் தொழில் புரிவர்கள். உறவினர்களை மதிக்க மாட்டார்கள்.தன் நிலைகலைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.வின் வர்த்தை பேசுவார்கள்.

வளந்த கேமத்துமத்தில் மன்னர் அயிடினும்
                                                                               மலிதுன்பன்
விளிந்த நீச நிகிபனும் மிகுந்த கலாபி பிரேசியனே
    கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்கள் உயந்த அந்தஸ்த்ததில் இருந்தாலும் காலப் பேக்கில் அனைத்தும் இழந்து  விடுவர்கள்.பாவி பரதேசி வாழ்க்கை வாழ்வார்கள்.

கேமேத்ருமே மலி ந துக்கி நநீச நிஸ்ஸ்வா
ப்ரேஷ்யா  :கலாச்சந்ரு பதேர் அபிவும் சஜாதா !
    கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்தும் இழந்தூ வவிடுவார்கள்.

கேமத்துரும யோகபங்கம்
…………………………………………………

         சந்திரனுக்கு 3-6-10-11-ல் புதன், குரு, சுக்கிரன் இருந்தாலும், 4-7-10-ல் குரு இருந்தாலும் தீய பலன் குறையும். நற்பலன்கள் கிடைக்கும்.
            சந்திரனுக்கு சுபர்களின் பார்வை இணைவு இருந்தால் கேமத்துரும யோகம் பங்கமாகிவிடும்
    சந்திரன் லக்கினத்திற்கு கேந்திர /கோணங்களில் இருந்தாலும் யோகம் பங்கமாகிவிடும்
       





சந்திரனால் அமையும் யோகங்கள்

       சந்திரனால் பலவிதமன யோகங்கள் ஏற்படும்.
1) சுனபயோகம்,2)அனப யோகம், 3) துருதரா யோகம் 4)சந்திரஅதியோகம்,  5)அமலா யோகம்,6) வசுமதி யோகம்,  7)-சசிமங்கள யோகம்,8-சந்திரிகா யோகம் 9)கல்யாண சகட யோகம், 10)ராஜலட்ச யோகாம், 11)கஜகேசரி யோகம் தருவர்கள்.  இந்த யோகங்கள் சுப பலன்களை தருபவைகள் .
           1)சகட யோகம், 2)கேமத்துரும யோகம், 3)சந்திர சண்டாள யோகம், 4)மாதுர்நாச யோகம் .தீய பலன் தரும்.
    சந்திரனை அடிப்படையில் கணக்கிடப் படுககின்ற   சிறப்பு வாய்ந்த யோகங்களாகும்.

சுனப யோகம்   1

    ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில்   சூரியன், ராகு, கேதுவைத் தவிர பஞ்சமவர்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி தனித்தனியே த்தித்இருந்தாலும்,  இணைந்திருந்தலும் சுனப யோகம் அமையும்.
     ஜாதகர் /ஜாதகி உழைப்பினாலும் முயற்ச்சியினாலும் பணத்தை சம்பாதிப்பார்கள், பூமி, சொத்துக்கள், அரச வாழ்வு, பூகழ், புத்திசாதுர்யம் உள்ளவராகவும், செலல்வந்தராகவும் இருப்பார்கள்.
          சந்திரனை சனி, சுக்கிரன் பார்வை, இணைவு இல்லமால் இருக்க வேண்டும்.
       சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பு இல்லமால் இருக்க வேண்டும்.
   வளர் சந்திரனக இருப்பது சிறப்பன யோகம் தரும்.

இந்துவுக்கு இரண்டாம் வீட்டில் இனிய கோளிருந்த
                                                                                         காலை
முந்திய சுனப யோகமிதன் பலன் மொழியுங் காலை
சந்தந் தனவான் ராஜன் மன்னன் புத்தியுள்ளான்
சுந்தரப்புவி களெங்குத்து தித்திடுங் கீர்த்திமானாம்
     சந்திரனுக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் சுனப யோகமகும் .ஜாதகர் /ஜாதகி அழகனவர், செல்வந்தர், மந்திரி, ராஜ போகவாழ்வும், அரசு உயர் உத்தியோகம், புத்தி சதுர்யம், உள்ளவர்கள், வாகனதி வசதியும் பூகழ் கீர்த்தி அடைவர்கள்.

சோமனார் தனக்கிரண்டில் சனி சுனப யோகம்
தாமிதமாமுன் தந்தை யிசித்து தனங்களில்லைத்    
காமுறு சிறுவன் தானு ங்காசினித் ரசானாகித்
தாமிகு தனங்கள் தேடித்தகுதி பெற்றிடுவான்றானே
        சந்திரனுக்கு இரண்டில் சனியிருந்தால் சுனப யோகம்.ஜாதகர் /ஜாதகியின் தந்தைக்கு யோகமில்லை பிறந்த முதல் தந்தை யாசித்து செல்வங்கள் இல்லதவர்கள் கஷ்டங்களும் அனுபவிvxzvxzcbmப்பார்கள். ஜாதகர் /ஜாதகிக்கு உயர்பதவி, அந்தஸ்தும், அதிக செல்வம் பெற்று சுகபோக வாழ்வு அமையும்.

பாரப்பா இன்னு மொன்று பகரக் கேளு
     பானுமைந்தன் பால் மதிக்கு வாக்கில் வந்தால்
கீரப்பா மேம் பாடு சவுக்கியம் செம் பொன்
      சிவ சிவா கிட்டுமடா வேட்டல் கூடு
கூறப்பா கோதையினால் பொருளுஞ் சேரும்
     கொற்றவனே குடி நாதன் வலுவைபாரு
ஆரப்பா போகருட கடாசத்தாலே
     அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே
                  சூரியனின் மகனான சனி சந்திரனுக்கு இரண்டில் வந்தால் அல்லது இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம்,சௌபாக்கியம், செம்போன்னும்
சிவ பரம் பொருளின் அருளானையால் யோகம் கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். மனைவியால் தனலாபம் கிட்டும். சனி இருந்த வீட்டின் அதிபதியின், லக்கினாதிபதி பலத்தையும் ஆராய்ந்து அறிந்து கூறவேண்டும்.போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.

  சந்திரனுக்கு இரண்டில் செவ்வாவ் ஜாதகர் /ஜாதகி திறமை சாலிகள், தொழில் திறமை உயர்வு தீய சொல்லுடையவர்கள், தலைமை பொறுப்பும், தீய எண்ணணம், கர்வமுள்ளவர்கள், விரோத எண்ணம்  உள்ளவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் புதன் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், சாமர்த்தியசாலி, கதை, காவியம், கட்டுரைகள் இயற்றுவர்கள். அனைவர்க்கும் பியமுள்ளவர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள்.
       சந்திரனுக்கு இரண்டில் குரு பலதொழில்கள் புரிவர்கள், புகழ், அரசு மரியதை, நல்ல குடும்பம், உள்ளவர்கள். சிறப்பன சம்பத்துடையவர்கள்.
    சந்திரனுக்கு இரண்டில் சுக்கிரன் காம சுகம், விவசாயம், பூமி லாபம், கால் நடை, வாகன யொகம் பல கலைகள் அறிந்தவர்கள், சுகமுடன் வாழ்வு அமையும்.
       சந்திரனுக்கு இரண்டில் சனி ஆராய்ச்சி மனம், மக்கள் மத்தியில் புகழ் ஏற்படும், அதிக தனச் சோர்க்கையுள்ளவர்கள் .மறைமுக காரியங்களில் ஆதாயம் அனைத்திலும் வெற்றி பெறுவர்கள்.

அனபயோகம்

       சந்திரனை அடிப்படையாக கொண்டு கணக்கிடப் படும் சிறப்பன யோகங்களில் ஒன்று அனபயோகம்.
      சந்திரனுக்கு பன்னிரண்டில் புதன், குரு, சுக்கிரன்  செவ்வாய், சனி யாராவது இருப்பார்களானால் இந்த யோகம் ஏற்படுகிறது.
            இந்த யோகத்தில் பிறந்த. ஜாதகர் /ஜாதகிக்கு அழகான உடைகளை உடுத்துவர்கள்,  கம்பீரமான தோற்றம், நோயற்றவர்கள். நல்லாழுக்கம், பதவி உயர்வு, மன கட்டுபடுள்ளவர்கள், மக்ககள் மத்தியில்   புகழ் அடைவர்கள். சின்றின்ப பிரியர்கள்ள்.

மதிக்கு முன்னே சுபர் நிற்கிற்றனனாப யோகம்
மந்திரி வல்லமைக் கல்வி மாதர்கள் சொற்கேட்பன்
அதிகத்த யிரிய மொழுக்க மலிமானன் குணவான்
       சந்திரனுக்கு முன்னே பன்னிரண்டில் சுபர்கள் இருந்தால் அனப யோகம் அமையும். ஜாதகர் மந்திரி அரசு உயர்பதவி, பலம் பெற்றவன், கல்வியில் தேர்ச்சி பெற்றவான், பெண்கள் சொல்படி நடப்பன் .ஒழுக்கம் உள்ளவர்.அனைவரிடமும் அன்புடன் இருப்பார்கள்.

       சந்திரனுக்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் சண்ட்டையில் பிரியமுள்வர்கள் .முன் கோபமுடையவர்கள், தீய எண்ணம், சமுகத்தில் தலைமை பொறுப்பும், கர்வம் உள்ளவர்கள்.

      சந்திரனுக்கு புதன் சங்கீத சாஸ்திரத்தில் ஆர்வம், எழுத்து திறமைசாலிகள் அரசு மரியாதையும்,
சாமர்த்தியம் உள்ளவர்கள், உயர் பதவியும் பலசதனைகள் புரிவர்கள் .

சந்திரனுக்கு பன்னிரண்டில் குரு அரசு மரியாதையும், நல்ல புத்திரரும் சுபசெலவும், அரசியல், தொடர்பும், ஆராய்ச்சி மனப் பான்மை, உயர் கல்வி,  புகழ் அன்புடையவர்,( இது சகடையோகம்)

     சந்திரனுக்கு பன்னிரண்டில் சுக்கிரன் சுகமானவாழ்வும், பெண்களுக்கு  பிரியமுள்ளவனாகவும், அரசு மரியாதை, நாற்கால் பிரணியும். வாகனயோகம் அமையும்.

           சந்திரனுக்கு பன்னிரண்டில் சனி தலைமைப் பொறுப்பு, மக்கள் போற்றும், புகழ் பெறுவர்கள், பசுக்கள் உடையவர்கள் .பெண்களிடத்தில் தொடர்புள்ளவார்கள், பிடிவாத குணம். திருமண வாழ்வில் சில குழப்பம் எற்படும்.பிறரின் செல்வங்களை  அனுவிப்பார்கள்.

சுனப யோகம்
அனபயோகம்  இரு யோகங்களும்.
சுனப யோகங்கள்  : - 31
அனபயோகங்கள்  : -  31

5-கிரகங்களும் ஒவ்வென்றாய் சந்திரனுக்கு  2- ல்
5- கிரகங்களும் இரண்டிரண்டாய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் மூன்று மூன்றாய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் நான்கு நான்காய் சந்திரனுக்கு  2-ல்
5- கிரகங்கள் ஐய்தும் சந்திரனுக்கு  2-ல்
5+10+10+5+1 = 31+31=62 மொத்தம்.


துரு  துரா யோகம்

  ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டு
 சூரியன், ராகு, கேது தவிற குஜாதி
 ஐவர் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இருந்தால்  துரு துரா யோகம் அமையும்.
    சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பிருந்தால் யோகம் பங்கம் அடையும்.
    ஜாதகர் /ஜாதகிக்கு நிறைந்த செல்வம், வகனம், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள். ஆண்மீக ஈடுபாடு உள்ளவர், உயர் குடும்பம், பொன் பொருள் சோர்க்கையும், அரசு வகையில் ஆதாயமும் உயர்ந்த பதவியும் சகல சுக போகங்கள் கிடைக்கும்.

அன்புலி இரு மருங்கில் ஆதவன் நீங்மற்ற  
                                               ஐம்பொரும் கோள்களுள்ளே
ஆருயிர் நண்பர்வாழ பண்பினைக் காக்கும் உற்ற
                                                                பால்வளம் ஓங்கும்
வேண்டும் பொன் பொருள் யோகம் கிட்டும் பொறுப்
                                                           பொருகடமை ஆற்றும்
       சந்திரனுக்கு இரண்டில், பன்னிரண்டில் சூரியனைத் தவிர பஞ்சமதி ஐய்வர்கள் இருந்தால் நண்பர்க்கு உதவி நல்ல பழக்க வழக்கம். சகல வசதிகளும், பசு, பால்வளம், பொன்பொருள் புகழ் ஜாதகருக்கு  அமையும்.

உத்பந்த போக சுகபுக்தத நவாஹ நாட்ய
ஸத்யா காந்விதோ துருதுரா பவர் சுபருத்ய.!
             துருதூர யோகத்தில் பிறந்தவர்கள் சகல சுகங்களையும் அனுபவிப்பார்கள். பிறருக்கு கொடுத்து உதவி செய்வார்கள். நல்ல நண்பர்கள் உடையவர்கள்.

துரையாஞ் சனிக்குச் சுக்கிரர்க்கு நடுவே  சோமன்
                                                                           தனிருந்தால்
உறையாயனபாயோ மிதில் பலன் கணீதியுளன்
                                                                                          போகி
உதையான் மன்னர் கைப் பொருளைத்தான் கைக்
                                                   கொள்வன் குலசிரேட்டன்
புரையாசார பாவன் தனியவான்
                                                          புறக்கிராகமணியாமே
     சனிக்கும் சுக்கிரனுக்கு  மத்தயில் சந்திரன் இருந்தால் ஜாதகர்கு நீதி தவரதவனும், பெண்கள் சுகம் விரும்பியும், கிராமங்களை அரசாளும் பதவியில் இருப்பார்கள். அரசங்க பொருள்களை அனுபவிப்பார்கள். உயர் குலத்தில் பிறந்தவர்கள். தர்மசிந்தனைகள் உள்ளவர்கள்.
(அனப யோகம்  என்று கூறுகிறர்கள்)

சந்திரற்கிரண் டீராறில் தங்கு வோரிரு பேர் மூவர்
வந்தவர் பலனறிந்து வருவாங் கிசையும் நீசம்
அந்த கோள் பகைக்கண்டே யதன் வலிதறிந்து
                                                                            கொண்டும்
சொந்தமாயு ரைப்பதென்றுசொல்லினர் கணித
                                                                                    வல்லோர்
     சந்திரனுக்கு இரண்டு, பன்னிரேண்டில் இரண்டு, அல்லது மூன்று கிரகங்கள் இருந்தால் அவர்களின் பலம் அறிந்து பலன் கூற வேண்டும். நவாங்கிசாதிபதியின் பலம், பகை, நீசம் நிலைகலை ஆராய்து பலன்கலை கூற வேண்டும்.

துருதுரா யோகதின் பலன்  :-

1) செவ்வாய் - புதன் சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால்
ஜாதகர் /ஜாதகி பொய்யன், புத்திசாலி, பேராசைக்காரன், பிறரிடம் குற்றங்குறைகள் காண்பான், காமமிக்கவன், வயதில் மூத்தவர்களின் தொடர்புள்ளவர்கள்.

2) செவ்வாய் - குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி புகழ் உடையாவர்கள், குணசீலர், விரேதிள் உள்ளவர்கள், சுய முயற்சியால் முன்னேறுவர்கள்.

3) செவ்வாய் -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி  திட பலம் உள்ளவர்கள். அழகன், செல்வந்தர்கள்,சுக போகவாழ்வும், நற்குணமுள்ளவர்கள்,சபல எண்ணமுடையவர்கள்.

4) செவ்வாய் -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வளம் குறையும், முன்கோபம், எதிரிகளுடன் போராடுவர்கள். தீய நடத்தை சிந்தணையுள்ளவர்கள்.தீயர் தொடர்புள்ளவர்கள்.

5) புதன் -குரு சந்திரனுக்கு 2-12 ல் இருந்தால் ஜாதகி / ஜாதகர் கல்வி,கேள்வியில் வெற்றியும், பத்திமான் புகழ் பெற்றவர்கள், நல்லவர்கள், நட்புடையோன், சாமர்த்தியமாய்ப் பேசுவதில் வல்லவர்கள் சுக போக வாழ்வு அமையும்.

6) புதன் -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி இசை, சங்கீதம், ஆடல் பாடல்களில ஈடுபாவர்கள், இனிய பேச்சும், மிகுந்த புத்திசாலிகள் தைதையசாலிகள், அழகுடையவர், அஎல்லோருடைய அன்பிற்கும் பாரட்டிற்கும் உரியவர்கள்.

7) புதன் -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகி /ஜாதகர் சராசரியான கல்வி செல்வம் உள்ளவர்கள், பந்துக்களுடன் சேராதவர்கள், சுற்றியலைபவன், அந்தஸ்துள்ளவர்கள்.சோம்பேறி.

8)  குரு -சுக்கிரன் சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி செல்வ வளம், கலைத்திறன், சாமர்த்தியசாலி, புகழ்பெற்றவர்கள், தர்மசிந்தனை, அமைதியனவர்கள்.

9) குரு -சனி சந்திரனுக்கு  2-12 ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வம், கல்விமான், ஞானவன், மரியாதை உள்ளவர்கள், சுக வாசியாகவும், சுகபோக வாழ்வு அமையும்.

10)  சுக்கிரன் -சனி சந்திரனுக்கு  2-12 ல இருந்தால் ஜாதகர் /ஜாதகி நிறைந்த செல்வ வளம், அரசு மூலமாக நன்மைகள் கிடைக்கும். முதன்மை தலைவராகவும் இருப்பர்கள். பெண்களால் தொல்லை ஏற்ப்படும்.

துருதுரா யோகங்கள் கீழ் கண்ட விதத்தில் அமையும்
1) 2-ல் ஒருவர் 12-ல் ஒருவர் இருப்பதனால் 20 - வகை
2) 2-ல் ஒருவர் 12-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை
    12-ல் ஒருவர் 2-ல் இருவர் இருப்பதனால் 30 - வகை
3) 2-ல் ஒருவர் 12-ல் மூவர்    இருப்பதனால் 20- வகை
    12-ல் ஒருவர்  2-ல்  மூவர்   இருப்பதனால் 20 -வகை
4) 2-ல் ஒருவர் 12-ல் நால்வர் இருப்பதனால் 5- வகை
     12-ல் ஒருவர் 2-ல் நால்வர் இருப்பதனால்  5- வகை
5) 2-ல் இருவர் 12-ல் இருவர் இருப்பதனால்  15-வகை
    12-ல்இருவர் 2-ல்   இருவர் இருப்பதனால் 15-வகை
6) 2-ல்  இருவர் 12-ல் மூவர்    இருப்பதனால்  10-வகை
     12-ல் இருவர் 2-ல் மூவர்    இருப்பதனால் 10- வகை
                                                          மொத்தம் = 180 வகைள்
           
 
மேற்படி யோகங்களைத் தரக்கூடிய கிரங்கள் ஆட்சி, உச்ச ராசியிலும். நட்பு வீடுகளிலும் இருந்தால் சுப பலனைத்தரும் ஜாதகர் /ஜாதகி சுப பலன்  அமையும்.
   சந்திரனுடன் ராகு, கேது இணைந்திருந்தாலும், சந்திரனுக்கு 11-ல் ராகு, கேது இருந்தாலும் நீச்சம், பகைவர்கள் தொடர்பிருந்தால் பலன் பதிக்கபடும்.

கேமத்துரும யோகம்

              சந்திரனுக்கு இரண்டு பன்னிரண்டில் எந்த கிரகங்களும் இல்லாவிட்டால் கேமத்துரும யோகம் ஏற்படும். தீய பலனைத்தரும்.
    இந்த யோக பங்காத்திற்கு பல விதிகள் உள்ளாது.
பலன்கள் :-  ஜாதகர் /ஜாதகி பெரும் செல்வந்தனாக இருந்தாலும் துண்பத்தையும் துயரங்களையும் அனுபவிப்பார்கள். தன் குடும்பத்திற்கு ஒவ்வாத செயல்களைச் செய்வர்கள்.அடிமைத் தொழில் புரிவர்கள். உறவினர்களை மதிக்க மாட்டார்கள்.தன் நிலைகலைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.வின் வர்த்தை பேசுவார்கள்.

வளந்த கேமத்துமத்தில் மன்னர் அயிடினும்
                                                                               மலிதுன்பன்
விளிந்த நீச நிகிபனும் மிகுந்த கலாபி பிரேசியனே
    கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்கள் உயந்த அந்தஸ்த்ததில் இருந்தாலும் காலப் பேக்கில் அனைத்தும் இழந்து  விடுவர்கள்.பாவி பரதேசி வாழ்க்கை வாழ்வார்கள்.

கேமேத்ருமே மலி ந துக்கி நநீச நிஸ்ஸ்வா
ப்ரேஷ்யா  :கலாச்சந்ரு பதேர் அபிவும் சஜாதா !
    கேமத்துரும யோகத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்தும் இழந்தூ வவிடுவார்கள்.

கேமத்துரும யோகபங்கம்
…………………………………………………

         சந்திரனுக்கு 3-6-10-11-ல் புதன், குரு, சுக்கிரன் இருந்தாலும், 4-7-10-ல் குரு இருந்தாலும் தீய பலன் குறையும். நற்பலன்கள் கிடைக்கும்.
            சந்திரனுக்கு சுபர்களின் பார்வை இணைவு இருந்தால் கேமத்துரும யோகம் பங்கமாகிவிடும்
    சந்திரன் லக்கினத்திற்கு கேந்திர /கோணங்களில் இருந்தாலும் யோகம் பங்கமாகிவிடும்
       





Tuesday, 29 September 2015

கிரகங்களின் உறவு !


கிரகங்களின்  உறவு  !


      பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலுக்கு உறுதுணையாக இருக்க ரிஷி கணங்கள், பிரம்ம ரிசிகளைத் தனதுமானசீக புத்திரர்களாகத் தோற்றுவித்தார் அவர்களுள் ஏழு பேர் முக்கியமானவகள்.
மாரிச மகரிஷி முதலாமவர் இவருடைய புத்திரர் காசியப்பர். இவருக்குப் பதின்மூன்று மனைவிகள்.
முதல் மனைவிக்கு பிறந்தவர் சூரியன்.
     ஆங்கீரச மகரிஷியின் மகன் பிரகஸ்பதி என்கிற குரு அல்லது வியாழன்.
     அத்திரி மகரிஷியின் மகன் சந்திரன்.
     சந்திரனின் மகன் புதன்.
      வசிஷ்டமகரிஷியின் வழியில் சுமார் பத்து தலைமுறைக்குப் பின் பிறந்தவர் பரத்துவாசிகர் இவரது மகன்தான் செவ்வாய்.

ஒன்பது கிரகங்களின்  வம்சாவழிப் பட்டியல் !

சப்தரிஷிகளின் நேர்வழி வந்த கிரகங்கள்  - 3
1-சந்திரன்
2- குரு
3-சுக்கிரன்

இரண்டாம் தலைமுறையில் வந்த கிரகங்கள் - 2
1- சூரியன்
 2- புதன்

மூன்றாம் தலைமுறையில் வந்த கிரகங்கள்  - 3
1- சனி
 2- ராகு
3- கேது

பத்து தலைமுறைக்குப் வந்த கிரகம் செவ்வாய்
       
 
சூரியன் :- தந்தை, மூத்த மகன், திருமணத்திற்குபின் மாமனார், ஊரின் பெரிய மனிதர்கள்.

சந்திரன் :- தாயர், மாமியார், வயதானபெண்கள்,

செவ்வாய் :- இருபாலினத்திற்கும் சகோதரன், பெண்ணுக்கு கணவன், மைத்துனன்,

புதன் :- மாமா, இளைய சகோதரி, காதலி /காதலன்

குரு  :- முப்பாட்டனார், குழந்தைகள் ஆசிரியார்

சுக்கிரன் :- மனைவி, அத்தை, மூத்த சகோதரி, பெண்கள் தொடர்புடைய உறவுகள்.

சனி :- மகன், சித்தப்பா, வேலையாட்கள், ஆச்சாரக் குறைவானவர்கள்.

ராகு :- இருவகைத் தாத்தா  - கேது :-இருவகை பாட்டி

          அப்பா மகன் அறிவுறை கூறுபவர்களை யாரும் விரும்புவதில்லை சூரியன் சனி பகை
    மாமியார் மருமகள் வயதனவர்களை இளமையில் உள்ளவர்கள் விரும்புவதில்லை.சந்திரன் சுக்கிரன்
                    மேலாதிகாரி வேலையாள் அதிகாரம் செய்பவர்களை யாரும் விரும்பு வதில்லை செவ்வாய் சனி பகை

        சூரியனை ஆதாரமாக வைத்துத்தான் மற்ற நட்சத்திரகள் சுழன்று வருகின்றன வான மண்டலத்தில் இந்நிகழ்வு நிகழ்ந்து கொண்டேயிருப்பதை அறிவியலர் அறிவதற்கு முன்னதாகவே மகரிஷிகள் தோன்றி அறிந்துவிட்டனர். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் வேறுபாடுகளையும் கண்டறிந்து ஜோதிஷ சாஸ்திரம் ஆக்கினார்கள்.
           கிரகங்களின் உறவு நிலையில் உள்ள தன்மைகளளுக்கு ஏற்ப்ப பலன்களைத்தரும்.

சூரியன் :-
           சூரியன் சனி தந்தை மகன்
சூரியன் ரஜோகுணம்          சனி தமோகுணம்
                  ஒளி, வேகம்                     மந்தன், இருட்டு
                   அரசன், அதிகாரம்        சோம்பேறி
                   அறிவுத்திரன்                 வேலைக்காரன்
                எனவே தந்தை - மகன் ஆனாலும் இவை இரண்டும் தங்கள் எதிர்மறைக் குண இயல்பிற்கு ஏற்ப பகைமை அடைகின்றனர்.
 
சுக்கிரன் :- ஆடம்பரம், பெண் ஆசைகள், கர்வம், கவர்ச்சியானவர் .
ஆசைகள் இல்லாத ஆத்ம காரகனான சூரியனுக்கு  ஆர்வமின்மையால் சுக்கிரன் சூரியன் பகைவர்கள்.

ராகு  :- தாத்த, இருட்டைக் குறிப்பவர், ராஷசன்,  இதனால் இருவரும் பகைவர்கள்.
மேற்கூறிய விளக்கங்களால் சூரியனுக்கு சனி, சுக்கிரன், ராகு பகையாகின்றன.

 புதன் :- புத்தி, நண்பர்கள், உதவியாளர்
செவ்வாய் :- அதிகாரி, சக்தி, கர்வம், காவலர்
குரு :- வழி காட்டி, ஜீவகாரகன், மரியாதை, வெற்றி
கேது :- மோஷம், முனிவர்,
          இதனால்  இவர்களுடன் நட்பு கொள்கிறார்.

சந்திரன் :-மனம், தாய், மாமியார், செலவு,வயதனவர் செலவையும்
சுக்கிரன் :- மருகள், மனைவி, கார்வம், அழகிய தேற்றம் செல்வத்தையும் இதனால் இருவரும் பகைவர்கள்.

ராகு  :- இருட்டையும், மேகத்தைக் குறிக்கும்  சந்திரனின் ஒளியை மங்கச் செய்வதால், மாயா காரகனாகி மனதில் தவறான தோற்றங்களை ஏற்படுத்தி தீய எண்ணத்தை தருவதால் பகையாகிறது.

செவ்வாய் :- ரஜோகுணம் தன் முனைப்பு மற்றும் அகந்தைக்கு, மேல் அதிகாரி காரத்துவம் பெறுகிறது.
சனி வேலைக்காரன்,கர்வம் உள்ள வேலைக்காரன்  தனது எஜமானனின் வெறுப்பைச் சம்பாதிக்கிறான் மேலும் மேலதிகாரிகள் தனக்குக்கீழ் பணியாற்று வோரின் வெறுப்பை சம்பாதிக்கின்றனர். மேலதிகாரின் வெறுப்பைத் தூண்டிவிட்டு பகையைச் சம்பாதித்துக் கொள்வதால் சனியும் செவ்வாயும் தங்களுக்குள் பகை பெறுகின்றன.

ராகு தமோகுணம் பெற்று சோம்பேறித்தனம் உடையவராகிறார் ஆனால் செவ்வாய் சக்தியையும் வேகத்தையும் குறிக்கிறது எனவே செவ்வாயும்  ராகுவும் தங்களுக்குள் பகை பெறுகின்றனர்.
புதன் புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது பொதுவாக உடல் சக்தியும் மூலைபலமும் ஒத்துப் போவதில்லை உடல் பலமுள்ளவர் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் சிந்திக்கின்றனர் எனவே புதன் செவ்வாய் தங்களுக்குள் பகை பெறுகின்றன.
     
செவ்வாய் சுக்கிரன் நட்பு ஏனென்றால் சுக்கிரன் பெண்ணை,மனைவியை ,ஆடம்பரத்தைக் செல்வத்தை குறிக்கிறது .செவ்வாய் கணவனையும் எனவே இருவரும் நட்பு அடைகின்றனர்.
           குரு வழிகாட்டி அல்லது ஆசிரியர், ராஜகுரு செவ்வாயுடன் நட்புடன் உள்ளர்.
       சூரியன் ரஜோகுணம் அரசன், செவ்வாயும் ரஜோகுணம் தளபதி இருவரும் நட்புடன் உள்ளர்.

புதன் :-
           புத்திசாலி, ஆத்மகாரகன் சூரியனை விரும்பும் புத்திசாலித்தனம் வேலையை அதாவது சனியை விரும்புகிறார் புதன்.
      புதன் ராகுவிடம் பாசமுள்ளது. புதன் விஷ்ணு அமிர்தம் வழங்கியதால் அமரத்துவமான ராகு புதனுடன் நட்பு.
   புதன் (விஷ்ணு) சில சமயங்களில் பெண் ஆனபடியால் சுக்கிரனுக்கு நட்பு (புதன் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசிநாதனின் பால் இயல்புத் ஆண் /பெண் தன்மையை அடைவர்)
       புத்திசாலியான புதன் கர்வி செவ்வாயையும், மோட்ச கேதவையையும் தன் குணத்திற்கு ஒத்துவராதபடியால் விரும்புவதில்லை. கர்வமும் அறிவும் ஒன்றாக இணைவதில்லை, மோஷம் பெற விரும்புவதில்லை இதனால் புதனுக்கு செவ்வாய் கேது பகைவர்கள்.
சூரியன்- புதன் விஸ்தாரமான புத்தி
சந்திரன் -புதன் கற்பனை, அருள்
செவ்வாய் -புதன் வெட்டி பேசுதல் தர்க்கம், வாக்குவாதம்.
குரு -புதன் எல்லா முடிவிலும் மனிதாபிமானம் இருக்கும்.
சுக்கிரன் -புதன் நளினமான, உணர்ச்சி பூர்வம், சமுக சேவை
சனி -புதன் தீவிர சிந்தனை கருத்தாழம், வேதாந்தப்பிரியம்.

குரு :-
             சரியாகச் சொன்னால் குருவுக்கு பகைவர்கள் இல்லை குரு ஆசிரியர், புதன் மாணவர், ஒரு ஆசிரியர் ஒரு மானவரை கடிந்து கொள்ளலாம் ஆனால் அதற்காக அவருக்கு மாணவர் பகைவரல்ல குரு புதன் இணைவு புத்திசாலித்தனத்தைக் கொடுக்கிறது.ஏனெனில் குரு புத்தி விறைப்பானது.
ஆனால் சலனமுள்ள சந்திரனை குரு விரும்புவதில்லை, தொழில் குருவால் வழிகாட்டப்படுவதால் குருவுக்கு சனியைப் பிடிக்கும் குருவுக்கு சக்தி வேண்டும் எனவே செவ்வாயுடன் நட்பாகிறது, சூரியன் அரசனையும் ஆத்மாவையும் செல்வாக்குள்ள மனிதனையும் குறிப்பதால் குரு சூரியன் நட்பு அவர்கள்.

சுக்கிரன் :-
                     சுக்கிரனின் சில உறவுகள் மேலே விளக்கப்பட்டுள்ளன. சுக்கிரன் சனி வேலையைப் பிடிக்கும் செல்வம் வேண்டும். உழைப்பிருந்தால் தன் செல்வம் கிட்டும் இதனால் இருவரும் நட்பு
செவ்வாய் சக்தி தேவை இதனால் இருவரும் நட்பு
புதன் புத்திசாலி இதனால் இருவரும் நட்பு
ராகுவும் நட்பு, கேது மோஷம் பிரிவினை தருவதால் இருவரும் பகைவர்கள்.

சனி :-மேலே விளக்கப்பட்டுள்ளன சூரியன், சந்திரன் கேது பகைவர்கள் மற்றவர்கள் நட்பு.

ராகு :- சூரியன், சந்திரன், செவ்வாய் பகைவர்கள்

கேது :- பிரிவினையை தருபவர் இதனால் யாரும் இவரை விரும்புவதில்லை.
        ஒவ்வொரு கிரகத்தின் உணர்வு அடிப்படையில் நட்பு, பகையை வகுத்துள்ளார்கள் நமது முன்னோர்கள். இவர்களின் தோற்றுவிக்கும் காந்த அலைகள் தான் நமக்குப் பாதிப்பைத் தருகின்றது.  

ப.சூரியஜெயவேல்

9600607603


Thursday, 24 September 2015


புதாதித்ய யோகம்

    புதனும் ஆதித்தன் என்னும் சூரியனும் இணைந்து  லக்கினத்திற்கு 1-4-8-ல் இருந்தால் புதாதித்ய யோகம் அமையும், புதன் நக்கோள்களில் மிகவும் சிறிய கிரகம் இவர் சந்திரனின் புதல்வன் ஆவார்.
          புதன் வலிமைபெற்றவர் முக்கியப் பிரமுகராக விளங்குவார். அரசாட்சி, பொது மக்கள் தொடர்பு மற்றையோரைக் கவருகின்ற ஆற்றலைப் பெறுவார்.மனோசக்தி புத்திக் கூர்மையாகவும், சிறந்த பேச்சாற்றல், இரட்டை அர்த்தம் நிறைந்த சொற்களைப் பிரயோகிப் பவராகவும் தடையில்லாமல் பேசுவராகவும்.நகைச்சுவைப் பேசுவர், பிறர் செய்வதை அப்டியே உடன் செய்வர்கள்  .
      புதனது சஞ்சாரம் சூரியனை ஒட்டியே அமைந்திருக்கும் .ராசியில் சூரியனுக்கு அருகில் உலவிக் கொண்டிருப்பதால் ஒளி குறைந்தே காணப்படும்.புதன் ஒருவரே 8-ல் இருக்கும்போது நற்பலனைத் தருவர். எந்த வீட்டிலும் சுப பலத்துடன் இருந்தால் அவரால் நலங்கள் விளையும் இவர் சூரியனுடன் சேர்த்து ஒரே ராசியில் இருக்கும் போது புதஆதித்திய  யோகம் உண்டாகும்.
    சூரியன், புதன் ஆகியோரின் பலம், ஆதிபத்திய விசேஷம், சுபர்களின் இணைவு, பார்வை ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்துப்பலன்கள் அளவு கூடவோ குறையவோ செய்யும்.
     சூரியனுடன் குறிப்பிட்ட பாகையில் புதன் இணைந்திருக்கும் போது அஸ்தமனம் ஏற்படும். அஸ்தங்கத் கதியில் இருக்கும் புதன் நற்பலன்கள் தருவர்.என்றாலும் பாதிப்பு இராது.
    புதனுக்கு வக்கிரகதி ஏற்படுவதுண்டு வக்கிரத்தில் உள்ள கிரகங்கள் உச்ச பலத்தை தரும்  என்று ஒரு சாராரும் வக்கிரகதியில் உள்ள பாபக் கிரகங்களுக்கு உச்ச பலம் ஏற்படும். என்று மற்றோரு சாராரும் கூறுவர் புதன் வக்கிரகதியில் இருந்தால் மனக்குழப்பம் தருவர்.புதனும் சூரியனும் இணைந்தால் ஜோதிடத்தில் வல்லுனராவர், வானவியல், வேதசாஸ்திரம், ஞானம் உண்டாகும். சிறந்த விஞ்ஞானியாகவும், எஞ்சினீயர், சட்டவல்லுனர், அனைவரும் பாராட்டுவார்கள்.
      வளர்சந்திரன், குரு, சுக்கிரன் பார்வை இணைவு சிறப்பைத்தரும்.சனி, ராகு, கேது இணைவு பாதிப்பைத்தரும்.பாபக்கிரக இணைவு பார்வை இல்லாமல் இருப்பது அவசியம்.
     மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே சிறப்பகா முழுமையாக பலன் தரும் என்று கிரகந்தங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாரப்பா ஈரிண்டு தனில்யிரு நான் கொன்றில்
      பகருகின்ற பகலவனும் புந்தி கூடில்
சீரப்பா நிதி கருமன் கண்ணுற்றாலும்
          நிலத்தின் நல்ல பூபதி போலிருப்பான் காளை
கூறப்பா குதிரைகளுங்காடியுண்டு
         கொற்றனேயே வலாள் மெத்தவுண்டு
ஆரப்பா அயிஸ்வரியம் மெத்த வாழும்
      அப்பனே ராசியோட பெலத்தால் கூறே
        லக்கினத்திற்கு 1-4-8-ல் சூரியனும்,புதனும்  இணைந்து 9-10-ஆம் அதிபதிகள் பார்த்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சிறப்புடன் இந்த உலகில் புகழ் பெற்று பெருஞ்செல்வந்தனாக இருப்பர்கள். வாகனம், பூமி லாபம், அரசுவகையில் அதயாம், உயர்ந்த பதவி அமையும். ஜாதகத்தினை நன்றகா ஆராய்ந்து கூறவும்.

கதிரோடு மதிமகன் சேர்ந்து - நல்ல
கனமுள்ள நாளிலுமிரு நாளிலொன்றில்
பதிநிதி பனையுமேயுண்டு சென்மன்
பாக்கியவானென்று பகர்ந்தாண்டித் தோழி
       சூரியனும் புதனும் இணைந்து 1-4-8-ல் பலமுடன் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பொன், பொருள், பூமீ புகழ் சுக பாக்கியங்கள் கிடைக்கும்.

கதிரோடு புந்தி கூடிகளித்திட உதித்த மாந்தர்
நிதி மிகப் படைத்தோரர் மற்றும் நீதியில் பிறழார்
நதி நலம் படைந்தோர் எங்கும்  மாபுகழ் பெற்றோர்
        சூரியனுக்கு புதனும் இணைந்து பலமுடன் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு சொல்வாக்கு செல்வம் படைத்தவர், தவறான வழியில் செல்லமாட்டார். நல்ல சிந்தனையும், புகழும் அடைவர்கள்.

"ப்ராக்ஞோ பகுப்பாவி கபீநாங்கக் சூரவல்ல
                                                                    போபீதிமான்
லக்நேபுதவஸ்கர யோர்தீரக்கயுஸ்ஸம் வேத்புருஷ்
     லக்கினத்தில் சூரியனும் புதனும் இருந்தால் அறிவுடையவர்கள், அழகாய் பேசுபவர்கள் உடல் பலமுடன் இருப்பார்கள், வீரன், தீர்க்கமான சிந்தனையுடையவர்கள் தீர்க்கயுள் உள்ளவர்கள்.

விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டில் நான்கு ஒன்றில் வளையக் கூடின் மன்னவனாம்
        புதனும் சூரியனும் 1-4-8-ல் இணைந்திருந்தால் பலம் பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகி சுகபோக வாழ்வு அமையும்.
     இனி பன்னிரண்டு  லக்கினங்களுக்கு புதன், சூரியன் இணைந்து அமையும் நிலைகளை கண்போம்.



மேஷம்  : -
                 லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 3-6-ஆம் அதிபதியாகி ஆதிபத்திய விசேடமற்று இருந்தாலும்  3-6-ல் இருக்கும்போது தன் சுயபலத்தின் அடைபயில்
நற்பலன்களைத்தருவர் .
              1-3-5- ல் அல்லது 6 ஆம் இடங்களில் யோகம்.அமையப் பெறுவது நல்லது.
    1ல் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். யோகம் சிறப்படையும். 5-ல் அமைந்தால் சிறப்படையும்.
              3-ல், 6-ல் புதன் ஆட்சி பலம் பெறுகிறார். ஜாதகர் /ஜாதகி சுய முயற்சியில் பணக்காரர் ஆவார்கள் சுக வாழ்வு அமையும் .
          அஸ்தங்கம் பெறாமலிருக்க வேண்டும். புத ஆதித்திய யோகபலனை அடைவர்கள்.
      மேஷ லக்கினத்திற்கு  4-8-ல் புதன் பலம் குறைந்து காணப்படும். 8-ல் சூரியன் பலம் குறையும்.5-ஆம் அதிபதி 8-ல் நலம் தருவதில்லை.
    ராகு,கேது,சனி, இணைவு,பார்வை இருந்தால்  நலம் தருவதில்லை .

ரிசபம்  : -
               லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் 4-ஆம், புதன் 2-5-ஆம் அதிபதி ஆகிறார். இதனால் 2+4, 2+5, 4+5- ஆகிய அதிபர்களின் சேர்க்கையாகிறது. இந்த சேர்கையால் தனயோகம், மாகயோகம், வித்யா யோகம் அமையும்.
      சூரியன், புதன் இணைந்து 2-5-4-7-10-ல் இருந்தால் நற்பலன்களின் அளவு கூடும். 11-ல் இருந்தால் நீச்சபங்கம் பெற்றால் சிறப்பைத்தரும். அந்தந்த இடத்து ஆதிபத்திய விசேடங்களை பொறுவர்கள்.
    10 ல் சனி வீட்டில் சூரியன் நலம் தராது.

மிதுனம்  : -
                   1-4+3-ஆம் அதிபதி இணைவு நலம் தரும் .3-ல் பல சுக போக வாழ்வு அமையும்.
1-4-ல், 10-ல் இருப்பது நலம் தரும்.

கடகம் : -
            இந்த யோகம் ஏற்படுமானால் சிறப்பைத் தரும். சூரியனும், புதனும் 2-3-10-ல் அமைந்தால்
சிறப்பன யோகம் தரும்.திறமைசாலிகள், சிந்தனையுள்ளவர்ககள் .சங்கீதத்தில் வல்லவர்கள், வழக்கறிஞர், அரசியல்வாதி, உயர் பதவி கிட்டும்.        

சிம்மம்  : -
                 இந்த யோகம் அமைந்தால் சூரியன் லக்கினாதிபதி, புதன் 2-11-ஆம் இணைந்தால் சிறப்பான பலன்கள் ஜாதகர்கு அமையும்.
4-ல் அமையும் போது வித்யாபலம் கூடும். 10-ல்  அமையும் போது உயர்ந்த பதவி அமையும். 9-ல் அமைந்தால் உயர்ந்த பதவி அந்தஸ்து அடைவர்கள்.
  8-ல் அமைந்தால் சிறப்படையாது.

கன்னி : -
              லக்கினக்காரர்களுக்குப் புதன் லக்ன, கரும ஸ்தானாதிபதி சூரியன் விரயாதிபதியும். இருவரும் இருப்பின் விசேடமான நற்பலன்கள்
குறையும். 4-ல், 7-ல், 10-ல் அமைவது சிறப்பைத் தருவர்கள். 8-ல் அமைவது நலம் தருவதில்லை.

துலாம்  : -
                லக்னக்காரர்களுக்குப் புதன் 9-12-ஆம் அதிபதி, சூரியன் 11 ஆம் அதிபதியாகவும், அதேநேரத்தில் பாதகாதியாகவும் ஆகிறார். பாதகாதிபதியுன் கூடியிக்கும் புதன் எவ்வித நன்மையை ஜாதகருக்கு  உண்டு பண்ண முடியும்? என்றாலும் 9-11-ஆம் வீட்டுக்குடையவர்கள் ஒன்று கூடி இருந்தால் இந்த நிலையைக் கவனிக்கும்போது இச்சேர்க்கையால் ஒரளவு நற்பலன்கள் கிட்டும் வாய்ப்புள்ளது. இச்சேர்க்கை 7-9-11-ஆம் இடங்களில் அமையப்பெறுவது நல்லது 4-ல் சூரியன் இருந்தால் பலம் குறையும் நற்பலன் கிட்டாது. 8-ல் புதன் சூரியன் இணைந்து இருந்தால்  நற்பலன்கள் ஏற்படாது.
    3-6-10-ல் அமைந்தால் ஆதித்ய யோகம் அமைந்தால் நன்மைகள் அதிகம் ஏற்ப்படும். வெற்றியும், சிறந்த அந்தஸ்தும்  கிட்டும்.

விருச்சிகம் : -
           லக்கினத்திற்கு புதன் 8-11 ஆம் வீடுகளுக்கு அதிபதி அவர், சூரியன் 10-ஆம் அதிபதி அவர் 6-10-11-ல் அமைந்தால் யோகம் சிறப்படையும்.சிறந்த வியாபாரியாகவும். சுய தொழிலில் சிறப்பும். அனைவரால் புகழப்படுவர்கள். சிறந்த ஆராய்ச்சியாளர்கள்.

தனுசு  :-
             லக்கினத்திற்கு புதன் 7-10-ஆம் அதிபதி, சூரியன் 9-ஆம் அதிபதி இவ்விருவரின் இணைவு ராஜயோகத்தை தருவர்கள்.
   புதனுக்கு கேந்திராதிபதித்திய தோஷம், பாதகதிபத்திய தோஷம் உள்ளதால் 5-9-10-ல் இருந்தால் சிறப்பன யோகம் தரும்.கல்வி, புகழ்,  அரசியல், லாபங்களும்.பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும்.

மகரம் : -
           லக்கினத்திற்கு புதன் 6-9-ஆம் அதிபதி, சூரியன் எட்டாம் அதிபதி 6-8-11-ல் இருந்தால் சிறப்பன பலனைத்தரும். விபரீத ராஜயோகம் அமையும் .தொழிலில் மேன்மையும், அரசியில் பதவியும்.செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும்.

கும்பம் : -
              லக்கினத்திற்கு புதன் 5-8 -ஆம் அதிபதி, சூரியன் 7-ஆம் அதிபதி 3-6-10-ல் இருந்தாலும் சிறப்பன யோகம் தரும்.அரசியலில் பெரிய பதவி, செல்வாக்கும், சட்டசபைத் தலைவர்கள், நீதிபதி பதவி கிட்டும்.

மீனம் : -
           லக்கினத்திற்கு புதன் 4-7-ஆம் அதிபதி, கேந்திராதிபத்திய தோஷம், பாதகதிபத்திய தோஷம் பாதிப்பை தருவர்.சூரியனுக்கு 6-ஆம் அதிபதி இணைந்துதிருந்தால் 2-4-6-10-ல் இருந்தால் சிறப்புடன் அமையும்.உயர்ந்த அந்தஸ்தும், பதவி கிட்டும்.

      சூரியன் புதன் இவர்களை பார்க்கும் கிரகங்களின் நிலை, ஆதிபத்திய விசேடம் ஆகியவற்றைக் கொண்டு பலனைச் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

    புதன் பலம் குறைந்திருப்பவர்கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப்பவர்கள், மனக்குழப்பம், அடைவர்கள், நுரையீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல் நலம் பாதிக்கும்.

      சூரிய பலம் குறைந்திருப்பவர்கள் ஆன்மபலத்தை இழப்பார்கள். இதயம் தொடர்பான நோய்கள் ஏற்ப்படும். நிர்வாகத்திரன் குரையும்.

Wednesday, 23 September 2015

சூரியனால் ஏற்ப்படும் யோகங்கள்

சூரியனால் ஏற்படும்  யோகங்கள் !


               சூரியனால் உண்டாகும் யோகங்களை கண்போம். வசி யோகம்,வெசி யோகம்,உபயசர யோகம்,(வரிஷ்ட யோகம்       சம யோகம், அதம யோகம்) ரவிசந்திர யோகங்கள். நிபுன யோகம், திரிலோசன யோகம், பாஸ்கர யோகம், மருத, மாருத யோகம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனால் மேல்கண்ட யோகங்கள் அமைகின்றது.
     சூரியனின் தொடர்புடைய யோகங்களை வரிசையாக விரிவாக கண்போம்.

     வசி யோகம் !     1


      ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு 12-ல்  சந்திரன், ராகு, கேதுவைத்தவிர மற்ற ஐவர் புதன், குரு, சுக்கிரன், சனி  இவர்களில் ஒருவர் இருந்தால் வசியோகத்தில் பிறந்தவர்கள் .
   வசி யோகத்தில் பிறந்த ஜாதகர் /ஜாதகிக்கு  உலகப் புகழ் பெற்றவர்கள் எல்லா மக்களாலும் விரும்பப் படுவர்கள்.நல்ல குணமும், இனிமையான வார்த்தைகள், தருமம் செய்வதில் அதிக ஆர்வம், அமைச்சர்கள், அரசாங்க உயர் பதவி, உர்ந்த அந்தஸ்தை அடைவர்கள். சிரப்புடன் வாழ்வர்கள்.

தானென்ற இரவிக்கு பின்னே புந்தி
       தரணிதனில் பேர்விளங்கும் தனமுள்ளோன்
தானென்ற யிரவிக்குப்பின்னே செயும்
          தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம்
       சூரியனுக்கு பின்னால் புதன் நின்றால் ஜாதகர் /ஜாதகி உலகில் பேரும் புகழும் பெற்று விளங்குவர்கள்.தனவான்.
       சூரியனுக்கு பின்னால் செவ்வாய் நின்றால் ஜாதகனுக்கு அதிக புத்திரர்கள் உண்டாகும்.

இரவிக்குப் பன்னிரண்டில் சுக்கிரன் கூடி
    இருந்த காலது வசி யோகமென விரைப்பர்
புரவலராற் பூச்சியமு நால் வகையோகசனைக்கும்
      புத்தி நல்லோ செல்வம் புகழ்திரு நற்புகழம்
பரவியபூமி வெகு பரப்புகளைப்புரப்பன்
         சூரியனுக்கு 12-ல் சுக்கிரன் இருந்தால் வசியோம் அரசு மரியதையும், பெரியோர்களால் புகழப்படுவர்கள், அனைத்து சுக போக வசதிகளும், நல்லோர்கள் புகழ பல பூமிகள் சம்பாதிப்பர்கள்.

பானுவின் பின் கிரக நிற்கிலது வாசி யோகம்
       பேரியல் சேய் நிற்கில் வியாபர மிகு வல்லான்
பெல வித்தை தீரம் வெகுபுத்திரரு முள்ளோன்
      கதிரவன் பின் புதனிற்கில் போக பாக்கிவான்
கல்வி தனம் பாக்கியமுடமை பிறர் பொருளால்
    சதிருடையன் சூரியன்பின் குரு வெள்ளி நிற்கில்
சகல சஸ்திரங் கேட்கப் படிக்கவுமே பிரியன்
       புதிதான வாஸ்திர வரணாலங்காரம்
பொருந்தினேன் சனி நிற்கில் விபசரீதப் பலமாம்
         முதிரு மிளாங் குரும்பையெனப் புடைத்தெழந்து விம்மி
முகம் கருத்து பளபளத்து  முகிழ்முடைப்பை கொடியே

         சூரியனுக்கு 12-ல் கிரங்கள் இருந்தால் வசி யோகமகும் செவ்வாய் இருந்தால் வியாபரம் சிறப்புடன் அமையும். தொழில் சிறப்புடன் அமையும், அதிக குழந்தைகள் பிறக்கும்.
        சூரியனுக்கு 12-ல் புதன் இருந்தால் சுக போக வாழ்வு அமையும்,கல்வி, செல்வம் பாக்கியங்கள் கிட்டும் .பிறர் பொருளால் லாபம்கிட்டும்.
       குரு, சுக்கிரன் இருந்தால் சகல சஸ்திரங்கள் அறிவர்கள் புதிய ஆடைகள் ஆணிவர்கள்.
        சனியிருந்தால் தீய பலன்கள் நடக்கும்.
       
      தானென்றஇரவிக்கு பின்னேபுந்தி
             தரணிதனிலபேர் விளங்கும் தனமுமுள்ளோன்
     தானென்றஇரவிக்கு பின்னேசேயும்
              தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம்
     தானென் றகுருவோடு நீலன்மேவ
               தரணிதனில் செவிடனடா முடவன்பாரே

       சூரியனுக்கு 12-ல் புதன் இருந்தால் உலகில் புகழ் பெறுவர்கள். செல்வ வளமும் கிட்டும்.
        சூரியனுக்கு 12-ல் செவ்வாய் இருந்தால் புத்திரர்கள் அதிகம் உண்டாகும்.
      சூரியனுக்கு 12-ல் குருவும், சனியும் இணைந்திருந்தால் உலகில் செவிடனகவும், உடல் ஊனம் உள்ளவர்கள்.

அறைந்திட்டேன்னமொன்று செப்பக்கேளு
            அணலனுக்குபின்னாலே அலரிமந்தன்
பரைந்திட்டேன் பண்டுபொருள் அகமுங்கிட்டும்
        பார்தனிலேபர தார விசையனப்பா
குரைந்திட்டேன் குமரனுக்கு எட்டுபத்தில்
        குலவையிட்டுவருவனடா சண்டன்தானும்
சிறந்திட்டேன் ஜென்மனுக்கு யோகஞ்செப்பு
       சிறப்பாகப் புலிப்பாணி செப்பினேனே

     சூரியனுக்கு 12-ல் சனியிருந்தால் செல்வம், பல பொருட்களும் கிட்டும்.பிறர் தொடர்பும் ஏற்படும ஜாதகருக்கு 80 வயதில் மரணம் ஏற்படும். ஜாதகர்குசிறப்பன யோகத்தை தருவர்.சிறப்பன யோகம் கிட்டும்.

      சூரியனுக்கு 12-ல் செவ்வாய்,சனி இருந்தால் தீயபலன்கள் நடைபெறும்.
     சூரியனுக்கு 12-ல் இருந்தால் சுகபோக வாழ்வு அமையும், சுக ஜீவனம் அமையும்.தந்தைக்கு சிறப்புடன் வாழ்வர்கள்.

  சூரியன் மேசம், சிம்மம், தனுசு இவைகளில் இருந்து 12 -ல் குரு அல்லது செவ்வாய் இருந்தால் சிறப்பன யோகத்தை.அனுபவிப்பார்கள்.
      சூரியன் கடகம், விருச்சிகம் மீனம் இவைகளில் இருந்து 12-ல் புதன், சசுக்கிரன், சனி இருந்தால் சிறப்பன யோகத்தை அனுபவிப்பார்கள்.

       சூரியனுக்கு சனி, ராகு, கேது இணைவு பார்வை இருந்தால்   நன்மை இருக்காது.

வெசி  யோகம் - 2


            ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு, கேதுகள் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் வெசி யோகம் அமையும்.
        பலன் ஜாதகர் /ஜாதகி அழகானவர், இணிமையாக பேசுவார்கள்,தைரியசாலிகளாகவும்,சிறந்த உணவு கிட்டும்.
தந்தையர் புகழ் பெற்றிருப்பர். உறவினருக்கு உதவுவார்கள்.
இவர்கள் பணத்தை சேமிக்க பலக வேண்டும்.

தானென்ற இரவிக்கு முன்னே புந்தி
      தனித்தி ருக்கப் புதனிதனடா தரித்ர தோஷம்
            சூரியனுக்கு இரண்டில் புதன் ( தனித்திருக்க)  இருந்தால் ஜாதகர் புனிதத்தன்மையுள்ளவர்கள். தரித்திரனாக இருப்பர்கள்.

அருக்கண் முன்னே கிரகம் நிற்கில் வெசி யோகம்
       அரிய செவ்வாய் நின்றக் காற்றிட சரீரத்தான்
மருவரியை நிந்தையுள னொருவன் கீழ் அமர்ந்தோன்
        வருஞ் செலவு மாதயமுன் சரியாயிருப்பன்
ஒரு புதனின்றால் வித்தையுடையன்றரித்ரன்
        உருக்கவாசாரன் பந்து கூட்டுறவோன்
குரு நின்றாகில் வித்வான் வெகுபுத்தரருடையன்
      கூறு வியாபார வல்லன் நீர வெனக் கூறே
சூரியன் முன்னே வெள்ளி நிற்கில் தனம் பயமுந்
       துர்ச்சனன் கலவிப்பிரியன் மிடவிட பித்தன்
சீரியதோர் போக வானென்பர் சனி நிற்கின்
     செய்ய பரஸ்தீரீ கமனன் பரதாரவிஷயன்
பாரில் பரவுகாரி பந்துக்களுடையன்

  சூரியனுக்கு இரண்டில் கிரகங்கள் இருந்தால் வெசி யோகம்  சூரியனுக்கு இரண்டில் செவ்வாய் இருந்தால் திடமன உடல் அமைப்புள்வர்கள், தீய சிந்தனையுள்ளவன்.கிழிந்த ஆடைகளை அனிந்திருப்பான் லக்கினதிபதி நலமுடன் இருந்தால்  வாழ்வு நலமுடன் அமையும்.
      சூரியனுக்கு இரண்டில் புதன் இருந்தால் கல்வி அறிவுடையவர்கள். செல்வம் இல்லதவன், உருக்கு தலைவன், உறவினர் உறவுள்ளோன்.
   சூரியனுக்கு இரண்டில்  குரு இருந்தால் வித்தைகள் உள்ளவர்கள். அதிக புத்திரசம்பத்து உள்ளவர்கள். வியாபாரம் செய்வர்கள்.
    சூரியனுக்கு இரண்டில் சுக்கிரன் இருந்தால் செல்வம் உள்ளவர்கள். முர்கமுடையவர்கள், சிற்றின்பப்பிரியன், சூடன உடல் உள்ளவர்கள். சுக போக வாழ்வு அமையும்.
         சூரியனுக்கு இரண்டில் சனி இருந்தால் விபச்சாரியை கூடுவர்கள் .பல திருணம் நடக்கும். உறவினர்கள் உள்ளவர்கள்.
        சூரியனுடன் சனி, ராகு, கேது இணைவு, பார்வையிருந்தாலும். இரண்டில் ராகு, கேது இருந்தாலும் யோகம் பாங்கமகிவிடும்.
   லக்கினாதிபதி நிலைகலை கவணிக்கவேண்டும்.

உபயசர யோகம்   3


  சூரியனுக்கு முன்னும், பின்னும் பஞ்சமகா புருஷக் கிரகங்கள் தனித்தே அல்லது இணைந்திருந்தால் உபயசர யோகமாகும் (இது  சந்திரனின் துருதரா யோகத்தை போன்றது)   சுபர்கள் இருந்தால் சுப பலனைத்தரும்.
   ஜாதகர் /ஜாதகி பேச்சுத்திறமையுள்ளவர்கள். கெட்டிக்காரர்கள், தைரியசாகளாகவும், உறவினர்களுக்கு உதவி செய்வர்கள், தந்தை சுகமுடன் வாழ்வர்கள். அனைவரல் பாராட்டுவர்கள்.

கதிரிரு பக்கமாகக் கணக்கனும் வெள்ளி நிற்க இதற்கெதிர் பாபர் பாராதிருக்கின் மாதே கேளாய்
பிதுர்க்கதி யோக மாகிப் பேருளோனாகி வாழ்வன் !
   சூரியனுக்கு 2-12-ல் புதனும், சுக்கிரனும் இருக்க இவர்களை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருந்தால் ஜாதகர் /ஜாதகி தந்தைக்கு அதிக யோகத்தை அனுபவிப்பார்கள். சம்பத்தும், புகழும் பெற்று சிறப்புடன் வாழ்வர்கள்.

வெய் யோனிருபக்கம் பாரு மாதே
வேந்தனும் கொவ்வான கோள்களுமேற
பையவே யிவனுக்குப் பண்டு - பொருள்
யோகமும் போகமும் பகர்ந்து சொல் தோழி - சங்கர!
          சூரியனுக்கு 2-12 -ல் குருவும், சுக்கிரன்  இருந்தால் செல்வம், புகழ்,அனைத்து வசதிகள் கிட்டும்.சுக போக வாழ்வு அமையும்.

ஒப்புடன் இரவி பக்கம் இரண்டினும் உயர்கோள்
                                                                                         உற்றால்
அப்படி உபய வெண்சா மரையுடை அரச னாமே !

             சூரியனுக்கு இருபுறமும் சுபக் கிரகங்கள் இருந்தால் சுக போகவாழ்வும்,அந்தஸ்தும் கிட்டும்.


ரவிச் சந்திர யோகம்  (வரிஷ்ட, சம, அதம)


வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் '                 622
                அறிவில்லாதவனை ஒவ்வொரு சிக்கலும்
அதிர்ச்சிக்குள்ளாக்கிச் சிறிது சிறிதாய் சிதைத்து விடும். ஆனால் அறிவு உள்ளவனை அதிர்ச்சிக் குள்ளாக்கும் சிக்கல் உலகில் இல்லவே இல்லை.
 
              ஒவ்வொரு ஜாதகத்திலும் குறைந்த பட்சம் இரண்டு,மூன்று வகையான யோகமாவது அமைந்திருக்கும்.யோகமில்லாத ஜாதகமே இல்லை எனலாம் ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரக நிலைக்கு எற்ப்ப செயல்படும்.
    பலன் :- அரசியல் செல்வாக்கு, லாபங்கள், கிரம தலைவர்கள், நுண்ணறிவு, ஞாபகசக்தி, பேச்சுத்திறன், வெற்றி கிட்டும். சம யோகமாக இருந்தால் பலனைக் குறையும்  தீமை தரது.
       அதம யோகமானால் குருடு, மன நலம் பதிக்கும், அலித்தன்மை, மூடத்தனம், துர்மரணம் அவமானம் ஏற்படும்
              சூரியனும்,சந்திரனும் ஒருவருக்கொருவர் பரஸ்பர கேந்திரத்தில் இருந்தால் வரிஷ்ட யோகம்.  திரிகோணத்தில் நின்றால் சம யோகம். உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் அதம யோகம்.  ரவிச்சந்திர யோகம்.
     சூரியனும், சந்திரனும் பாரஸ்பரம் 3-6-9-12-ல் ராசிகளில் இருந்தால் அதிக சுகப் பலனைக் கொடுபார்கள்.
       சூரியனுக்கு 9- ல் சந்திரன் இருந்தால் உச்ச சுபப் பலனைத்தரும்.
      சூரியனுக்கு 2-5-8-11-ல் சந்திரன் இருந்தால்  ஒரளவு சுபப் பலனைக் கொடுப்பார்கள்.
        சூரியனுக்கோ,சந்திரனுக்கோ 1-3-4-5-9-6-10-11 ல் கிரகங்கள் இருந்தாலும் ரவிச்சந்தி யோகமகும்.
  சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனிருக்க பிறந்தவர்கள் செல்வம்,சாஸ்திரம்,புத்தி  ஜோதிடம் மாந்திரிகம்,எதையும் எளிதில் கிரகிக்கும் திரமையுள்ளவர்கள் காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
       சூரியனுக்கு பணபார ஸ்தானமாகி 2-5-8-11-ல் சந்திரன் இருந்தால் சுமரன பலன் கிடைக்கும். செல்வம்,சாஸ்திர ஞானம்,புத்தி,சாமர்த்தியம்,நல்ல குணம் அமைந்திருக்கும்.
                சூரியனுக்கு1-4-7-10ல் சந்திரன் இருந்தால் ஒரளவுக்கு நன்மை தரும். இவர்கள் அறிவாற்றலைப் பெறுவதற்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.
        பகல்/இரவு ஜெனனம்பார்க்க வேண்டும். செவ்வாய்,சுக்கிரன் பார்வை சூரியனுக்கே(அ) சந்திரனுக்கே இருந்தால் யோகம் சிறப்பு பெறும்.

பகலவன் தனக்கு மூன்று ஆறோன்பான்  
                                         பண்ணிரண்டினில் மதியமர
மிகு தனம் புத்தி வினைய நல் ஞானமேவு பல
                                                                           காரியயூகி
சகலரும் மதியும் பணபர இருக்க வியம்பிய யோகம்
                                                                                       ஆதிகம்
தகைபெறு கேந்திரந்தனில் மதியிருக்க சாற்றிய
                                                                            பலனிலையம்
   சூரியன் இருந்த இடத்திற்கு 3-6-9-12-ல் சந்திரனிருக்க பிறந்தவர்கள்.செல்வம்,சாஸ்திரம், புத்தி காரியங்களில் வெற்றி அடைவர்கள்.
      சூரியனுக்கு பணபரஸ்தானத்தில் 2-5-8-11-ல் சந்திரனிருக்க யோகம் சிறப்பு பெறும்.
         சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரனிருந்தால்
எந்தவிதமன பலனையும் தாரது.

நிலவுக்கு கதிரவன் கோணம் - மாதே
நீ நிலத்தில் தனஞ் சுகவானாமில்லோன்
அலகை வணதுர்க்கை வசியன் - சென்மன்
அந்தகன் அழைப்பானாம் தெட்டாண்டில் - சங்கர
     சந்திரனுக்கு 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் சுகம் எதையும் அனுபவிக்க முடியாது.வனதோவதை துர்க்கையை வசியம் செய்வான் 68 வயதுவரை ஆயுள் உள்ளவார்கள்.
           ஆனால் சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால்
சிறப்பன யோகம் தரும்.

பாரப்பா பகலவனுக்கு அஞ்சு எட்டு
       பாக்கியத்தில் சுபர் நிற்க அதனுள்ளோர்கள்
சீரப்பா திரிகோண கேந்திரமேற
       சிவ சிவா பிதுர்க்கு தனமும்
வீரப்பா விதியுண்டு வெள்ளி புந்தி
          வீடானால் அமடில்லை ராஜ யோகம்
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
           கொற்றவனே புலிப்பாணி கூறினேனே
   சூரியனுக்கு5-8-9-ல் சுபர்கள் நிற்க அந்த ராசிக்கு அதிபதிகள் கோணம்,கேந்திரத்தில் இருந்தால் ஜாதகனின் தந்தைக்கு சிறப்பன யோகத்தை தரும்.
செல்வம்,ஆயுள்,பூகழ்,உண்டாகும்.
       5-8-9- வீடுகள் புதன் சுக்கிரன் வீடாக அமைந்தால்  ஜாதகருக்கு சிறப்பன ராஜ யோகம் அனுபவிப்பர்கள்.
    பகலில் பிறந்த ஜாதகருக்கு நவாம்சத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்து கட்டாயம். குருவால் பார்கப்பட வேண்டும்.
       இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரனை சுக்கிரன்
பார்க்க வேண்டும்.பலம் பெற்று இருந்தால் சிறப்பன வாழ்வு அமையும்.
     இருவரில் ஒரு பலம் பெறுவது அவசியம்.

பாஸ்கர யோகம் 

…………………………………

        சூரியனுக்கு இரண்டில்  சந்திரனும் அமைந்திருந்தால் அல்லது லக்கினத்தில்  சூரியனும், 2ல் புதனும், 11-ல் சந்திரனும் இருந்தாலும் , குரு, சந்திரனுக்கு 4-7-10-ல்  இருந்தால் பாஸ்கர யோகம்  அமையும்.
       ஜாதகர் /ஜாதகிக்கு தைரியசாலிகளாகவும், உயர்ந்து அந்தஸ்துள்ளவர்கள்.சகல சாஸ்திரங்களை அறிந்தவர்கள், மேடைப் பேச்சுள்ளவர்கள். மனகிழ்ச்சியுள்ளவர்கள். தனது தொழிலை சிறப்புடன் செய்வர்கள்.

ஜாத அலங்காரத்தில்

அரசனார் ஏழில் செவ்வாய் ஆறில்பன்
                                                          னொன்றில் காரி
இவரியும் மூன்று நான்கில் இராகுவும் இவர்எல்
                                                                          லோரும்
பரவியே நிற்பா ராகில் பாஸ்கர யோக மென்பர்
இரவிமுன் பனிபோல் க்ரூதம் இராததென
                                                               இயம்பு மாதே !
         லக்கினத்திற்கு 7 -ல் குரு,6 -ல் செவ்வாய்,  11-ல் சனி, 3-ல் சூரியன்,4-ல் ராகு இவ்வாறு அமைந்தால் பாஸ்கர யோகம்.
    பாஸ்கர யோகத்தில் பிறந்தவர்களுக்கு துண்பங்கள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல் உடனே விலகி இன்பங்கள் தரும்.

                இரண்டு அமைப்பில் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் யோகத்தை அனுபவிப்பார்கள்.

திரிலோசன யோகம்

……………………………………………

        சூரியன், சந்திரன், செவ்வாய் ஒருவருக்கொருவர் திரிகோணங்களில் இருந்தால் திரிலோசன யோகம் அமையும்.
      ஜாதகர் /ஜாதகிக்கு சிறப்ப சிந்தனை, சிறந்த பேச்சாளர், சகோதரர்களுக்கு உதவிகள் செய்வர்கள். பிறரை எளிதில் எடைபோடுவர்கள், அதிக செல்வம், நீண்ட ஆயுள்
 
சூரியன், மேஷம், சிம்மம், தனுசிலிருந்தால் இவை மாதுர்ய யோகமாகும்.
     
      சந்திரன் ரிஷபம், கன்னி, மகரத்தில் இருந்தால் விதுர யோகமாகும்.

          செவ்வாய் மிதுனம், துலாம், கும்பத்திலிருந்தால் பரமபத யோகம்.
கிரகங்கள் அமையும் நிலைக்கு ஏற்ப யோகம் தருவர்கள்.

                         

இரவி யோகம்


……………………………
   ( இரண்டு விதமாக உள்ளாது)  !

பத்தினில் செவ்வாய் நிற்கப் பானுவேயுச்சனாகி
வைத்திடு மிரண்டில் நிற்க மதிகுரு வொண்பானெய்தில்
சித்தியா மிரவி யோகஞ் சீர்பதி நாலாண்டின்மே
லொத்திடும் வருமெட்டும் யோகத்தையுடையனாமே

(1)              லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய் இருக்க, சூரியன் உச்சம் பெற்று 2-ல் இருக்க, சந்தின், குரு 9-ல் இருந்தால் இரவி யோகம். 14 -வயது முதல் 8-வருடம் சிறப்பன யோகத்தை தரும்.

(2)   சூரியன் லக்கினத்திற்கு 10-ல் இருக்க, 10-ஆம் அதிபதி 3-ல் சனியுடன் இணைந்திருந்தால் ரவி யோகம்.
    ஜாதகர் /ஜாதகிக்கு 15-வயதிலேயே கீர்த்தி, அகன்ற மார்பும், தாமரை, போன்ற கண்களும், உயர்ந்த செல்வாக்கும், எளிமையான வாழ்வும், பல்சுவை உணவும் உட்கொள்பவராக இருப்பர்கள்.

மாருத யோகம்

…………………………………

(இரண்டு விதமாக உள்ளாது)   !

     (1)   சூரியனுக்கு திரிகோணங்களில் குரு, சுக்கிரன், சந்திரன் இருந்தாலும் அல்லது இவர்களை சூரியன் பார்த்தாலும்.
   (2)   வாவு தத்துவ ராசிகளில் மிதுனம்,துலாம், கும்பம் ராசியில்  குருவோ, சுக்கிரனோ இருக்க 5-9-ல் உச்ச பலம் பெற்று சூரியன் அல்லது சந்திரன் இருக்குமானால் மருத யோகம் அமையும்.
     இது அபூர்வமான யோகமாகும்.ஜாதகர் /ஜாதகிக்கு  சிறந்த மேடைப்பேச்சாற்றல், உடல் பலம், வியாபாரம்.கௌரவம், பல சதனைகள் புரிவர்கள்.சுக வாழ்வு அமையும். அனைவரும் பாராட்டுவர்கள்.


அமாவாசை     யோகம் 


             அமாவாசை யோகத்தைப் பற்றி மூல நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. யோக அடிப்படையில் இடம் பெறவில்லை என்றாலும் சூரியன்,  சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.
        ஒளி கிரகங்கள் இணைந்திருந்து 1-5-9- ல்  இடங்களில் இருந்தால் பெரிய யோகம் . 4-7-10-ல்  இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.2-3-11-ல்
இருந்தால் யோகம் ஏற்படும்.
              சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம்.
வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பைத்தரும்.

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு
பகலவனும் கலை மதியும் கோணமேற
சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்
செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு
ஆறப்பா அமடு பயமில்லை யில்லை
அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்
கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்
கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே
          சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு,  பூமி, ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும்.
இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர்.
              மற்றொரு பாடலில் சூரியன், சந்திரன் இணைந்து 7-ல்  இருந்தால் செல்வங்கள் குவியும். அனைத்து சுகபோக வசதியுடன் வாழ்வார்கள் என கூறுகின்றார்.

 கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க
துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்
அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி
விதியுடனிருப் பனின்னோன்
                                                மேன்மையாமறிவுள்ளேனே
       சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் செய்வான். பல மருத்துவம் செய்வான்.புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான்.
     சூரியனும், சந்திரனும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால்
ஜாதகர் சிறந்த நிர்வாகியிகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.

      திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள்.ஜாதகத்தில்  10-ல் சூரியனும், சந்திரனும் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கிறர். நேர்மையான அரசியல் வாதியாக பாரதப் பிரதமர் பதவியைவகித்தார்.

அனுபவத்தில் மிகச்சரியாக உள்ளது நீங்களும் ஆராய்ந்து பாருங்கள் .
.

Saturday, 19 September 2015

விருச்சிகம் தனுசு லக்கின திருமணவாழ்வில்

விருச்சிகம் திருமணவாழ்வு 

     
         விருச்சிக ராசி லக்கினமாக அமைந்தவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள். அவசரப்படாதவர்கள். கிணற்று நீரை வெள்ளமா அடித்து செல்லும் என்ற அழுத்தமான உணர்வுள்ளவர்கள். தன்னை இழக்காமழும் இழந்தால் அதில் என்ன லாபம் என்ற குறிக்கோள் உள்ளவர்கள்.இவர்களின் கணவன்/மனைவி கட்டுப்படுத்துதில் வெகு சாமார்த்தியசாலிகள் தன்னுடைய ஆரோக்கியம்.தொழில்.பணம்.புகழ் தவறுகள் போன்றவற்றில் இருக்கும் பலவீனங்களை வாழ்க்கை துணைவரிடம் வெளிப்பாடுத்தாமல் தங்களின் பலத்தை மட்டுமே காட்டுவதில் சாமர்த்தியசாலிகள்.இவர்கள் செக்ஸ் தான் வாழ்க்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்த்துதான் வாழ்க்கை என்பதிலேயே ஆர்வம் அதிகம் உடையவர்கள். இவர்களின் அன்பு நிரந்தரமானது. ஸ்திர லக்கினம் ராசியில் பிறந்த பெண்களிடம் மிகச் சரியாக இருக்கும்.குடும்ப விளக்காகத் திகழ்பவர்கள். இவர்கள்தான் கணவன்/மனைவி ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதில் சாமர்த்தியசாலிகள். என்றாலும் இவர்கள் வாழ்கையில் பிரிவு என ஒன்று நிககழுமேயானால் அது நிரந்தரமாவைதான். எதிதரப்பு மன்னிப்புக்கள் அல்லது புனர்வாழ்வு பெறமுடியாது.வசதியான இடத்தவராகவே அமையும்.மிகையாகச் செலவுகள் செய்வார்கள்.தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாகவே அமையும்.
            ஜாதகர் / ஜாதகிக்கு சந்திரன் 4-ல் இருக்க சூரியன் அல்லது சனி இணைந்திருந்தாலும், சூரியனை செவ்வாய் பார்த்தாலும்   திருமணமான பிறகே யோகபலன் கிட்டும்.
    ஜாதகர் /ஜாதகிக்கு ஜாதகத்தில் 1-2-9-11-ல் சுக்கிரன் (நீசபங்கம் பெற்றிருந்தால்) கணவன் /மனைவிக்கு பல அசையா சொத்துககிடைக்கும்.
      செவ்வாய் 1-4-7-8-ல் குரு இருந்தால் ஜாதகர் /ஜாதகி காதலனுபவங்கள் உள்ளவர்கள். சில வேளை திருமணமும் ஆகலாம்.
விருச்சிக லக்கினத்திற்கு
             ஏழில் சூரியன் இருந்தால் திருமணம் தாமதமாகும்.நல்ல வாழ்க்கைத் துணைவர்கள் அமைமைவார்கள். வரும் மனைவி/கணவன் சற்று காரசாரமாகயிருப்பார். தகுதி இருக்கின்றது.
     சூரியன் சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு பணி /பதவி /தொழில் தொடர்புடையவரே வாழ்கைத்துணையாவர்கள் .
       ஏழில் சந்தின் இருந்தால்  வாழ்க்கை சோபிப்பதில்லை.சிருக்கு மறுவாழ்வில் இன்பம் கணமுடியும். ஆண்களின் நடத்தையை கொடுத்து விடுகின்றது.பெண்கள் வலிய வந்து சேருவார்கள்.
  தேய்பிறைச்சந்திரன் இருக்க, குரு பார்க்காமல், பாவிகள் பார்த்தால் ஜாதகரின் ஆயுள் குறையும்.மனைவி தீய சிந்தனை செயல்லுடையவர்கள்.
     இரண்டில் அல்லது ஐந்தில் சந்திரன் இருந்தாலும் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் அமையும்.

     ஏழில் செவ்வாய் இருந்தால் என்ன செய்வது  உன்னைத்தான் நான்அடிக்க வேண்டும்.திருமணம் தாமதமாகும்.இரு திருமணம் அமையும் வாய்புள்ளது.ஆத்திரக்காராகவும் சாமர்த்தியமாக நடந்துகொள்ள தெரியாதவராக இப்பார்கள். பரவாயில்லை அடிக்கிற கைதானே அணைக்கும். வா வாழ்ந்து பார்ப்போம்.இது ஒரு ஆண்மகனின் நிலை.
   பெண்களுக்கு இருந்தால் நான் எப்படிதான் உண்னைக் கடித்து குதறினாலும். உக்கு பாதுகாப்பு நான் தான் என்று நினைக்கிற அஇல்லே  ! என்ன செய்வது குடும்ப வாழ்க்கை என்றாகி விட்டது.நம் தலையெழுது இப்படி…! என்ற நிலைதான் பிறிவுனூடே ஊடல் உண்டு இதுதாங்க இல்லறம்.

             ஏழில் புதன் இருந்தால் சிறப்பல்ல.சுவாரஸ்யமற்ற
இல்லறமாகும்.துஷ்டரும் கெட்ட நடத்தையுள்ளவார். சிலர் மறுமணம் செய்து கொள்வார்.காதலில் விருப்பம் உடையர்.
       7-8-10-11-12-ல் புதன் இருந்தாலும்  ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் நடக்கும்.

வேண்டிய தாரம் புந்தி மேவின்முற் றார நாசம்
         ஏழில் புதன் இருந்தால் முதல் மனைவிக்கு அற்ப ஆயுள்.

       ஏழி குரு இருப்பதும் சிரப்பல்ல குழந்தை பாக்கியம் அற்பம்.கணவன் /மனைவியின் அன்பு குறையும்.பெண்களுக்கு பெருமைமிகு வாழ்க்கையென உலகம் போற்றும். இவர்களின் உள்ளம் தான் வாழ்க்கையின் நிலையை அறியும்.
    குரு, புதன், சுக்கிரன் இனைந்தாலும், பரிவர்த்தனை பெறிருந்தால் உறவில் திருமணம் நடக்கும்.

     ஏழில் சுக்கிரன் இருந்தால் ஆண்/பெண் இருவருக்கும் இளமையியல் திருமணத்தை நடத்தி வைக்கும். அல்லது கால தாமதத்தை ஏற்படுத்தும்.அந்நி பெண்களிடம் ஆசை உள்ளவர். காலம் கடக்க கடக்க அடிக் கரும்பில் இருக்கும் சுவை நுனிக் கரும்பில் இருக்காது என்ற நிலைதான் இவர்களின்  இல்லற. வாழ்கையில் தெரியும்.
      பெண்களுக்கு!  ஏழில் சுக்கிரன் இருந்தால்  கணவனின் நடத்தை எந்த வகையிலாவது கெடும். இர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்துள்ள இன்னொருத்தி வருவாள்.
       சுக்கிரன் 6-8-12-ல் சுக்கிரன் இருக்க தனித்திருக்கவே, மிகவும் விரும்புவர்கள்.
       எட்டில் சுக்கிரன், செவ்வாய் இருந்தால் திருமணவாழ்வில்  பல குழப்பங்கலும் சட்டை சச்சரவு ஏற்படும். பிரிவினை ஏற்படும்.

பூண்டதேள் உதிப்ப ஏழில் புகர்நிற்கின்
      விபச்சா ரத்தை வேண்டிய தாரம்
            விருச்சிக லக்கினத்திற்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் நடத்தை தவறும் மனைவி அமைவாள்.

குருவின் பார்வையிருப்பின் வாழ்வில் நலம் தரும்.
   
        ஏழில் சனி இருந்தால்  மனைவியின் மௌன கோபத்திற்கு ஆளாகவும் என்றாழும் வாழ்வு சிப்றபுடன் அமையும்.இரண்டு திருமணம் நடக்கும். தைரியமில்லாதவர்கள்.
    சனியும், செவ்வாயும் இணைந்திருந்தாலும், செவ்வாய் சனியைப் பார்த்தாலும் மாமனார், மாமன் குடும்பத்துடன் அன்பு, பசம், பிரியத்துடன் இருப்பார்கள்.
    சனிக்கு 1-3-7-10-ல் புதன் இருந்தாலும், சனி 2-6-8-12-சனி இருந்தால் திருமணமாவதில் தடையும், தாமதம், பிரச்சனைகள் ஏற்படும். நிர்பந்தம், கட்டாயத்தின் பெயரில் திருமணமன் நடக்கும்.

   ஏழில் ராகு இருந்தால் துணைர்கள் நோயாளியாக இருப்ப்பார்கள்.அவமானமும்.பொருள் நஷ்டம் ஏற்படும்.வாழ்வில் மகிழ்ச்சி குறைவுள்ளவர்கள்.

      ஏழில் கேது இருந்தால் கெடுதல் எற்படும். மனைவி மக்களை பிரிந்து வாழும் சுழ்நிலை எற்படும்.மீறிய காமத்தால் தீய சகவாசம் எற்படும். மனைவி இடு மருந்து அல்லது விஷத்தை கொடுப்பாள்.செய்வினை தோஷம் பதிக்கும்.

திருமணம் நடக்கும் வயது  :- 20-25-30--35-வயதில் நடக்கும்.

ப. சூரியஜெயவேல்
       9600607603

தனுசு லக்கினத்திற்கு திருமணவாழ்வு   !!


             தனுசு ராசி லக்கினத்தில் பிறந்தவர்கள் இல்லற சிந்தனையில் "டயலமா " எனும் இரட்டை சிந்தனை
உடையவர்களாக இருப்பர்கள்.
   இவர்களின் கணவன்/மனைவி புரிந்துகொள்வது எஎளிதாயினும்.இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும்" அவள் " சரியாகப் புரிந்து  கொள்ளவில்லை என்று கறுதும் அப்பாவிகள். இவர்களின் உணர்ச்சிக்கும் கோபத்திற்க்கும் அர்த்தமே இல்லை என்று இவர்களின் மனைவி/கணவன் கூறும் பரிதாபநிலைக்குரியவர்கள்.
   இவர்களின் குடும்பம் மற்றும் செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை  இவர்களின் பலர் வயது வித்தியாசம் பாராமல் உடல் உறவு கொள்வதில் விருப்பம் உடையவர்கள் அல்லது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் கொள்கை அற்றவர்கள். மனோ கற்பனையில் சுகம் காணுவதில் மகா சமர்த்தர்கள்.குறிப்பிட்ட வயதுக்குப் பிகு இவர்களின் பாலுணர்வு சக்தி குறைய வாய்ப்புண்டு.
    இல்லறத்தை ஒர் லட்சிய நோக்கில்லாமல் நடத்துபவர்கள். தன் வாழ்க்கைத் துணையாளரின் உணர்ச்சிகளை ஒரு நோடிப்பொழுதில் தகர்த்து எறிந்துவிட்டு வெளியேறுபவர்கள்.
     கருத்துக்களை இன்று இந்த இரவு. இந்த நோரத்தில் தன் துணைவர்களுடன் பரிமாறிக்கொள்ள வேண்டுமென்று அலுவலகத்தில் சிந்திப்பார்கள்.ஆனால் அன்று நல்ல கறுத்துக்களை,இல்லற முன்னேற்றத்திற்கான திட்டங்களை கணவன்/மனைவியிடம் பேசமுடியாத சூல்நிலையை சந்திப்பார் கொடுப்பினை இல்லாதவர்கள்.
  மரியாதைக்கொடுத்து மரியாதையைப் பெற்றால் இவர்கள் என்னாலும் இல்லறத்தில் மரியாதைக்குரியவர்கள்தான் ! ஆனால் அது எத்தனை பேர் வாழ்க்கையில் சாத்தியமாகின்றது.
    இவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள்.ஆனால் நிரபராதிகள் !இந்த உண்மையை இவரின் வாழ்க்கைத் துணையாளர் தம் பிறவியில் உணரப் போவதில்லை. இவர்களால் உணர்த்தவும் முடியாது.
பொதுவில் இவர்கள் இல்லற வாழ்கையில் ஒளிதரும் விளக்கின் அடிபீடம் போன்றவர்கள்.
        முதலில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து தெறிந்து கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.இதற்க்கு மனே பலம் அவசியம்.
     சுக்கிரன் லக்கினம், 4-ல் இருந்தாலும்,
     புதன் 6-8-9-10-11-ல் இருந்தாலும்,
    சந்திரன், செவ்வாய் சனி இணைந்திதாலும், பார்த்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு உறவில் திருமணம் அமையும்.
  சூரியன் 4-ல் இருந்தாலும், புதன், குரு இணைந்திருந்தாலும் புதனை செவ்வாய் பார்த்தாலும், திருமணத்திற்கு பின் யோகம் தரும்.
        தனுசு ராசி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு "தண்டாமரையின் ஊடே தண்டே நூகரா வண்டூகம்"

     ஏழில் சூரியன் இருந்தால் தாமரையின் கீழ்  தவளை இருந்தாலும் அதன் அருமையை  உணராது. போல்  இவர்கள் கணவன் /மனைவியின் பெருமையை அறியாமல் போய்விடுவார்கள். பெண்களின் நிலையும் இப்படித்தான் இருக்கும். திருமணம் தாமதம் ஆகும்.

   ஏழில் சந்திரன் இருந்தால் மலரும் சுடும் பன்னீரும் நாக்கில் கொப்பளத்தை ஏற்படுத்தும். வசந்தமும் கோடை வெயிலாக மாறும்  என்ற நிலையை வாழ்கையில்  சந்திப்பார்கள். தீய நடத்தையுள்ளவர்கள் தொடர்பு கிட்டும். கணவன் /மனைவிக்கு அடிக்கடி சண்டை நடக்கும்.மனையை  இழந்து மறுமணம் செய்து கொள்வர்கள். அழகியவர்கள்  அமையும்.

     ஏழில் செவ்வாய் இருந்தால் வரும் வாழ்கைத் துணையாளரின் உள்ளம் பால் இருக்கும். பாவம் உதடுகள் தான் தேளின் விஷத்தை கக்கும். இந்த அமைப்புடையவர்கள். பாவபட்டவர்ககள் அல்லலது பரிதாபத்துக்குரியவர்கள்.

      ஏழில் புதன் இருந்தால் இல்லற வாழ்க்கையின் கதவுகளை மூடிவிடும். வாழ்கையில் இவர்கள் இல்லற சுகத்தை இலக்கியங்களில் படித்து மகிழலாம்.அன்னிய பெண்களிடம் ஆசையுள்ளவர்கள்.தந்திசாலியாகவும் இருப்பார்.

   ஏழில் குரு இருந்தால் இவர்களுக்கு நல்லதுதான் இதுவும் ஒர் இனிய இல்லறம் தான்.ஆனால் கொண்டதே கோலம்.கண்டதே காட்சி என்று வாழ்க்கைத் துணையால்  உலகம் புரியாமல் அடம் பிடிப்பார்கள். பிரிவு ஒன்று வந்தால் நிரந்தமயிவிடும்.பெண்களுக்கு ஏழில் குரு இருந்தால் கணவனை உதாசீனப் படுத்தி பேசும் குணம் இருக்கும்.தன்னைப் பற்றியே உயர்வான கருத்துக்கள் மேலோங்கிக்காணப்படும். இப்படிப்பட்டவர்களின்.இல்லறம்.
இனிய இல்லறமா  ? தீர்மானிப்பது யார்  ?

    ஏழில்  சுக்கிரன் இருந்தால்  துணைவர்களிடம் பகைமை பாராட்டுவார்.மனைவிக்கு கண்டம் ஏற்படும். திருமணம் தாமதமாகும்.இரண்டு திருமணம் அமையும்.

    ஏழில் சனி இருந்தால் வாழ்க்கையை நல்ல உறுதியோடு கொண்டு செல்வார்கள். பெண்களுக்கு அவமானம் ஏற்ப்படும். அடிக்கடி சண்டை போடுவர்கள். பிர பலர் தொடர்பு இருக்கும். மணவாழ்வில் சுகம் இருக்காது. மறுமணம் ஏற்படாலம்.அடிக்கடி நோய்வாய்ப்படுவர்கள். அலைந்து திரிவர்கள்.

   ஏழில் ராகு இருந்தால் வெளியுர் செல்லும் நிலை ஏற்ப்படும். மனைவி/கணவன் பிரிவு ஏற்ப்படும். பெண்களால் அவமானம் ஏற்ப்படும். யாரையும் ஏளிதில் நம்பமாட்டார். மணவாழ்வில் மகிழ்ச்சி குறைவுன்டாகும்.

       கேது ஏழில் இருந்தால் தீய பெண்களின் தொடர்பு ஏற்ப்படும். துணைருக்கு மன பயம் ஏற்ப்படும். அதித காமியாக இருபப்பார். குப்பங்கழுடன் வாழ்கை அமையும் .மனைவி இடுமருந்திடுவாள். அன்னியர் வைக்கும் மருந்தாள்
பதிக்கும்.

குறிப்பு  : ஏழில் கேது இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு விஷத்தால் பதிப்பு ஏற்ப்படும். இவருக்கு எந்த கிரகங்கள் தொடர்புள்ளாது என்பதை கவணித்து கூரவேண்டும்.

ப.சூரியஜெயவேல்
    9600607603